தமிழ்நாடு
-
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம்…! வழக்கை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்!
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக…
Read More » -
சென்னையில் முக்கிய அரசுத்துறை ஊழியருக்கு கொரோனா..! உயரதிகாரிகள் ஷாக்!
சென்னை: தலைநகர் சென்னையில் தேர்வுத்துறை இயக்குனர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அதிகளவாக…
Read More » -
இவரால் தான் சாத்தியமானது சமூக நீதி…! வாழ்த்தி டுவீட் போட்ட கமல்ஹாசன்!!
சென்னை: சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை கருணாநிதி என்று அவரது பிறந்த நாளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவீட்…
Read More » -
திருச்சியில் 70 வயது பெண்மணி கொரோனாவுக்கு பலி…!
திருச்சி: திருச்சியில் 70 வயது பெண்மணி கொரோனாவால் இறந்துள்ளார். தேசிய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகத்துக்கு 2வது இடம். குறிப்பாக அதிக பாதிப்புகளை சந்தித்த பகுதிகளில்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு! மாவட்டம் ஜூன் 01 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1091 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1091 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 809 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு…! 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமல்…!
டெல்லி: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021ம் ஆண்டு மார்சில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்து உள்ளார். இது குறித்து…
Read More » -
முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு…! சென்னை காவல்துறையை அலற வைத்த தொலைபேசி!
சென்னை: சென்னையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட…
Read More » -
15 நாட்கள்…! கொரோனா தொற்றால் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் மூடல்!
சென்னை: எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் சாலையில் 15 நாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் மார்க்கெட் உட்பட…
Read More » -
டிஜிட்டல் மயம்…! சென்னை பேருந்துகளில் கலக்கும் போக்குவரத்து கழகம்!
சென்னை: சென்னையில் 2 பேருந்துகளில் சோதனை முயற்சியாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சைதாப்பேட்டை, தி. நகர் பணிமனைகளில் இருந்து தலைமை செயலக ஊழியர்களுக்கு…
Read More » -
24 மணிநேரத்தில் 9 பேர் மரணம்…! உச்சக்கட்டத்தில் சென்னையில் கொரோனா…?
சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 11 பேர் கொரோனாவால் உயிரிழக்க அவர்களில் சென்னையில் மட்டும் 9…
Read More » -
தொண்டர்களே..! கருணாநிதி பிறந்த நாள் பற்றி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
சென்னை: கருணாநிதியின் பிறந்த தினத்தை ஆடம்பரம் இன்றி கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவர், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்த…
Read More » -
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்குமா? வெளியான புதிய தகவல்!
டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மார்ச் 24ம் தேதி நாடாளுமன்றம் மறு தேதி குறிப்பிடப்படாமல்…
Read More » -
ஆதார் இருந்தால் தான் கட்டிங், ஷேவிங் எல்லாம்…! தமிழக அரசு உத்தரவு!
சென்னை: சலூன் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம்…
Read More » -
கொரோனா பரிசோதனை கட்டணம்..! தனியார் மருத்துவனைகளில் குறைப்பு…!
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரம் ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 01 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1162 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 967 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சென்னைக்கு அடுத்த ஷாக்…! ஆவின் ஊழியர் கொரோனாவுக்கு பலி…!
சென்னை: சென்னையில் ஆவின் ஊழியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு…
Read More » -
கொரோனா ஆய்வுக்கு வந்திருக்கோம்…! கத்தியை காட்டிய கொள்ளை கும்பல்…! அப்புறம்…?
சென்னை: கொரோனா ஆய்வுக்காக வந்திருப்பதாக கூறி சென்னையில் மர்ம கும்பல் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பூர் பகுதியில் வசிப்பவர் லெனின். அவரது…
Read More » -
மானியமில்லாத கேஸ் சிலிண்டர் 37 ரூபாய் உயர்வு…! மக்கள் அதிர்ச்சி!!
சென்னை: மானியம் அல்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் ரூ.37 அதிகரித்துள்ளது. மார்ச் முதல் 3வது மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்து…
Read More » -
சென்னையில் 2 வாரங்களில் கொரோனா குறையும்…! ஆணையர் பிரகாஷ் நம்பிக்கை
சென்னை: 2 வாரங்களில் கொரோனா தொற்றுகள் குறையம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
Read More » -
ரயில் பயணிகள் கவனத்துக்கு…! கட்டாயம் பின்பற்ற தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்
சென்னை: சிறப்பு ரயில்களில் செல்லும் யணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயானது தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் இயக்குகிறது. மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், திருச்சியில் இருந்து…
Read More » -
சென்னையில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலி…! மக்கள் அதிர்ச்சி!
சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகி இருக்கின்றனர். நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 1,149…
Read More » -
விளைநிலத்தை பார்த்து அதிர்ந்த விழுப்புரம் விவசாயிகள்…! காரணம் வெட்டுக்கிளிகள்!
விழுப்புரம்: விழுப்புரம் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக இருப்பதை கண்ட விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து புறப்பட்ட வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக வட…
Read More » -
2 மாதங்கள் கழித்து சாலைகளில் வலம் வந்த பேருந்துகள்…! கண்டு, மகிழ்ந்த மக்கள்….!
சென்னை: 2 மாதங்கள் கழித்து சாலைகளில் பேருந்துகள் ஓடுவதை கண்ட பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக 2 மாதங்களாக தமிழகத்தில் பேருந்துகள் இயங்க வில்லை. ஊரடங்கு…
Read More »