RE
-
பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் மரணம்; பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல்.
மூத்த பத்திரிக்கையாளரும், பிரபல எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டில்லியில் நேற்று முன்தினம் காலமானார். அவர் டெல்லியில் உள்ள எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் கடந்த 5 நாட்களுக்கு சேர்க்கப்பட்டார்.உடல் நல…
Read More » -
வடியும் வெள்ளத்தால்,வெளிவரும் ஆபத்துக்கள் – அலறும் கேரளமக்கள் !
கடந்த சில நாட்களாகவே கேரளாவில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் தற்போது அது வடிந்து கொண்டு வருகின்றது அதனால் எங்கு பார்த்தாலும் சேறும் , சகதியுமாக உள்ளது. இவ்வாறு…
Read More » -
குஜராத்; 2022-ல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு இதுவே என் கனவு – பிரதமர் நரேந்திர மோடி.
இன்று ஒரு நாள் சுற்று பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அப்போது அந்த மாநிலத்தில் உள்ள ஜூஜ்வா என்ற கிராமத்தில் பிரதம…
Read More » -
பிரபாகரனின் குழந்தைகள் முகத்தில் நான் என்னை பார்க்கிறேன்-ராகுல் காந்தி உருக்கம்…
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி 4 நாள் சுற்றுப்பயணமாக ஜெர்மனி மற்றும் பிரிட்டன் சென்றுள்ளார். இன்று ஜெர்மனியின் ‘ஹேம்பர்க்’ நகரிலுள்ள ஒரு கல்லூரியில் மாணவர்கள் மத்தியில்…
Read More » -
கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரண முகாம்களில் ஆய்வு !
கேரளாவில் செங்கனூர் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆய்வு மேற்கொண்டார். கேரளாவில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு 10…
Read More » -
மீண்டும் நிதியமைச்சர் பதவிக்கு திரும்புகிறார் அருண் ஜெட்லி !
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் ஓய்வில் இருந்த அருண் ஜெட்லி பூரண குணமடைந்து அவருடைய நிதியமைச்சர் பதவியை மீண்டும் ஏற்க உள்ளார். நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிறுநீரக…
Read More » -
ஒரே நாளில் ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து 3 காவலர்கள் சுட்டுக்கொலை!
ஒரே நாளில் 3 காவலர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஜம்மு-காஷ்மீரில் பதற்றமன சூழலை உருவாகியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குல் கம் மாவட்டம் ஜாஜ்ரிபோரா…
Read More » -
வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு தாய்லாந்தின் நிதி உதவியை ஏற்க இந்திய அரசு மறுத்துவிட்டதாக அந்நாட்டு தூதர் தகவல்
கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தினால் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாலை சீரமைப்பு, மின்சார வசதி, பிளம்பிங், மர வேலைகள் என பல வகைகளில் கேரளாவை சீரமைக்க…
Read More » -
‘ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை, சிகிச்சையை மேற்பார்வையிடவே அழைக்கப்பட்டோம்’ என எய்ம்ஸ் மருத்துவர்கள் வாக்குமூலம்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நிலையிலேயே அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை மருத்துவ ஆவணங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம், என எய்ம்ஸ் மருத்துவர்கள்…
Read More » -
எய்ம்ஸ் மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி கமிஷன் இன்று விசாரணை !!!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவியை அகற்ற சொன்னது யார்? என்பது…
Read More » -
அணைகளிலிருந்து எச்சரிக்கையின்றி தண்ணீர் திறந்து விடப்பட்டதுதான் கேரள வெள்ளத்திற்கு காரணம் – காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றச்சாட்டு
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. வெள்ளநீர் வடியத்தொடங்கி உள்ளதால் விமானப்படை தன்னுடைய மீட்பு பணியை முடித்துவிட்டது. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள்…
Read More » -
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் காமத் மரணம்!
முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குருதாஸ் காமத் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியாக இருந்தவர்…
Read More » -
கேரளாவை வெள்ளப்பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க 2,600 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென மத்திய அரசிடம் -பினராயி விஜயன் கோரிக்கை!
கடந்த 10 நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் கேரளா மிகுந்த பாதிப்புக்குள்ளாகியது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் மேலானவர்கள் தங்கள் இருப்பிடங்களையும்,…
Read More » -
இந்திய வெற்றியை கேரள மக்களுக்கு சமர்ப்பித்தார் கோஹ்லி !!!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் தோற்ற இந்தியா இந்த 3-வது டெஸ்ட்…
Read More » -
சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த கூடாது-சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு !
சென்னை மற்றும் சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தமிழக அரசு சார்பாக நடந்து வருகிறது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்…
Read More » -
நாளை பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை களை காட்டியது.
நாளை பக்ரீத் பண்டிகையையொட்டி மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. சிறிய ஆடுகளில் இருந்து பெரிய ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. 10 கிலோ எடை…
Read More » -
தமிழ் நாட்டிலிருந்து கேரளாவிற்கு ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டது-வருவாய் நிர்வாகதுறை ஆணையர் அறிக்கை !
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 241 லாரிகள் மூலம் ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளது என வருவாய் நிர்வாகதுறை ஆணையர் கூறி உள்ளார். சென்னையில்…
Read More » -
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் – மத்திய அரசு அறிவிப்பு
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னர் ஆன்லைன் மூலம் நீட் தேர்வு நடத்தப்படும் என ஜூலை மாதம்…
Read More » -
பக்ரீத் பண்டிகை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து!
நாளை பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘இஸ்லாமியப் பெருமக்கள் இறை உணர்வோடும்,…
Read More » -
உயிரை காக்கும் பணிக்கு பணம் வேண்டாம்-மீனவர்கள் அறிவிப்பு !!
கேரளாவில் வரலாறு காணாத பெய்த தொடர் கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் நீரில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
தி.மு.க.வின் சார்பாக எம்.எல்.எ. மற்றும் எம்.பி-க்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவர்-தி.மு.க தலைவர் அறிவிப்பு
கேரளா, வரலாறு காணாத மழையால் நிலைகுலைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.…
Read More » -
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இனி நேரடியாக +2 தேர்வை எழுத முடியாது.
10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இனி நேரடியாக +2 தேர்வை தனி தேர்வராக எழுத முடியாது என்று அரசு தேர்வு இயக்கம் அறிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை…
Read More » -
கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதிஉதவி ஐக்கிய அரபு அமீரகம் !
கன மழையாலும் ,பெரும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதிஉதவி அளிக்க முன்வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.…
Read More » -
என்ன ஒரு கொடூரம் ; இளம் பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்ற அவலம் ;
வாலிபன் ஒருவரை கொலை செய்ததாக சந்தேகப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் பெண் ஒருவரை தாக்கி நிர்வாணப்படுத்தி , அடித்து இழுத்து சென்ற அதி கொடூர சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.…
Read More » -
கேரளாவை இயல்பு நிலைக்கு கொண்டுவர தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தேவை- மத்திய மந்திரி கே.ஜே. அல்போன்ஸ்
கேரளா வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி நிலைகுலைந்துள்ளது. பலரும் தனது வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர். அதுமட்டுமின்றி தனது உறவுகளையும் இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் 247 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,…
Read More »