தமிழ்நாடு
-
தனுஷ்கோடியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு..! ஊடுருவலை தடுக்க நடவடிக்கை!
ராமேஸ்வரம்: ஊடுருவலை தடுக்க தனுஷ்கோடியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் இலங்கை கடல் பகுதி உள்ளதால், கடல்அட்டை மற்றும்…
Read More » -
ஜூன் 30க்கு பிறகு சில சர்வதேச விமான சேவைகள்..! வெளியான தகவல்!
டெல்லி: ஜூன் 30க்கு பிறகு சில சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா மற்றும் அமெரிக்காவிலிருந்து சிவில் விமானத் துறைக்கு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 24.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்:சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 25 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3509 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,509 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,834 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
இந்தியா முழுவதும் CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து! ஆனால்?
டெல்லி: சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த…
Read More » -
மதுரையில் ஒரே நாளில் 12 பேர் பலி..! ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா!
மதுரை: மதுரையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மற்ற…
Read More » -
கூட்டுறவு வங்கிகள் விவாகரம்…! மத்திய அரசுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ எதிர்ப்பு!
சென்னை: ரிசவ் வங்கியுடன் கூட்டுறவு வங்கிகளை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசின் ஒப்புதலுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் மத்திய…
Read More » -
இருட்டுக்கடை அல்வா அதிபர் கொரோனா காரணமாக தற்கொலை..!
நெல்லை: பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடை அதிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலி டவுனில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடை உள்ளது. அதன் உரிமையாளர் ஹரிசிங் என்பவருக்கு…
Read More » -
ஊரடங்கை மீறி ஊர்சுற்றியவர்கள்…! இதுவரை ரூ.15.17 கோடி அபராதம்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 7,23,920 பேர் கைதாகி உள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. மக்கள் அத்யாவசியமின்றி வெளியே…
Read More » -
இது ஆணவக் கொலையல்ல, கூலிப்படை கொலையா? உடுமலை சங்கர் சம்பவம் விவகாரம் குறித்து உதயநிதி!
சென்னை: உடுமலை சங்கர் படுகொலை ஆணவக் கொலையல்ல, கூலிப்படை கொலையா? என்று உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். உடுமலைபேட்டை சங்கர் படுகொலை…
Read More » -
இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா…! ஒரே நாளில் 17000 பேருக்கு பாதிப்பு!
டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் ஒரு நாள் பாதிப்பு 17 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, 24 மணி நேரத்தில் இந்தியாவில்…
Read More » -
சென்னையில் உச்சத்தில் கொரோனா…! முதலிடத்தை விடாத ராயபுரம்!
சென்னை: சென்னையில் 12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்க, ராயபுரம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 2,865 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று…
Read More » -
திமுக எம்பி கனிமொழிக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்…!
சென்னை: திமுக எம்பி கனிமொழிக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. திமுகவின் முக்கிய பிரமுகரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி சென்னை சிஐடி காலணியில் வசித்து…
Read More » -
செமஸ்டர் தேர்வை நடத்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை..!
சென்னை: வீடுகளில் இருந்தே ஆன்லைன் தேர்வை எழுத வைப்பது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது. கொரோனா காரணமாக 10ம் வகுப்பு தேர்வு உள்பட பல்வேறு…
Read More » -
கொரோனா ஒழியுமா..? சென்னை மக்களை காக்க களம் இறங்கிய கமாண்டோ…!
சென்னை: சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னை, அண்டை மாவட்டங்களில் கொரோனா அதிகமாகி வருகிறது. முழு ஊரடங்கு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 23.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 24 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,865 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,654 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சாத்தான்குளம் தந்தை, மகன் போலீசாரால் மரணம்…! தூத்துக்குடி டிஜிபிக்கு ஹைகோர்ட் உத்தரவு!
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் அடைந்த சம்பவத்தில் தூத்துக்குடி டிஜிபி ஆஜராக மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டு உள்ளது. சாத்தான்குளத்தில் போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட…
Read More » -
கொரோனாவால் வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள்…! அழைத்து வர 29 விமானங்கள்…!
டெல்லி: வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்து வர மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு…
Read More » -
ஊழல் குற்றச்சாட்டால் கோபம்…! பாஜக பிரமுகரை அடிக்க முயன்ற திமுக எம்எல்ஏ மீது வழக்கு!
மதுரை: மதுரையில் பாஜக பிரமுகரை தாக்க முயற்சித்த மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊமச்சிகுளத்தை சேர்ந்த பாஜக இளைஞர்…
Read More » -
கொரோனா பரவல் எதிரொலி..! கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி ஆலோசனை..!
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கு அமலில்…
Read More » -
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல்..! இசட் பிளஸ் பாதுகாப்புக்கு நடவடிக்கை!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உளவுப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மத அடிப்படைவாதிகள் மற்றும் தமிழினவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் என்று அவர்கள் கூறி உள்ளனர். முதலமைச்சருக்கு…
Read More »
