Tamil News
-
முதியவரை கண்டு வியந்த காவல்துறை
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஜன்னல்வழியாக போலீசை அழைத்த 82 வயதான முதியவர் தனது பென்சன் பணத்தை கருணாநிதிக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்கள் அமலில்…
Read More » -
5 கோடி நன்கொடை வழங்கிய சுந்தர் பிச்சை
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் உடன் இருக்கும் நபர்களை கண்டறியும் ப்ளூடூத் உதவி மூலம் புதிய செயலியை வடிவமைத்து தருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்…
Read More » -
தனது குழந்தையோடு வந்து மீண்டும் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார் ஸ்ரீ ஜனா ஐ.ஏ.எஸ்
மகப்பேறு விடுப்பு வேண்டாம் என கூறி மீண்டும் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்று உள்ளார் ஸ்ரீ ஜனா ஐஏஎஸ். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா அவரின்…
Read More » -
மக்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தீவிரம் உலக மக்களை எவ்வளவு அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். முக்கியமாகத் lock down என்ற ஊடரங்கு போட்டுள்ள மத்திய அரசு…
Read More » -
திமுக கூட்டவிருந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு !
சென்னை: தி.முக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு போலீஸ் தடை விதித்துள்ளது. திமுக சார்பில் நாளை(ஏப்.15) அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற…
Read More » -
இன்று ஒரே நாளில் இரு மடங்கு குறைந்த கொரோனா பாதிப்பு!:பீலா தகவல்!!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 50க்கும் மேல் இருந்து வருகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 98 பேர்கள் இருந்த நிலையில் இன்று 31 பேர்களுக்கு மட்டுமே…
Read More » -
தமிழகம், கேரளா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வௌவ்வால்களுக்கு கொரோனா உறுதி
விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா இமாச்சலப் பிரதேசம், ஆகிய மாநிலங்களுக்கு வௌவ்வால்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலும்…
Read More » -
மீண்டும் நாட்டு மக்களிடையே மோடி உரையாற்றினார். முக்கியமான 7 விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள்
20 நாட்கள் ஊடகங்கள் முடிவடைந்த நிலையில் மேலும் 19 நாட்களுக்கு ஊடரங்கு உத்தரவு விதித்தார் பிரதமர் மோடி. கொரோனா தொற்று மையங்களாக இருக்கும் பகுதிகளில் கூடுதல் கவனம்…
Read More » -
இந்தியா இந்த கடும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளுமா?
இன்று ஐநாவில் உலகம் முழுவதும் Lock down போட வேண்டும் என்ற கலந்துரையாடல் நடந்து கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கையில் உலகில் உள்ள பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு…
Read More » -
மீண்டும் கொரோனா வைரசால் சீனாவில் உயிரிழப்பு தொடங்கியது – இருவர் பலி
சீனாவில் வுஹான் என்ற இடத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அனைவரையும் அச்சுறுத்தி அதிக அளவில் உயிர்பலியைஏற்படுத்தி வருகின்றது. உலகம் முழுவதும்…
Read More » -
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1173 ஆக உயர்வு;பீலா பேட்டி!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173ஆக அதிகரித்துள்ளது.…
Read More » -
தமிழகத்தில் ஏப்ரல்,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
சென்னை: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் ஏப்ரல்.,14 முடிவடையும் நிலையில், தமிழகத்தில் ஏப்ரல்,30 வரை 16நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர்…
Read More » -
ஒரு மாதமாக தாயை காணாமல் தவித்த சிறுமி தாயைக் கண்டதும் கட்டி அணைத்து கதறினாள் 6 வயது சிறுமி!
கொரோனா பணிக்காக ஒரு மாதமாக தாயை காணாமல் தவிர்த்து சிறுமி கட்டி அணைத்து கதறினாள் தாய். துருக்கியில் கொரோனா தொற்று க்கு சிகிச்சை அளிக்கும் தன் தாய்.…
Read More » -
பெண்கள் வெரும் அழங்காரத்தோடு திருப்தி அடைவதால் , விடுதலை வேட்கை பிறப்பதில்லை” என்ற பெரியாரின் வரிகளை உண்மையாக்கி உள்ளார் ஃபௌஸியா
பெண்களுக்கு அதிகம் பயன்படாதா பிசினஸ் பாதையிலும் தடம்பதித்த வெற்றி முலக்கங்களின் அனுபவ அணிவகுப்பு தொடர். சென்னை இஃப்பாவின் மரைன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளர் ஃபௌஸியா.…
Read More » -
90 வருடங்களாக இல்லாத இழப்பை உலகம் சந்திக்க உள்ளது
90 வருடங்களில் இல்லாத இழப்பு உலக அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் 100 இளைஞர்களில் முப்பது இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற திண்டாட்டம்…
Read More » -
பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு உரை: ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அறிவிப்பார் என எதிர்பார்ப்பு!
பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாள்கள்…
Read More » -
மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் எடப்பாடி! ஊரடங்கு நீடிப்பு குறித்து கமல்ஹாசன் ட்வீட்!!
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் 1075 பேர் பாதிப்படைந்துள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் குணமடைந்துள்ளனர்.…
Read More » -
பெற்ற தாயே பிள்ளைகளை கொன்ற கொடூரம்! – கொரானாவை விட ஆபத்தானது வறுமை!
“நான் ஒரு தினக்கூலி. அரசின் இந்த ஊரடங்கு உத்தரவால் வருமானமில்லை. கையில் பணமில்லை. உண்ண உணவில்லை” பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் ஆட்சி புரியும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உண்ண…
Read More » -
தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது:பீலா
சென்னை: தமிழகத்தில் மேலும் கூடுதலாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று வரை கொரோனாவால்…
Read More » -
தமிழகத்தில் அனைவரும் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்: அன்புமணி!
சென்னை: அனைவரும் முகக் கவசம் அணிவதை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி வலியுறுத்தி கூறியுள்ளார்.…
Read More » -
கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை கையாளும் முறை குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை வெளியீடு!
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்ய பின்வரும் வழிமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடலை அடக்கம் செய்யும் வழிமுறைகள் பின்வருமாறு :…
Read More » -
இந்திய மக்கள் தொகை 8000 கோடி! Y.G.மகேந்திரன் மகள் அறிய கண்டுபிடிப்பு!!
சென்னை: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தேசத்தின் ஒற்றுமையை காண்பிக்கும் வகையில் மக்கள் அனைவரும் வீடுகளில் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து தீபம் ஏற்றவேண்டும்…
Read More » -
கடும் சரிவை சந்தித்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு!
மும்பை: நாட்டின் அன்னிய செலாவணி கைஇருப்பு, சென்ற 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கடும் சரிவைக் கண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்த…
Read More » -
இத்தாலியைவிட அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
சீனாவில் தோன்றிய இந்த கொரோனா வைரசால் உலகம் முழுவதிலும் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பரிதவித்து வருகின்றனர். இந்த வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவது அனைத்து நாடுகளுக்கும்…
Read More » -
தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் நிலவரம் என்ன ? பார்க்கலாம்
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளையும் தாக்கியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தாக விளங்குகிறது.…
Read More »