RE
-
பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனை!
புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்து இருந்தனர்.இந்நிலையில் இந்த…
Read More » -
மார்ச் 1-ஆம் தேதி முதல் பிளஸ்-டூ தேர்வுகள் தொடக்கம்!
இந்த ஆண்டு பொது தேர்வான பிளஸ்-டூ தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை ஒன்று பிறப்பித்துள்ளார்.…
Read More » -
மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை!
சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி அவர்கள் கலந்துகொண்டார் அப்போது அவர் புல்வாமா தாக்குதல் பற்றி பேசினார், அதில் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒருங்கிணைந்துள்ளது.…
Read More » -
இன்று முதல்அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கிவைத்தார் – பன்வாரிலால் புரோகித்
சென்னை அருகே உள்ள திருவான்மியூரில் அமைந்துள்ள ஒரு அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. அட்சய பாத்திரம் அறக்கட்டளை சார்பிலும் , மாநகராட்சி உதவியுடனும்…
Read More » -
தமிழகத்தில் நாளை முதல் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையும் வெளியிட்டுள்ள அறிக்கை ; நாளை முதல் தமிழகத்தில் ஓரு சில இடங்களில் வழக்கத்தை விட வெப்பம் 2 யிலிருந்து 3 டிகிரி…
Read More » -
சென்னை – ஆவடி ரெயில்கள் ரத்து;பிப் 22 ஆம் தேதி முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை இயங்காது – ரயில்வேதுறை
இன்று முதல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்தில் தெற்கு ரெயில்வே அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது; சென்னை – ராயபுரம் வழித்தடத்தில் இன்று முதல் (21.2.19) மார்ச் 5-ஆம்…
Read More » -
வங்கதேசத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 56 பேர் பரிதாப பலி.
வங்கதேச தலைநகர் டாக்காவின் பழமையான இடங்களில் ஒன்றாக திகழ்வது சாவ்க்பஜார் . இந்த சாவ்க்பஜார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.அந்த அடுக்குமாடி குடியிருப்பின்…
Read More » -
சென்னை மற்றும் வேலூர் உள்ளிட்ட 31 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!
சென்னை மற்றும் வேலூரில் மொத்தம் 31 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனைகளை நடத்தி வருகின்றது. இவ்வாறு வருமானவரி துறையினர் நடத்தும் அதிரடி சோதனையினால் பெரும் பரபரப்பு…
Read More » -
பயங்கரவாதிகளுக்கு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம் தான் – அதிர்ச்சி தகவல்கள்.
புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது தொடர்பான கேள்விகளுக்கு உண்மையான ஆவணங்களையோ அல்லது உளவுத்துறை தகவலையோ தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்…
Read More » -
சிசிடிவி மூலம் 10,11,12-ஆம் வகுப்புப் பொது தேர்வுகள் கண்காணிக்கப்படும் – பள்ளி கல்வித்துறை அதிரடி!
தற்போது தொடங்க இருக்கும் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொது தேர்வுகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வுகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கத்தான்…
Read More » -
5வது,மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதலே பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
சென்னை: அனைத்து மாநிலங்களிலும் 5ம்வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவ மாணவி களுக்கு பொதுத்தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில்,…
Read More » -
இந்தியா தாக்கினால் நாங்கள் பதிலடி கொடுப்போம் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை!
பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான், “இந்தியா எங்களைத் தாக்கினால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா பயங்கரவாத…
Read More » -
ராமதாசுக்கு மக்களைப் பற்றி கவலை கிடையாது என முக ஸ்டாலின் கடும் விமர்சனம் !
பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும். மேலும் 21…
Read More » -
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை சந்திக்கிறார் பியூஷ் கோயல்!
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று மதியம் 2 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது…
Read More » -
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு!
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் அதிமுக தரப்பில் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …
Read More » -
அதிமுக மற்றும் பாமக இடையே தேர்தல் கூட்டணி உறுதி – ஒப்பந்தம் கையெழுத்தானது !
நாடாளுமன்ற தேர்தளுக்காக, அதிமுக – பாமக இடையேயான தேர்தல் கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை அடையாறு பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற சந்திப்பில்…
Read More » -
மத்திய அரசு அனுமதிக்கும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை – ராஜீவ் சுக்லா !
மத்திய அரசு அனுமதி அளிக்கும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி கிடையாது என ராஜீவ் சுக்லா இன்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜபிஎல் தலைவருமான…
Read More » -
புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது தளபதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!
புல்வாமாவில் பிப்ரவரி 14-ம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்…
Read More » -
புல்வாமாவில் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் மரணம் !
புல்வாமா மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது. ஜெஷ்…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வரும் “ஸ்டெர்லைட் ஆலை” யால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக…
Read More » -
ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என…
Read More » -
தற்கொலைப்படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் !
காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள சவலாப்பேரி கிராமம், மேலத்தெருவை சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன்(30) வீரமரணம் அடைந்தார்.…
Read More » -
புல்வாமா தாக்குதல் – உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவரவர் வீடுகளுக்கு சென்றது – மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டன போராட்டங்களும் , பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜம்மு…
Read More » -
காஷ்மீர் தாக்குதலை அடுத்து இன்று மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து விளக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில்…
Read More » -
உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி- சந்திரபாபு நாயுடு அறிவிப்பு !
தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்த வீரர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர்…
Read More »