தமிழ்நாடு
-
கைத்தறி நெசவாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம்…! முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை: நலவாரியத்தில் பதிவுசெய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட…
Read More » -
தமிழகம், புதுச்சேரி இடையே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி…!
சென்னை: புதுச்சேரி, தமிழகம் இடையே பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன.…
Read More » -
பட்டம் விட்டால் பாயும் குற்றவியல் நடவடிக்கை…! பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!
கோவை: பட்டம் விடும் குழந்தைகளின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரொனா எதிரொலியாக 4ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் முடக்கத்தால்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை!;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. மாவட்டம் மே 19 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர் 355 345…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 688 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 688 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 552 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
திருவள்ளூரில் புதிய மருத்துவக்கல்லூரி: முதலமைச்சர் அடிக்கல்!
சென்னை: திருவள்ளூரில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம், திருவள்ளூர் மாவட்டம்…
Read More » -
10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு: தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி
சென்னை: 10ம் வகுப்பு தேர்வை 15 நாட்களுக்கு தள்ளிவைத்த அரசுக்கு நன்றி என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு…
Read More » -
8 மாவட்டங்களில் தட்டி தூக்க போகும் மழை…! வானிலை மையம் ‘வார்னிங்’
சென்னை; தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்ககடல் பகுதியில் உள்ள அம்பன் புயலால்…
Read More » -
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான விடுபட்ட தேர்வு தேதி…! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை: 11 ம் மற்றும் 12ம் வகுப்பு விடுப்பட்ட தேர்வு தேதியையும் பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச்சில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா…
Read More » -
கொரோனா தொற்று ராயபுரத்தில் 1272 ஐ கடந்தது!;மக்கள் மிகுந்த அச்சம்!!
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 536 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டது.அதன்…
Read More » -
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 34 லட்சம் வசூல்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 24 மணி நேரத்தில் ரூ.34,00,590 அபராதமும், 4728 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 24…
Read More » -
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் தள்ளி வைப்பு…! புதிய அட்டவணையும் வெளியீடு
சென்னை: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று முக்கிய…
Read More » -
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி நடத்துவதாக இருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு,…
Read More » -
பொது போக்குவரத்துக்கு ஜூனில் அனுமதியா?..! ஆம்னி பஸ் முன்பதிவு ஆரம்பம்!
சென்னை: தமிழகத்தில் இணையம் வழியாக ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் ஜூன் மாதம் பொது போக்குவரத்து தொடங்கிவிடும் என்று தெரிகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த…
Read More » -
ரூ.100 கோடியை எட்டியது டாஸ்மாக்கின் நேற்றைய வருவாய்!!
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது. டாஸ்மாக் கடைகள் வெகு…
Read More » -
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் ;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 17 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர் 355 328…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 536 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 480 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
தமிழகத்தில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதி!
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் தவிர, கிராமப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து…
Read More » -
மாணவர்களின் உயிருடன் விளையாடாதீர்கள்!-ஸ்டாலின்!
மாணவர்களின் உயிருடன் விளையாடுவதை தவிர்த்துவிட்டு 10 ஆம் வகுப்புத் பொதுத்தேர்வினை தள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஜூன் 1 ஆம்…
Read More » -
மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறப்பு..! முதலமைச்சர் எடப்பாடி அறிவிப்பு
சென்னை: ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேட்டூர் அணையில் ஆண்டு தோறும் குறுவை சாகுபடிக்கு தேவையான…
Read More » -
செங்கல்பட்டை சேதப்படுத்தும் கொரோனா…! ஒரே நாளில் எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா..?
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
Read More » -
மோடியை எதிர்க்க தொடங்கிய எடப்பாடி…? திடீர் கடிதம்!
சென்னை: விவசாய பணிகளுக்காக வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விவசாய பணிகளுக்காக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு…
Read More » -
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்…!
சென்னை: திருப்பூரில் அமைய இருக்கும் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூர், ராமநாதபுரம், உள்ளிட்ட…
Read More » -
கோடம்பாக்கத்தில் ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
சென்னை: கொரோனா தொற்று எண்ணிக்கையில் கோடம்பாக்கம் ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் கொரோன தாக்கம் தீவிரமாக உள்ளது. பாதிப்புகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில்…
Read More » -
எஸ்எஸ்எல்சி தேர்வு நடக்குமா…?முக்கிய ஆலோசனையில் செங்கோட்டையன்!
சென்னை: 10ம் வகுப்பு தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.…
Read More »