தமிழ்நாடு
-
கொரோனாவால் தாங்க முடியல…. கொம்பன் வர்றானே…! கலங்கும் தமிழ்நாடு
சென்னை: தென் கிழக்கு வங்க கடலில் ஆம்பன் புயல் நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, வானிலை மையம்…
Read More » -
அப்பாவும் வரலை…பசங்களும் வரலை…!10ம் வகுப்பு தேர்வு வேண்டாம்னு கேஸ் போட நீங்க யாரு?
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று…
Read More » -
கோயம்பேடு விவகாரம்..! எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்கவில்லை!
சென்னை: கோயம்பேடு விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார். சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:…
Read More » -
பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு…! கைதாகிறாரா? தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!
சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது, அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் ஜெயஸ்ரீ விவகாரம் தமிழகத்தையே அதிர…
Read More » -
இனி கவலையில்லை மக்களே…! பேருந்துகள் எப்போது ஓடும் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் அந்த பகுதிகளில் பேருந்துகள் இயக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம்…
Read More » -
தொழில் நிறுவனங்களை அனுமதிக்கலாமா?:தமிழக அரசு இன்று ஆலோசனை!
சென்னை: 4ம் கட்ட ஊரடங்கு தொடர்பாக தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 3ம் கட்ட ஊரடங்கு…
Read More » -
திமுக எம்எல்ஏ மகன் கொரோனாவுக்கு பலி…! கட்சி தலைமை அதிர்ச்சி!
சென்னை: திமுக எம்எல்ஏ மகன் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை தந்திருக்கிறது. நெல்லை பாளையங்கோட்டை தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருபவர் மொய்தீன் கான். திமுகவை சேர்ந்தவர். 2006ம்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:சுகாதாரத்துறை!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 13 வரை இன்று மொத்தம் 1 அரியலூர் 348 0…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 423 பேருக்கு கொரோனா தொற்று!!
சென்னை; தமிழகத்தில் இன்று மட்டும் 423 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சரக்கு விக்கணும்… எல்லா கேசையும் தள்ளுபடி பண்ணுங்க..! இது டாஸ்மாக் அடம்
சென்னை: மதுக்கடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்யுமாறு டாஸ்மாக் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரங்களை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. நேற்றைய…
Read More » -
ஊரடங்கு முடிஞ்சாலும் சென்னையில் இதுக்கு மட்டும் தடை!ஒண்ணும் பண்ண முடியாது!
சென்னை: சென்னையில் ஊரடங்கு முடிந்தாலும் கூட்டம் கூடுவது, போராட்டம் செய்வது போன்றவற்றிற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3 கட்டங்களாக தொடர்ந்த ஊரடங்கு மே 17 வரை…
Read More » -
பச்சை மண்டலத்துக்கு மாறும் கொங்கு மண்டலம்!!
சேலம்: சேலம் மாநகராட்சியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளதால் அங்கு கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி…
Read More » -
சென்னை ராயபுரம் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்கியது;மக்கள் அச்சம்!
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் 890 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது. அதில்…
Read More » -
ஊரடங்கு நீட்டிப்பா?முக்கிய முடிவு எடுக்கும் எடப்பாடி!
சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 3ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே…
Read More » -
நெல்லை,தென்காசியில் பரவிய கொரோனா! பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
நெல்லை: தென்காசி, நெல்லையில் ஒரேநாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 8 பேர் மும்பையில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் கொரோனா தொற்று கடுமையான…
Read More » -
கடையை தள்ளிவிட்டதால் காத்திருப்போர் பட்டியல்…!தாமசின் நிலைமை இப்படியாகி போச்சே..!
வாணியம்பாடி: தள்ளுவண்டிக் கடை வியாபாரிகளிடம் தமது அதிகாரத்தை காட்டி அத்துமீறலில் ஈடுபட்ட வாணியம்பாடி நகராட்சி ஆணையர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில்…
Read More » -
8ல் இருந்து இப்போது 2…! இப்படி பண்ணீட்டிங்களே…! புலம்பும் ஆண்டவர்…!
சென்னை: கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது இடத்தை பிடித்திருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு இருந்தாலும் நாளுக்கு நாள்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:சுகாதாரத்துறை!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 12 வரை இன்று மொத்தம் 1 அரியலூர் 344 4…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
எங்களுக்கு கோயம்பேடு சந்தை தான் வேணும்…! கோர்ட்டுக்கு போன வியாபாரிகள்
சென்னை: கோயம்பேடு சந்தையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாபாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணமாக…
Read More » -
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வகுப்புகள் ரத்தாகிறதா…?
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகள் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மே…
Read More » -
சென்னையில் கொரோனா தொற்றில் இந்த ஏரியா தான் பர்ஸ்ட்…! லிஸ்ட் போட்ட மாநகராட்சி
சென்னை: சென்னையில் 828 கொரோனா தொற்றுடன் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் இருக்கிறது. தலைநகர் சென்னையில் சில நாட்களாக நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு…
Read More » -
தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தரும் ஜாக்பாட்…! என்ன தெரியுமா?
சென்னை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2வது முறையாக தலா ரூ.1,000 தரும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. கொரோனா ஊரடங்கால்,…
Read More » -
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி…! 54 ஆனது உயிர்பலி
சென்னை: கொரோனாவுக்கு வங்கதேசத்தை சேர்ந்த நபர் சென்னை மருத்துவமனையில் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப 3 வண்ணங்களில் மண்டலங்கள் பிரிக்கப்பட்டு,…
Read More » -
என்ன பண்ண போறீங்க..! பிரதமரே…! நாடே பாத்துக்கிட்டு இருக்குது..!
சென்னை: பிரதமரின் ரூ20 லட்சம் கோடி பொருளாதார திட்டம் பலனளிக்குமா என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.…
Read More »