அரசியல்
-
ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான சொத்துக்குவிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்குமா?
சிலை கடத்தல் வழக்கை போலவே பன்னீர்செல்வத்தின் சொத்துக் குறிப்பு வழக்கையும் சிபிஐக்கு மாற்றுமா தமிழக அரசு என கேள்வி எழுந்துள்ளது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக…
Read More » -
8 வழிச்சாலைக்கு எதிராக நடை பயணம் தொடரும்:கே. பாலகிருஷ்ணன் உறுதி!
உயர்நீதிமன்றத்தில் முறையான அனுமதி பெற்று சேலம் – சென்னை 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து மீண்டும் போராட்டம் தொடர இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…
Read More » -
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்ய காரணம் என்ன?
இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி உட்பட உயர் அதிகாரிகளை காப்பாற்றவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக்…
Read More » -
சென்னையில் பிரியாணி கடைக்காரர்களை தாக்கிய திமுகவைச் சேர்ந்த யுவராஜ் மீது குண்டர் சட்டம்
சென்னையில் பிரியாணி கடை மேலாளரை தாக்கிய திமுகவைச் சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள…
Read More » -
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயார்: டிடிவி தினகரன்
காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைக்க தான் தயார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூரு பரப்பன…
Read More » -
ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் தொடங்கும் : அமைச்சர் செங்கோட்டையன்
ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் அடுத்த மாதம் தொடங்கி வைக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் விதமாக…
Read More » -
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை…
Read More » -
சிறந்த தமிழ் போராளியான கருணாநிதி நோயை மீண்டு வருவார் – கேரள முதல்வர்
திமுக தலைவர் கருணாநிதி மிகச் சிறந்த போராளி என்றும் அவரது மனோதிடம் மீண்டும் வென்றது என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கருணாநிதிக்கு…
Read More » -
சென்னையில் போலீஸ் அடக்குமுறையுடன் தேவாலயம் இடிப்பு
சென்னை அண்ணாநகரில் உள்ள 50 ஆண்டு கால பழமையான தேவாலயம் போலீஸ் அடக்குமுறையுடன் இன்று இடித்து தகர்க்கப்பட்டு வருகிற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
Read More » -
சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் – தமிழக அரசு கொள்கை முடிவு
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக தமிழக எல்லைக்கு விசாரணை நடத்திட சிபிஐக்கு அனுமதி…
Read More » -
பாகிஸ்தானின் புதிய அரசுக்கு சர்வதேச பண நிதியம் நிதிஉதவி செய்யக்கூடாது – அமெரிக்கா எச்சரிக்கை!
பாகிஸ்தானில் புதிய அரசுக்கு சர்வதேச பணநிதியம் நிதிஉதவி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பேயோ அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார்.…
Read More » -
இது ஜனநாயக நாடா?.. அல்லது போலீஸ் நாடா?.. உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் ஹரி ராகவன் கைது செய்யப்பட்டு 90க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் – உயர்நீதி மன்றம் எச்சரிக்கை!
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு…
Read More » -
காவேரி மருத்துவமனைக்கு வந்த சீமானுக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பதற்றம்!!
காவேரி மருத்துவமனைக்கு கலைஞர் கருணாநிதியை பார்க்க வந்த சீமானுக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் அங்கு பதற்றம் நிலவியது. காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த…
Read More » -
கடையில் பொருட்களை திருடிய பெண் காவலர் …தட்டிக்கேட்ட கடை உரிமையாளர் மீது அடியாட்கள் வைத்து சரமாரி தாக்குதல்
சென்னை எழும்பூர் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் சீருடையுடன் வந்த பெண் காவலர் திருடியதை தட்டிக்கேட்டதால் அவரது கணவர் அடியாட்களுடன் வந்து கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை சரமாரியாக…
Read More » -
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – 17 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!
சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மகளிர் நீதிமன்றம்…
Read More » -
லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி – புதுச்சேரியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்வு
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக புதுச்சேரியில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுபானங்களின் வருகை குறைந்து உள்ளதால் மதுபானங்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. பெட்ரோல் டீசல்…
Read More » -
தஞ்சை ஊரணி பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
தஞ்சையில் ஊரணி பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று சந்திரகோட்டை – பட்டுக்கோட்டை சாலையில் மறியல்…
Read More » -
வரலாற்றில் இதற்கு முன்பு நடந்ததை திரும்பிப்பார்க்க நேரிடும் – ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
அமெரிக்காவிடம் மோதுவது குறித்து இனி ஈரான் சிந்தித்து கூட பார்க்க கூடாது என்று ஈரான் அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப்…
Read More » -
லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் நாடு – முழுவதும் ஒரு லட்சம் கோடி இழப்பு
அகில இந்திய அளவில் 60 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம் செய்ததால், இந்தியா முழுவதும் அன்றாட பொருட்களின் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. லாரி உரிமையாளர் சங்கம் ஆன…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல – அர்ஜுன் ராம் மேஹ்வால்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது இல்லை என மத்திய நீர்வள இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட்…
Read More » -
போலீஸாரால் கைது செய்ப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு உறுப்பினர் மர்மமான முறையில் மரணம்
தஞ்சை மாவட்டம் பழவேரிக்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அமமுகவின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான குமாரசெல்வம் போலீசாரல் கைது செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்…
Read More » -
மோடியின் இருக்கைக்கே சென்று அவரை கட்டிப்பிடித்தார் ராகுல் காந்தி
லோக் சபாவில் தனது உரையை முடிக்கும் முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை அவரது இருக்கையில் சென்று கட்டியணைத்தார். தற்போது மிகவும் விறுவிறுப்பாக லோக்…
Read More » -
நீட் தேர்வில் மாணவர்கள் பாதிக்கப்பட்டதற்கு தமிழக அரசு தான் காரணம் – சிபிஎஸ்இ
நீட் தேர்வு வினாத்தாளில் நடந்த குளறுபடிக்கு தமிழக அரசு நியமித்த மொழிபெயர்ப்பாளர்கள் தான் காரணம் என சிபிஎஸ்இ குற்றம்சாட்டியுள்ளது. நீட் தேர்வில், தமிழில் மொழியில் வழங்கப்பட்ட வினாத்தாளில்…
Read More » -
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவிற்கு துணை நிற்கிறதா அதிமுக? – என்ன சொல்கிறார் முதல்வர் எடப்பாடி!
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கவில்லை என பாஜக அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். சேலத்தில்…
Read More »