RE
-
தலைநகர் டெல்லியில் 500 பேருக்கு கொரோனா..! பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,500 ஆக உயர்வு
டெல்லி: டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே…
Read More » -
10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு: தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி
சென்னை: 10ம் வகுப்பு தேர்வை 15 நாட்களுக்கு தள்ளிவைத்த அரசுக்கு நன்றி என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு…
Read More » -
விமான சேவை தொடக்கமா? முன்பதிவு நடவடிக்கைகளை தொடங்கிய விமான நிறுவனங்கள்!
டெல்லி: ஜூன் மாத பயணத்திற்கான பயணசீட்டு முன்பதிவுகளை சில விமான நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். போக்குவரத்து முடக்கப்பட்டு…
Read More » -
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட மற்றொரு சோகம்…! 9 பேர் பலி
பாட்னா: பீகார் மாநிலத்தில் லாரியும், பேருந்தும் மோதிக்கொண்டதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகல்பூர் நாவ்காச்சியாவில் லாரியும் பேருந்தும்…
Read More » -
மகாராஷ்டிராவில் ‘மெகா’ ஆட்டம் காட்டும் கொரோனா…! 55 போலீசாருக்கு உறுதி
மும்பை: மகாராஷ்ராவில் 24 மணி நேரத்தில் 55 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றுகள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலம்…
Read More » -
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான விடுபட்ட தேர்வு தேதி…! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை: 11 ம் மற்றும் 12ம் வகுப்பு விடுப்பட்ட தேர்வு தேதியையும் பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச்சில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா…
Read More » -
கொரோனா தொற்று ராயபுரத்தில் 1272 ஐ கடந்தது!;மக்கள் மிகுந்த அச்சம்!!
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 536 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டது.அதன்…
Read More » -
கொரோனாவால் திணறுகிறதா இந்தியா? பாதிப்பு 1 லட்சத்தை கடந்து ‘ஷாக்’
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்து 1,01,139 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால்…
Read More » -
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 34 லட்சம் வசூல்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 24 மணி நேரத்தில் ரூ.34,00,590 அபராதமும், 4728 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 24…
Read More » -
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் தள்ளி வைப்பு…! புதிய அட்டவணையும் வெளியீடு
சென்னை: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று முக்கிய…
Read More » -
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி நடத்துவதாக இருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு,…
Read More » -
காணொளி வழியாக நாடாளுமன்ற கூட்டம்..!விரைவில் அறிவிப்பு…?
டெல்லி: காணொளி காட்சி மூலம் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடத்தலாமா என்பது பற்றி மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் ஆலோசனை…
Read More » -
பொது போக்குவரத்துக்கு ஜூனில் அனுமதியா?..! ஆம்னி பஸ் முன்பதிவு ஆரம்பம்!
சென்னை: தமிழகத்தில் இணையம் வழியாக ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் ஜூன் மாதம் பொது போக்குவரத்து தொடங்கிவிடும் என்று தெரிகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த…
Read More » -
ரூ.100 கோடியை எட்டியது டாஸ்மாக்கின் நேற்றைய வருவாய்!!
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது. டாஸ்மாக் கடைகள் வெகு…
Read More » -
ரூ.40000 கோடிக்காக பிரதமருக்கு நன்றி சொன்ன ராகுல் காந்தி…! என்னாச்சு?
டெல்லி: 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க பிரதமர் மோடி ஒப்புதல் தந்துள்ளதால் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால்…
Read More » -
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் ;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 17 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர் 355 328…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 536 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 480 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
தமிழகத்தில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதி!
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் தவிர, கிராமப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து…
Read More » -
மாணவர்களின் உயிருடன் விளையாடாதீர்கள்!-ஸ்டாலின்!
மாணவர்களின் உயிருடன் விளையாடுவதை தவிர்த்துவிட்டு 10 ஆம் வகுப்புத் பொதுத்தேர்வினை தள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஜூன் 1 ஆம்…
Read More » -
மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறப்பு..! முதலமைச்சர் எடப்பாடி அறிவிப்பு
சென்னை: ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேட்டூர் அணையில் ஆண்டு தோறும் குறுவை சாகுபடிக்கு தேவையான…
Read More » -
செங்கல்பட்டை சேதப்படுத்தும் கொரோனா…! ஒரே நாளில் எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா..?
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
Read More » -
மோடியை எதிர்க்க தொடங்கிய எடப்பாடி…? திடீர் கடிதம்!
சென்னை: விவசாய பணிகளுக்காக வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விவசாய பணிகளுக்காக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு…
Read More » -
எஸ்எஸ்எல்சி தேர்வு நடக்குமா…?முக்கிய ஆலோசனையில் செங்கோட்டையன்!
சென்னை: 10ம் வகுப்பு தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.…
Read More » -
தீவிர புயலான அம்பன்…!வானிலை மையத்தின் அலர்ட் மெசேஜ்!
சென்னை: வங்க கடலில் மையம் கொண்டுள்ள அம்பன் புயல் தீவிர நிலையை அடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் தீவு பகுதிகளிடையே உருவான காற்றழுத்த…
Read More » -
நல்லா கேட்டுக்குங்க..! கொரோனா பத்தி குட் நியூஸ்…!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைய தொடங்கி இருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் இப்போது அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் தாக்கம்…
Read More »