இந்தியா
-
“கோடநாடு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை”-எடப்பாடி பழனிசாமி பேட்டி!
“கோடநாடு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை”. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் தொடா்பாக வெளியான வீடியோ முற்றிலும் உண்மைக்கு புரம்பானது என்று விளக்கம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள்…
Read More » -
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் குண்டுவெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் பலி!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ,அதன் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா செக்டரில் உள்ள லாம் பகுதியில் ராணுவவீரர்கள் எப்போதும் செய்வதுபோல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில்…
Read More » -
ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் திறமை எங்களிடம் உள்ளது:இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் அதிரடி!!
புதுடெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு (எச்.ஏ.எல்.) வழங்காமல் அனில் அம்பானி நிறுவனத்துக்கு வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகவும்,…
Read More » -
இரண்டு நாள் பயணமாக துபாய் சென்றுள்ள ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்ப்பு!
துபாய்: 2 நாள் பயணமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாய் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனவரி 11 மற்றும்…
Read More » -
தொடர் வேலை நிறுத்தம் எதிரொலி : வங்கி சேவை மற்றும் ஏ டி எம் சேவை பெரும்பாதிப்பு!
மத்திய அரசின் தொழில் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழில் சங்கத்தினர் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்றும் தொடர்கின்றனர். இதனால் வங்கி சேவைகளும் முற்றிலும்…
Read More » -
அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குநராக பணியாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு -மோடி அரசுக்கு பெரும்பின்னடைவு!
ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை பணி நீக்கம் செய்ய மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில்…
Read More » -
இந்திய பிரதமர் மோடியும் – அமெரிக்க பிரதமர் டிரம்ப்பும் தொலைபேசி மூலம் திடீர் பேச்சுவார்த்தை !!
அமெரிக்க பிரதமர் டொனால்டு டிரம்ப்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது ,…
Read More » -
மத்திய அரசு ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் – தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் 10 அம்சகோரிக்கைகளை முன்வைத்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்து காலை முதலே இந்த…
Read More » -
கேரள காய்கறி கடையின் கல்லாவை கொள்ளையடித்த பலே திருடன் – சிசிடிவி-யில் பதிவானது
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு காய்கறி கடையில் திருடன் ஒருவன் புகுந்து , சிசிடிவி இணைப்பை துண்டித்து கல்லாவை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
மன்மோகன்சிங் தற்செயலாக வந்த பிரதமர் அல்ல…. வெற்றிகரமான பிரதமர்- சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் !
மன்மோகன்சிங் தற்செயலாக வந்த பிரதமர் அல்ல. வெற்றிகரமான பிரதமர் என்று சிவசேனா புகழாரம் சூட்டியுள்ளது. தற்செயலாக பதவிக்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் என்று பொருள்படும் “The Accidental…
Read More » -
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் மீது 7-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும்-உச்சநீதிமன்றம் அறிவிப்பு !
திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி…
Read More » -
மத்திய அரசு ஊழியர்களின் விடுமுறை விதிகளில் மாற்றம்!
7-வது ஊதியக் குழு, மத்திய அரசு ஊழியர்களின் விடுப்பு விதிகளில் புதிய மாற்றத்தை பரிந்துரைத்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் இனி தங்கள் விருப்பத்து ஏற்ப நீண்டநாள்…
Read More » -
கேரளாவில் கலவரம் செய்ததாக 3178 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கியதை எதிர்க்கும் வகையில் கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இவ்வாறு…
Read More » -
விஜய் மல்லையா தப்பி ஓடிய குற்றவாளி… சொத்துகளை அரசு பறிமுதல் செய்யலாம்; பொருளாதார சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!
9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தப்பி ஓடிய குற்றவாளி என்று பொருளாதார சிறப்பு…
Read More » -
மதுரையில் துவங்க உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் – மத்திய அரசு விளக்கம்!
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சில முக்கிய சிறப்பம்சங்கள் பற்றி மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும் வரும் 27-ஆம் தேதி அதற்கான அடிகள் நாட்டு விழாவும் நடைபெறவுள்ளது…
Read More » -
சென்ற அக்டோபரில் புதிய ஒரு கோடி வாடிக்கையாளர்களை இணைத்தது ரிலையன்ஸ் ஜியோ – டிராய் தகவல்
கடந்த அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிக அளவில் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர்.…
Read More » -
பீகாரில் அடையாளம் தெரியாத கும்பலால் முதியவர் பலி ; கால்நடை திருட வந்தவர் என குற்றச்சாட்டு
பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டத்தில் உள்ள சிமர்ப்பணி என்ற கிராமத்தை சேர்ந்த முகத் காபூல் என்ற 55 வயது முதியவர் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்து…
Read More » -
அடுத்த வருடத்திலிருந்து இந்தியாவிற்கு ரஷ்யா எஸ்-400 ரக ஏவுகணை வழங்க தொடங்கப்படும் – மத்திய அரசு
400 கி.மீட்டர் தூரத்தில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா சிறிய விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷ்யாவின் எஸ்-400 ரக அதிநவீன…
Read More » -
ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு இடைக்காலத் தடை நீக்கி உத்தரவு- உயர்நீதிமன்றம்
ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு விதித்திருந்த இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதைத் தடைசெய்யக் கோரி தமிழ்நாடு மருந்து…
Read More » -
7-ஆம் தேதி தலைமை செயலகம் முன் வந்தே மாதரம் பாடலை பாடுவேன் – சிவராஜ்சிங் சவுகான்
மத்திய பிரதேசத்தின் முந்தைய பாஜக ஆட்சியில் முதல்மந்திரியாக இருந்த சிவராஜ்சிங் சவுகான் , தலைமை செயலக ஊழியர்களுக்கு , ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் வந்தே மாதரம்…
Read More » -
இன்று முதல் சிப் பொறுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் செல்லாது – ரிசர்வ் வங்கி உத்தரவு
சிப் பொறுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இன்று முதல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னர் ரிசர்வ் வங்கி டிசம்பர் 31-ஆம் தேதி முதல்…
Read More » -
மக்களவைத் தேர்தலில் போட்டி : நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி அறிவிப்பு!
நடிகர் பிரகாஷராஜ் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தோழி கௌரி லங்கேஷை இந்து தீவிரவாதி ஒருவர்…
Read More » -
மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டரின் விலை குறைப்பு-இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு !
மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ரூ. 5.91 குறைக்கப்படுவதாகவும், மானியம் இல்லா சிலிண்டர் விலை ரூ.120.50 குறைக்கப்படுவதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.…
Read More » -
விவசாயகடன் தள்ளுபடி மாபெரும் காமெடி:பிரதமர் மோடி!
பெங்களூரு விவசாயக் கடன் தள்ளுபடி மாபெரும் நகைச்சுவை எனபிரதமர் மோடி கூறியதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த 5…
Read More » -
மாணவர்கள் அனைவரும் கொலைகாரர்களாக மாறவேண்டும்:உபி துணைவேந்தரின் பொறுப்பற்ற பேச்சு!
மாணவர்களே, உங்களுக்குள் சண்டை சச்சரவு வந்தால் என்னிடம் பஞ்சாயத்துக்கு வரவேண்டாம், முடிந்தால் கொலை செய்யுங்கள் என பல்கலை துணைவேந்தர் ஒருவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. உத்தரப்பிரதேசம்…
Read More »