இந்தியா
-
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தில் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது: சபாநாயகர் தரப்பு
தகுதி நீக்க விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு தான் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி…
Read More » -
ரயில்வே துறையில் கூடுதலாக 32 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு: அமைச்சர் பியூஸ் கோயல்
ரயில்வே துறையில் ஏற்கனவே அறிவித்தது போக கூடுதலாக 32000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், பயணிகள்…
Read More » -
தகவல் தொடர்பு மையம் அமையும் அறிவிப்பாணையை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் !
சமூக வலைதளங்களில் செயல்படுபவர்களை கண்காணிக்கும் முயற்சி நடைபெறுவதாக எழுந்த புகாரை அடுத்து தகவல் தொடர்பு மையம் அமைக்கும் அறிவிப்பாணை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.…
Read More » -
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயார்: டிடிவி தினகரன்
காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைக்க தான் தயார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூரு பரப்பன…
Read More » -
சிறந்த தமிழ் போராளியான கருணாநிதி நோயை மீண்டு வருவார் – கேரள முதல்வர்
திமுக தலைவர் கருணாநிதி மிகச் சிறந்த போராளி என்றும் அவரது மனோதிடம் மீண்டும் வென்றது என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கருணாநிதிக்கு…
Read More » -
பாகிஸ்தானின் புதிய அரசுக்கு சர்வதேச பண நிதியம் நிதிஉதவி செய்யக்கூடாது – அமெரிக்கா எச்சரிக்கை!
பாகிஸ்தானில் புதிய அரசுக்கு சர்வதேச பணநிதியம் நிதிஉதவி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பேயோ அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார்.…
Read More » -
மோடியின் ஆட்சியில் நாட்டிலேயே மிகப் பெரிய நிறுவனமாக உயர்ந்தது ரிலையன்ஸ்
7.51 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்துடன் நாட்டிலேயே மிகப் பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் நிறுவனம்…
Read More » -
ரயில் படிக்கட்டில் பயணித்தால் பாஸ் ரத்து! – ரயில்வே நிர்வாகம் அதிரடி!
சென்னை: சென்னை புறநகர் ரயில்வண்டிகளில் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்களின் பயணப் பாஸை ரத்து செய்ய தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. கடந்த 24ஆம் தேதி சென்னை பரங்கிமலை…
Read More » -
காவேரி மருத்துவமனைக்கு வந்த சீமானுக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பதற்றம்!!
காவேரி மருத்துவமனைக்கு கலைஞர் கருணாநிதியை பார்க்க வந்த சீமானுக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் அங்கு பதற்றம் நிலவியது. காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த…
Read More » -
லாரி வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டது.:இன்று நள்ளிரவு முதல் அனைத்து லாரிகளும் இயங்கும்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் கடந்த எட்டு நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வந்தனர். இதனால் பலகோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம்…
Read More » -
கடையில் பொருட்களை திருடிய பெண் காவலர் …தட்டிக்கேட்ட கடை உரிமையாளர் மீது அடியாட்கள் வைத்து சரமாரி தாக்குதல்
சென்னை எழும்பூர் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் சீருடையுடன் வந்த பெண் காவலர் திருடியதை தட்டிக்கேட்டதால் அவரது கணவர் அடியாட்களுடன் வந்து கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை சரமாரியாக…
Read More » -
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – 17 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!
சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மகளிர் நீதிமன்றம்…
Read More » -
லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி – புதுச்சேரியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்வு
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக புதுச்சேரியில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுபானங்களின் வருகை குறைந்து உள்ளதால் மதுபானங்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. பெட்ரோல் டீசல்…
Read More » -
மனிதர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதை நிறுத்தவேண்டும் அப்பொழுதுதான் மனிதர்கள் கொல்லப்படுவதும் நிறுத்தப்படும்:ஆர்.எஸ்.எஸ். தலைவர் எச்சரிக்கை!.
ராஞ்சி: மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், ஆங்காங்கே மனிதர்கள் அடித்துக்கொல்லப்படும் சம்பவங்களும் நின்றுவிடும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் எச்சரித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் அருகே…
Read More » -
காவிரி கரையோரப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் – ஆட்சியர் ரோகினி எச்சரிக்கை
காவிரிக் கரையோரப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று சேலம் ஆட்சியர் ரோகினி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும்…
Read More » -
லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் நாடு – முழுவதும் ஒரு லட்சம் கோடி இழப்பு
அகில இந்திய அளவில் 60 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம் செய்ததால், இந்தியா முழுவதும் அன்றாட பொருட்களின் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. லாரி உரிமையாளர் சங்கம் ஆன…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல – அர்ஜுன் ராம் மேஹ்வால்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது இல்லை என மத்திய நீர்வள இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட்…
Read More » -
சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலம் கேரளா -கடைசி மாநிலம் பீகார் ஆய்வு முடிவு!
பெங்களூரு: நாட்டில், சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலமாக, கேரளா திகழ்வதாக, பி.ஏ.சி.நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பி.ஏ.சி., எனப்படும், பொது விவகாரங்கள் மையம் எனப்படும், அறிஞர்கள்…
Read More » -
மேலும் ஒரு இஸ்லாமியர் அடித்தே கொலை!
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வடமாநிலங்களில் சில காவிகள் , அப்பாவி இஸ்லாமியர்களை அடித்தே கொல்வது தொடர்கதையாகி வருகிறது. இந்தச் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று…
Read More » -
நான்கு ஆண்டுகளில் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.1484 கோடியை தொட்டது!
பாஜக ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டதில் ரூ.1484 கோடி செலவு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது! கடந்த 2014-ஆம் ஆண்டு துவங்கி பிரதமர்…
Read More » -
என்னைப்பார்த்து பேசு!என்கண்ணை பார்த்துப்பேசு!:நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட ராகுல் காந்தி!
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆக்ரோஷமாக பேசி பாராளுமன்றத்தை தெறிக்க விட்டார். மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் …
Read More » -
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கமுடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது என்று டெல்லி உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட…
Read More » -
மோடியின் இருக்கைக்கே சென்று அவரை கட்டிப்பிடித்தார் ராகுல் காந்தி
லோக் சபாவில் தனது உரையை முடிக்கும் முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை அவரது இருக்கையில் சென்று கட்டியணைத்தார். தற்போது மிகவும் விறுவிறுப்பாக லோக்…
Read More » -
கோவையில் முதல்வர் எடப்பாடி கார் மீது கல்வீச்சு!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் மீது கல்வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளத. கடந்த புதன்கிழமை (18/07/2018) அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு சென்னை…
Read More » -
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!
நாடு முழுவதும் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற…
Read More »