Tamil News
-
தமிழகத்தில் இன்று மட்டும் 759 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 759 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 624 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை நினைவூட்டும் காசி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!
நாகர்கோவில்: பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வழியாக பல இளம்பெண்களிடம்…
Read More » -
டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது மே 29 வரை நடவடிக்கை கூடாது:உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் மீது வரும் 29ம் தேதி வரை போலீசார் எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க கூடாது என சென்னை…
Read More » -
சென்னையில் கொரோனா சவால் தரும் 33 வார்டுகள்…! சிறப்பு அதிகாரி தகவல்!
சென்னை: கொரோனாவால் இறப்போர் விகிதம் 0.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறி இருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும்…
Read More » -
ஊரடங்கால் காப்பாற்றப்பட்ட 29 லட்சம் மக்கள்….! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!
டெல்லி: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 29 லட்சம் மக்களுக்கு பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் 24 ஆம்…
Read More » -
50 நாட்கள் கழித்து கீழடியில் அகழாய்வு..! முக்கிய அறிவிப்புகள் வரும் வாய்ப்பு
சிவகங்கை: கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015ம் ஆண்டு முதல் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. அப்போது 10…
Read More » -
தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை..! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
சேலம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:…
Read More » -
ஆர்.எஸ். பாரதிக்கு இடைக்கால ஜாமீன்…! எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு
சென்னை: திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி ஆலந்தூரில் அவரது வீட்டில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். திமுக இளைஞரணி…
Read More » -
தமிழகத்தில் நகர் பகுதிகளிலும் சலூன் கடைகளை நாளை முதல் திறக்க அனுமதி..!
சென்னை: தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் சலூன், அழகு நிலையங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து இருக்கிறது. மார்ச் 25 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட…
Read More » -
அதிகாலை அரெஸ்ட்..! ஆர்.எஸ். பாரதிக்கு இடைக்கால ஜாமீன்…!
சென்னை: திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது…
Read More » -
24 மணிநேரத்தில் 6654 பேருக்கு கொரோனா..! என்ன நடக்குது இந்தியாவில்..?
டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும்…
Read More » -
ஆர்.எஸ். பாரதி கைது வரவேற்கத்தக்கது…! ஹெச். ராஜா ஹேப்பி டுவிட்…!
சென்னை: ஆர்.எஸ். பாரதி கைது வரவேற்கத்தக்கது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார். பிப். 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடந்த…
Read More » -
ஆர்.எஸ், பாரதி அதிகாலையில் அதிரடி கைது…! வன்கொடுமை சட்டப்பிரிவுகளில் வழக்கு
சென்னை: திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று போலீசார் கைது செய்ததால் பரபரப்பு…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 22 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 786 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 786 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 569 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம்…! பல்கலை. மானியக்குழு அனுமதி!
டெல்லி: ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க பல்கலைக்கழக மானியக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் ஒரு பல்கலையில் முழு நேரமாகவும், அதே பல்கலைக் கழகத்தில், அல்லது…
Read More » -
மேற்கு வங்கத்துக்கு ரூ.1000 கோடி நிதியுதவி..! பிரதமர் மோடி அறிவிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்துக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் பலத்த சேதம்…
Read More » -
சென்னையில் பேருந்து வசதி வேண்டும் என்பவரா..? போன் நம்பரை வெளியிட்ட போக்குவரத்து கழகம்
சென்னை: பணியாளர்களுக்கு பேருந்து வசதி வேண்டும் என்பவர்கள் அணுகலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் அரசு பணியாளர்கள் 50%…
Read More » -
மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது…!
சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 2ம் ஆண்டு நினைவு தினமான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட்…
Read More » -
ரம்ஜானுக்காக சிறப்பு தொழுகையை அனுமதிக்க முடியாது…! மனு தள்ளுபடி
மதுரை: ரம்ஜானுக்காக சிறப்பு தொழுகைக்கு அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 4ம் கட்டமாக…
Read More » -
வரும் 25ம் தேதி விமான சேவை வேண்டாம்..! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
சென்னை: தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். கொரோனா…
Read More » -
கடன் தவணைகள்…! கூடுதலாக 3 மாத அவகாசம் தந்த ஆர்பிஐ!
மும்பை: கடன் தவணைகளை செலுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது. மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:…
Read More » -
சலசலப்புக்கு முற்றுப்புள்ளி…! பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி…!
சென்னை: திமுகவில் இருந்து பதவி பறிக்கப்பட்டதை அடுத்து வி.பி.துரைசாமி இன்று பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்த நிலையில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில்…
Read More » -
ரயில்களுக்கு முன்பதிவு இன்று முதல் தொடக்கம்: பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்!
டெல்லி: 4ம் கட்ட ஊரடங்கு மே இறுதியுடன் முடியும் நிலையில் ஜூன் முதல் தொடங்க உள்ள ரயில் சேவைகளுக்கு முன்பதிவுகள் இன்று தொடங்குகின்றன. ஜூன் முதல் 200…
Read More » -
அரசுடமையாக மாறும் வேதா இல்லம்..! ஆளுநர் அறிவிப்பு!
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொது…
Read More »