Tamil News
-
குழந்தைக்கு சத்து நிறைந்த கஞ்சி பவுடர் !
தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி -1/4 கிலோ (250 கிராம்) பொட்டு கடலை -1/4 கிலோ சம்பா கோதுமை அல்லது பஞ்சாப் கோதுமை -1/4 கிலோ சீரகம்…
Read More » -
சுவையான சாம்பார் பொடி !
தேவையான பொருட்கள்: சிவப்பு மிளகாய் -1/4 கிலோ தனியா – 4 கப் அல்லது 350 கிராம் துவரம் பருப்பு – 1 கப் அல்லது 250…
Read More » -
குழந்தைகளுக்கு எது சரி? எது தவறு ? சிந்திப்போம் செயல்படுவோம் !
முன்புள்ள காலகட்டத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கும் எந்த ஒரு பழமாக இருந்தாலும் சரி எந்த ஒரு காய்கறியாக இருந்தாலும் சரி அதில் தேவையான சத்துக்கள் நிரம்பி இருந்தது. ஆனால்…
Read More » -
சுகமான தூக்கம் வர எளிய வழிகள் பார்க்கலாமா!
சுகமான , எளிதான தூக்கம் வர – கசகசா ,கற்கண்டு சாப்பிட்டுவந்தால் தூக்கம் நன்றாக கிடைக்கும். இரவில் தூக்கம் சீக்கிரம் வர தர்ப்பைப்புல் தலையணை கீழ் வைக்க…
Read More » -
“உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது” – ஸ்டாலின்
சபரிமலையில் அனைத்து பெண்களையும் வயது வரம்பு பார்க்காமல் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை…
Read More » -
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 2 நாட்களுக்கு ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்…
Read More » -
விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்கினார் – விஷால் !
நடிகர் விஷால் தான் நடித்து வெளியிட்ட படத்தின் டிக்கெட் கட்டணத்தில் இருந்து ஒரு ரூபாய் வசூலித்து விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்கினார். நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி !
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர்,…
Read More » -
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்களுக்கு வரி உயர்வு- மத்திய அரசு அறிவிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி…
Read More » -
எம்.எல்.ஏ கருணாஸ் மேலும் இரண்டு வழக்குகளில் கைது !
திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு…
Read More » -
ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை அப்போலோ அறிக்கை
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிறிய அறுவைசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் சார்பில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்களுக்கு…
Read More » -
இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் தொடர்ந்து முதல் இடம் வகிக்கும் முகேஷ் அம்பானி !!
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 7-வது ஆண்டாக முதல் இடத்தை வகித்து வருகிறார் முகேஷ் அம்பானி. சென்ற ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை ஒவ்வொரு நாளும் முகேஷ்…
Read More » -
விசாரணைக்காக போலீஸ் வாகனத்தின் மேல் ஒரு பெண்ணை கட்டி சென்ற கொடூரம் ; எங்கே போய் விட்டது சட்ட ஒழுங்கு!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் மாவட்டத்தில் உள்ள சவிந்தா தேவி என்ற பகுதியில் சொத்து தகராறு வழக்கில் ஒருவரை பற்றி விசாரிப்பதற்க்காக அப்பகுதிக்கு சென்றனர். ஆனால் அங்கு அந்த…
Read More » -
அரசின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இனி வரும் நாட்களில் அரசால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பெற வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம் தேவை என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஆதார்…
Read More » -
இந்திய கிரிக்கெட் வீரர் கோலிக்கு-ஜனாதிபதியால் வழங்கப்பட்டது ‘கேல்ரத்னா’ விருது.
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு ராஜிவ் காந்தி கேல்ரத்னா , அர்ஜுனா ஆகிய விருதுகளை வீரர்களுக்கு வழங்கி கவுரவித்து…
Read More » -
சென்னையில் சொத்துக்காக பெற்ற தாயையே கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் பெற்ற தாயை சொத்துக்காக அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கிழக்கு கடற்கரைச்சாலை பாலவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராணியம்மாள் (52),…
Read More » -
சென்னையில் நடந்தது சோக சம்பவம் ; ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் பலி !!!
சென்னையில் இன்று கிண்டி அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றவைகளில் 2 பேர் மின்சார ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை…
Read More » -
‘ஆயுஷ்மான் பாரத் ‘ என்ற காப்பீட்டு திட்டத்தை தொடங்கிவைத்தார் மோடி; 24 மணி நேரத்தில் 1000 பேர் பயனடைந்துள்ளனர்.
‘ஆயுஷ்மான் பாரத் ‘ என்ற தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கிவைத்தார். அவர் துவங்கிவைத்த 24 மணி நேரத்தில் 1000 பேர் பயனைடைந்துள்ளதாக…
Read More » -
பஸ் பாஸ் கட்டண உயர்வு பற்றி ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை மாநகர பேருந்துகளில் பயன்படுத்தப்படும் பஸ் பாஸ்களின் கட்டணத்தை உயர்த்த ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் வழங்கப்படும் மாதாந்திர பஸ் பாஸ்களின்…
Read More » -
எடப்பாடி பழனிசாமி கட்சியிலும் – ஆட்சியிலும் கொல்லைப்புறமாக நுழைந்தவர் – ஸ்டாலின் ஆவேசம்…
கட்சியிலும், ஆட்சியிலும் கொல்லைப்புறமாக உள்ளே வந்து, ஊழல் பண மூட்டைகளின் மேல் அமர்ந்துகொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.கவைப் பற்றி விமர்சிக்க துளிகூட தகுதி இல்லை என்று ஸ்டாலின்…
Read More » -
20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம் !
வெளிநாடுகளில் இருந்து 20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்குச் சொந்தமாக வடசென்னை,…
Read More » -
சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருமுருகன் காந்தி மருத்துவமனையில் அனுமதி
திருமுருகன் காந்தி உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றார்.…
Read More » -
காலிஃபிளவர் 65 !
தேவையான பொருட்கள்: காலிஃபிளவர் பூக்கள் – 2 1/4 கப் மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி அரிசி மாவு…
Read More » -
கடலில் சிக்கி தத்தளித்த இந்திய கடற்படை அதிகாரி மீட்கப்பட்டார் !!
பாய்மர படகில் உலகை வளம் வரும் போட்டியில் கலந்துகொண்டு மாயமான இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் தோமி தற்போது மீட்கப்பட்டுள்ளார். இந்திய கடற்படை அதிகாரி பாய்மர படகில்…
Read More » -
கொள்ளையை தடுத்ததற்கு டி சர்ட் மட்டும் பரிசளித்த முதலாளியின்ரூ.70 லட்சம் பணத்தை சூறையாடிய வேலையாள்!!
டெல்லியில் வசிக்கும் பைனான்சியர் ஒருவரிடம் தன்சிங் பிஸ்த் என்பவர் வேலை பார்த்து வந்தார். அவர் தன் முதலாளி பைனான்சியர் கூறும் வாடிக்கையாளரிடம் இருந்து பணம் பெற்று அதை…
Read More »