இந்தியா
-
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம்-இன்று மட்டும் 4,979 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,979 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,254 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,807 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,807 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,219 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மும்பையில் சோகத்தை ஏற்படுத்திய கட்டிட விபத்து…! 9 பேர் பலி!
மும்பை: மும்பை கட்டிட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் தொடர்ந்து சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல நகரின் பல…
Read More » -
ஐஸ்வர்யாராய், மகள் இருவருக்கும் கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!
மும்பை: ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்…
Read More » -
பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுன்ட்டர்…! ஜம்முவில் பாதுகாப்பு படையினர் அதிரடி!
டெல்லி: ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஷோபியனின் அம்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,538 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,538 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,243 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
போலி மருந்துகளை தடுக்க அனைத்திலும் QR கோடு..! மத்திய அரசு முடிவு!
டெல்லி: போலி மருந்துகளை தடுக்க அனைத்திலும் QR கோடு பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கள்ளச்சந்தையில் விற்பனையாகும்…
Read More » -
ஜம்முவில் பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை…! 2 பேர் பலி!
ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பாதுகாப்பு…
Read More » -
266 பேர் ஒரேநாளில் பலி..! கொரோனாவால் மகாராஷ்டிராவில் சோகம்!
மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 266 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆயிரத்தை கடந்தது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா…
Read More » -
தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது…! சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி!
திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் மேலும் 7 கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம்…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,549 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,549 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கொரோனா காலத்தில் மற்ற நாடுகளை விட சிறப்பான செயல்பாடு..! மத்திய அரசு பெருமிதம்!
டெல்லி: எந்த நாட்டையும் விட கொரோனா தொற்றில் சிறப்பாக செயல்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ராஜ்குமாரி அமிர்த…
Read More » -
மேற்குவங்க சட்டசபை ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா..! சட்டசபை மூடப்பட்டது!
கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டசபை ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து சட்டசபை மூடப்பட்டது. மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை…
Read More » -
300 கோடி ரூபாய் மதிப்பில் உடனடி ஆயுத கொள்முதல்…! பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி!
டெல்லி: ராணுவத்துக்கு 300 கோடிக்கு உடனடி ஆயுத கொள்முதலுக்கான சிறப்பு நிதி அதிகாரத்தை பயன்படுத்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர்…
Read More » -
இந்தியா, ஐரோப்பிய யூனியன் 15வது உச்சி மாநாடு…! பிரதமர் மோடி அழைப்பு!
டெல்லி: இந்திய, ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் ஜனநாயக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே 15வது உச்சி மாநாடு, கடந்த…
Read More » -
18 ஆண்டுகளில் இந்தியா முதல் வர்த்தக உபரியைப் பதிவு செய்கிறது!
ஜூன் மாதத்தில் இந்தியா 790 மில்லியன் டாலர் வர்த்தக உபரி ஒன்றை பதிவு செய்துள்ளது, இது 18 ஆண்டுகளில் முதல் முறையாகும், கொரோனா வைரஸ் தொற்றுநோயானது கச்சா…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,496 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,496 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,291 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து, நேற்று முன்தினம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. நேற்று சிபிஎஸ்இ 10ம்…
Read More » -
கர்நாடகாவை கலங்கடிக்கும் கொரோனா…! ஒரே நாளில் 2496 பேருக்கு பாதிப்பு!
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2,496 பேருக்கு கொரோனா உறுதியானது. கர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 2,496பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால்,அங்கு…
Read More » -
ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ரூ.15 ஆயிரம் ..! ஜெகனின் ஜெயமான அறிவிப்பு!
அமராவதி: ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்க அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் கொரோனா…
Read More » -
உலக இளைஞர் திறன் தினம்…! இன்று உரையாற்றும் மோடி..! வெளியாகும் அறிவிப்புகள்!
டெல்லி: உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்ற உள்ளார். ஸ்கில் இந்தியா (திறன் இந்தியா) திட்டம் 2015-ம் ஆண்டு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,526 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,078 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 13 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,328 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,328 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,140 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
டிக்டாக்குக்கு பதிலாக மாற்று செயலி…! புதிய திட்டத்தை தொடங்கிய மத்திய அரசு!
டெல்லி: பள்ளி மாணவர்கள், புதுமையான செயலிகளை உருவாக்கும் வகையில் புதிய திட்டத்தை, மத்திய அரசு, துவங்கியுள்ளது. சீனாவின், டிக் டாக் உட்பட, 59 செயலிகளை, சமீபத்தில், மத்திய…
Read More »