தமிழ்நாடு
-
சென்னையில் கொரோனா சவால் தரும் 33 வார்டுகள்…! சிறப்பு அதிகாரி தகவல்!
சென்னை: கொரோனாவால் இறப்போர் விகிதம் 0.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறி இருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும்…
Read More » -
50 நாட்கள் கழித்து கீழடியில் அகழாய்வு..! முக்கிய அறிவிப்புகள் வரும் வாய்ப்பு
சிவகங்கை: கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015ம் ஆண்டு முதல் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. அப்போது 10…
Read More » -
தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை..! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
சேலம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:…
Read More » -
ஆர்.எஸ். பாரதிக்கு இடைக்கால ஜாமீன்…! எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு
சென்னை: திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி ஆலந்தூரில் அவரது வீட்டில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். திமுக இளைஞரணி…
Read More » -
தமிழகத்தில் நகர் பகுதிகளிலும் சலூன் கடைகளை நாளை முதல் திறக்க அனுமதி..!
சென்னை: தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் சலூன், அழகு நிலையங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து இருக்கிறது. மார்ச் 25 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட…
Read More » -
ஆர்.எஸ். பாரதி கைது வரவேற்கத்தக்கது…! ஹெச். ராஜா ஹேப்பி டுவிட்…!
சென்னை: ஆர்.எஸ். பாரதி கைது வரவேற்கத்தக்கது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார். பிப். 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடந்த…
Read More » -
ஆர்.எஸ், பாரதி அதிகாலையில் அதிரடி கைது…! வன்கொடுமை சட்டப்பிரிவுகளில் வழக்கு
சென்னை: திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று போலீசார் கைது செய்ததால் பரபரப்பு…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 22 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 786 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 786 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 569 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
சென்னையில் பேருந்து வசதி வேண்டும் என்பவரா..? போன் நம்பரை வெளியிட்ட போக்குவரத்து கழகம்
சென்னை: பணியாளர்களுக்கு பேருந்து வசதி வேண்டும் என்பவர்கள் அணுகலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் அரசு பணியாளர்கள் 50%…
Read More » -
மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது…!
சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 2ம் ஆண்டு நினைவு தினமான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட்…
Read More » -
ரம்ஜானுக்காக சிறப்பு தொழுகையை அனுமதிக்க முடியாது…! மனு தள்ளுபடி
மதுரை: ரம்ஜானுக்காக சிறப்பு தொழுகைக்கு அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 4ம் கட்டமாக…
Read More » -
வரும் 25ம் தேதி விமான சேவை வேண்டாம்..! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
சென்னை: தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். கொரோனா…
Read More » -
சலசலப்புக்கு முற்றுப்புள்ளி…! பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி…!
சென்னை: திமுகவில் இருந்து பதவி பறிக்கப்பட்டதை அடுத்து வி.பி.துரைசாமி இன்று பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்த நிலையில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில்…
Read More » -
அரசுடமையாக மாறும் வேதா இல்லம்..! ஆளுநர் அறிவிப்பு!
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொது…
Read More » -
இனிமே சிக்கனம்….. சிக்கனம் மட்டும் தான்…! அதிரடியில் இறங்கிய தமிழக அரசு!
சென்னை: கொரோனா பேரிடரால், செலவினங்களைக் குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா, இந்தியாவை பாடாய் படுத்தி வருகிறது. அனைத்து மாநிலங்களும்…
Read More » -
அரசு வேலைக்காக காத்திருப்பவர்களா…? இதோ அதிர்ச்சியான தகவல்…!
சென்னை: பல்வேறு துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…
Read More » -
மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 21 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 776 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 776 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 567 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் விவரம்;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 20 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 743 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 743 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 557 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
1 முதல் 9ம் வகுப்பு தேர்வு நடத்தியே தேர்ச்சியா..? தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை
சென்னை: 1 முதல் 9 ம் வகுப்பு வரை தேர்வு நடத்த திட்டமிட்ட பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக…
Read More » -
ரம்ஜான் தொழுகைகளை மசூதிகளில் நடத்தலாமா..? அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு
சென்னை: ஊரடங்கு காரணமாக ரம்ஜான் தொழுகைகளை வீடுகளில் மேற்கொள்ள தலைமை காஜி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு மே…
Read More » -
திறக்கப்படுகிறதா 40000 கோயில்கள்..? தமிழக அரசு அனுமதி!
சென்னை: கோயில்களில் ஜூன் 1 முதல் பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா ஊரடங்கு மே 31ம் தேதி வரை…
Read More » -
குடிகாரர்கள் எங்கே? டாஸ்மாக் கடைகளில் குறைய தொடங்கிய வருமானம்…!
சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் மே 7ம் தேதி முதல் வாரத்தில்…
Read More »