தமிழ்நாடு
-
தமிழகத்தில் மே 3ம் தேதி வரை இதே கட்டுப்பாடுகள் தொடரும்!
சென்னை: தமிழகத்தில் தற்பொழுது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3ம் தேதி வரை தொடரும் என முதல்வர்…
Read More » -
பாலிமர் டிவியில் பணியாற்றும் செய்தியாளரை தாக்கியது கொரோனா!
சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல தொலைகாட்சியான பாலிமர் செய்தியாலரையும் கொரோனா தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. பிரபல நாளிதழ் நிறுவனத்தில் பணியாற்றி…
Read More » -
சென்னையில் டாக்டர் ஒருவர் பலி – தமிழகத்தில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
உயிர்கொல்லி நோயாக கருதப்படுகின்ற கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் தற்போது பரவ தொடங்கியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகின்ற இந்த கொரோனா தொற்று சில மாநிலங்களில்…
Read More » -
மனிதத்தை மறந்த மக்கள்;மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு!
சென்னையில் கொரோனா பாதிப்பால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் மனிதம் எங்கே சென்று விட்டது என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு…
Read More » -
வாழ்க்கையில் இனி வரக்கூடாது இது போன்ற விடுமுறை – சமூகவலைத்தளங்களில் வைரலாகும் பதிவுகள்
கொரோனா என்ற ஒரு வைரசால் இன்று உலகமே பாதிக்கப்பட்டு கதிகலங்கியுள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More » -
25 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை : 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தடைந்தது
உலகின் வளர்ந்த மற்றும் வளரும் என அனைத்து நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,…
Read More » -
தமிழகத்தில் இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 82 பேர்!
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது பேசிய அவர் ; தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளது. இன்று…
Read More » -
துபாய்: 3ஆவது தளத்தில் இருந்து இந்தியர் ஒருவர் குதித்து தற்கொலை!
துபாயில் கட்டடத்தின் 3ஆவது தளத்திலிருந்து குதித்து இந்தியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் பணிபுரிந்து வருபவர் அசோகன்…
Read More » -
கொரோனா தொற்று:மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்!
சென்னை: தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு என்கிற விவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…
Read More » -
சென்னையில் இன்று ஒரே நாளில் 30 பேர் விடுவிப்பு!
சென்னையில் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் ஓமந்தூரார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 90 பேரில் 30 பேர் இன்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டனர்.. தமிழகத்தில்…
Read More » -
நோன்பு கஞ்சி காய்ச்சி விநியோகம் செய்யக்கூடாது! தமிழக அரசு!!
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கில் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க ,…
Read More » -
இந்தியாவில் 12 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா! அதிர்ச்சியில் மக்கள்!
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் போதே பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது மக்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக…
Read More » -
அரசு வழங்கும் இ பாஸ் எப்படி பெறுவது?வழிமுறைகள் இதோ!
கொரோனா ஊரடங்கு உத்தரவையடுத்து அத்தியாவசிய பயணத்திற்காக இ-பாஸ் வழங்கும் வழிமுறைகள் குறித்து தமிழக அரசின் வழிமுறைகள் என்ன? சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு அனுமதி கடிதம் பெற…
Read More » -
திமுக கூட்டவிருந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு !
சென்னை: தி.முக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு போலீஸ் தடை விதித்துள்ளது. திமுக சார்பில் நாளை(ஏப்.15) அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற…
Read More » -
இன்று ஒரே நாளில் இரு மடங்கு குறைந்த கொரோனா பாதிப்பு!:பீலா தகவல்!!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 50க்கும் மேல் இருந்து வருகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 98 பேர்கள் இருந்த நிலையில் இன்று 31 பேர்களுக்கு மட்டுமே…
Read More » -
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1173 ஆக உயர்வு;பீலா பேட்டி!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173ஆக அதிகரித்துள்ளது.…
Read More » -
தமிழகத்தில் ஏப்ரல்,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
சென்னை: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் ஏப்ரல்.,14 முடிவடையும் நிலையில், தமிழகத்தில் ஏப்ரல்,30 வரை 16நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர்…
Read More » -
பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு உரை: ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அறிவிப்பார் என எதிர்பார்ப்பு!
பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாள்கள்…
Read More » -
மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் எடப்பாடி! ஊரடங்கு நீடிப்பு குறித்து கமல்ஹாசன் ட்வீட்!!
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் 1075 பேர் பாதிப்படைந்துள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் குணமடைந்துள்ளனர்.…
Read More » -
தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது:பீலா
சென்னை: தமிழகத்தில் மேலும் கூடுதலாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று வரை கொரோனாவால்…
Read More » -
தமிழகத்தில் அனைவரும் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்: அன்புமணி!
சென்னை: அனைவரும் முகக் கவசம் அணிவதை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி வலியுறுத்தி கூறியுள்ளார்.…
Read More » -
இந்திய மக்கள் தொகை 8000 கோடி! Y.G.மகேந்திரன் மகள் அறிய கண்டுபிடிப்பு!!
சென்னை: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தேசத்தின் ஒற்றுமையை காண்பிக்கும் வகையில் மக்கள் அனைவரும் வீடுகளில் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து தீபம் ஏற்றவேண்டும்…
Read More » -
கல்லூரிகள் தொடர் விடுமுறை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு
உள்ளாட்சி தேர்தல் , கிருஸ்துமஸ் , ஆங்கில வருட பிறப்பு போன்ற காரணங்களுக்காக நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள்…
Read More » -
சென்னையில் பெண்களின் ஆபாசப்படம் பகிர்ந்தவர்களின் லிஸ்ட் தயார் – கூடுதல் டி.ஜி.பி ரவி பேட்டி
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள மீனாட்சி கல்லூரியில் ‘காவலன் ஆப் ‘ குறித்த விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் டி.ஜி.பி ரவி கலந்து கொண்டு காவலன்…
Read More » -
சென்னை மெரினாவில் ரோந்து பணிக்கு – ஸ்மார்ட் ரோந்து வாகன சேவை தொடக்கம்
காவல் துறையினருக்காக சென்னை மெரினாவில் ஸ்மார்ட் ரோந்து வாகனங்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விதிமீறும் பெண் வாகனஓட்டிகளை பிடிக்கும் பெண் காவலர் தனிப்படை திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின்…
Read More »