RE
-
ஆரம்பிச்ச நாளில் இருந்தே அபாரம்…!கோடிக்கணக்கில் கல்லா கட்டும் டாஸ்மாக்!
சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளில் வியாபாரம் சூடுபிடித்து இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 133 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில தளர்வுகளின்…
Read More » -
1 லட்சத்தை நோக்கி…! சுகாதாரத்துறையின் கொரோனா ஷாக்…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்துவிட்டது. விரைவில் ஒரு லட்சத்தை எட்டிவிடும் என்று தெரிகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வரும்…
Read More » -
கோயம்பேட்டில் வண்டியை பார்க்கிங் பண்ணியவர்களே…! அரசு அறிவித்த சலுகை!
சென்னை: ஊரடங்குக்கு முன்னதாக கோயம்பேட்டில் நிறுத்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் ஒருநாள் வாடகை மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து…
Read More » -
சிறப்பு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு புது கண்டிஷன் போட்ட ரயில்வே…!
டெல்லி: தனிமைப்படுத்திக் கொள்ள மறுத்தால் சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை…
Read More » -
கைகள் கட்டப்பட்டு, அரை நிர்வாண கோலத்தில் ரோட்டில் கிடந்த மருத்துவர்…!
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநில மருத்துவர் ஒருவர், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இன்று தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகபட்டிணம் மாவட்டம் நரசிபட்டினம்…
Read More » -
50 நாட்கள் கழித்து…! அரசு ஊழியர்களை ‘ஸ்பெஷலாக’ கவனித்த அரசு…!
சென்னை: 50 நாட்களுக்கு பிறகு இன்று முதல் அரசு பேருந்துகள் அரசு ஊழியர்களுக்காக இயங்குகின்றன. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,…
Read More » -
சென்னையில் இப்படித் தான் கொரோனா பரவுதா…? ஒரு வழியாக கண்டுபிடித்த மாநகராட்சி!
சென்னை : மற்ற பகுதிகளை விட சென்னையில் தினசரி பதிவாகும் கொரோனா பாதிப்புகளில் 60 சதவீதம் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்படுவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.…
Read More » -
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்குமா…? முதலமைச்சர் உத்தரவில் இருப்பது என்ன?
சென்னை: பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் செயல்படுவதற்கான தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 4ம் கட்டமாக…
Read More » -
இந்தியா முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!; மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியா முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 90927…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமானவர்கள் எண்ணிக்கை வெளியீடு;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமானோர்களின் எண்ணிக்கை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 17 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 639 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 639 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 480 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!: முழு விவரம்!!
தமிழகத்தில் வரும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மே 17 ஆம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு…
Read More » -
அவங்களுக்கு நேரடியாகவே பணத்தை கொடுங்க…! மாத்தி யோசித்த ராகுல்…!
டெல்லி: கொரோனா நிவாரணத் தொகுப்பை மக்களுக்கு நேரடியாக கிடைக்க வேண்டும் என்று பிரதமருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை விவரம்: சுகாதாரத்துறை!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. மாவட்டம் மே 16 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர் 348…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 477 பேருக்கு கொரோனா தொற்று!!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 477 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 332 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
6 லட்சம் புலம்பெயர்ந்தவர்கள் சொந்தஊர்களுக்கு சென்றனர்- இந்திய ரயில்வே
பிற மாநிலத்தில் தவித்து வரும் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான விதிகளை மத்திய உள்த்துறை அமைச்சகம் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து…
Read More » -
வெளி மாநில தொழிலாளர்களுக்காக…! முதலமைச்சர் சொன்ன முக்கிய விஷயம்…!
சென்னை: வெளி மாநில தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் புலம்பெயர்ந்துள்ள…
Read More » -
வீட்டில் 10ம் வகுப்பு மாணவர் உள்ளாரா? அமைச்சரின் அறிவிப்பு உங்களுக்குத் தான்…!
சென்னை: எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு இ பாஸ் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: வெளியூரில்…
Read More » -
கொலை மிரட்டல்…! திமுக எம்பி, மகன்கள் மீது போலீசார் வழக்கு!
நெல்லை: நெல்லை தொகுதி திமுக எம்.பி ஞான திரவியம் மற்றும் அவரது மகன்கள் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராதாபுரத்தை தாலுகா சங்கனாபுரம் பகுதியை…
Read More » -
ஏழை மக்களுக்குத் தேவை பணம்தான்; கடன் அல்ல: பிரதமருக்கு ராகுல் கோரிக்கை!
புது தில்லி; ஏழை மக்களின் இன்றைய அத்தியாவசிய தேவை பணம்தான் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வேண்டுகோள் வைத்துள்ளார். காணொலி…
Read More » -
கத்தாரில் மாஸ்க் இன்றி வெளியே வந்தால் ரூ.40 லட்சம் அபராதம்!
தோஹா: கத்தாரில் மாஸ்க் அணியாமல் வெளியே நடமாடுவோருக்கு 2 லட்சம் ரியால்கள் (இந்திய மதிப்பில் ரூ.41 லட்சம்) வரை அபராதமாக விதிக்கப்படுமென அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.…
Read More » -
முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2000….!முதலமைச்சர் அறிவிப்பு!
சென்னை: முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.2000 நிதியுதவி அறிவித்துள்ளார். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 51 நாட்களை கடந்துள்ளது. நாளையுடன் ஊரடங்கு முடிகிறது.…
Read More » -
நெல்லையில் விடாது துரத்தும் கொரோனா…!ஒரே நாளில் 40 பேருக்கு பாதிப்பு!
நெல்லை: நெல்லையில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 71 பேர் பலியாகி இருக்கின்றனர். 10 ஆயிரத்து…
Read More » -
கையில் டோக்கன்….அப்படியே ஜெராக்ஸ்…!வேலையை காட்டிய குடிகாரர்கள்!
சென்னை: வாங்கிய உடனேயே டாஸ்மாக் டோக்கனை கலர் ஜெராக்ஸ் போட்டு விற்க முயன்ற 16 பேர் பிடிபட்டனர். சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம்…
Read More » -
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இன்று டாஸ்மாக் மீண்டும் திறப்பு!!
சென்னை: டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால…
Read More »