Health
-
நோய் வராமல் தடுக்கும் அற்புத பழ வகைகள்
நாம் தினசரி உட்கொள்ளும் உணவில் பழங்கள் சேர்த்து கொள்வது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்த வகையில் இலகுவில் கிடைக்கக்கூடிய பழங்களை நாம் எடுத்துக்கொள்வதால் நோயின்றி வாழலாம்.…
Read More » -
உணவே மருந்து!
வாழைப்பழம்: தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது. பீர்க்கன்காய் வேர்: பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை…
Read More » -
பாதாம் சாப்பிடும் முறை அதனால் நாம் பெறும் நன்மைகள் !!!
பொதுவாக அனைவரும் பாதாமை பச்சையாக தான் சாப்பிடுவோம். ஆனால் பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தோலை…
Read More » -
சீத்தாப்பழத்தின் மருத்துவப் பயன்கள்!
Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது. சீதாப்பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.…
Read More » -
எண்ணற்ற நன்மைகளை பரிசளிக்கும் கற்றாழை!
நாம் உபயோகிக்கும் கற்றாழை தாவரம் நமக்கு எண்ணற்ற நன்மைகளை பரிசளிக்கிறது. எல்லா வகையான சரும நன்மைக்கும், கூந்தல் பராமரிப்புக்கும் சிறந்தது. இது மட்டுமல்லாமல் நிறைய மருத்துவ குணங்களையும்…
Read More » -
நீரிழிவும் ஆயுர்வேதமும்…
நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவமாக கருதப்படுவது “ஆயுர்வேத மருத்துவம்” தான். இது பல நன்மைகளை உடலுக்கு தருவதாக பல அறிஞர்களும் கூறுகின்றனர். சர்க்கரை நோய்க்கு தீர்வு தரும்…
Read More » -
உணவே அற்புத மருந்து
கண்கள்: தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும். அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். பொன்னாங்கண்ணி,…
Read More » -
நோய் வருமுன் தோன்றும் அறிகுறிகள்….தெரிந்து கொள்வோம்….
உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம். கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால்…
Read More » -
மீண்டும் சூடுபடுத்தி உண்ணக்கூடாத உணவு வகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்…
கீரை கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties)…
Read More » -
மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிமுறைகள்
மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய இயற்க்கை வழிகள்: 1. ஒரு பௌலில் எலுமிச்சை சாற்றினை எடுத்து, காட்டன் பயன்படுத்தி, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி,…
Read More » -
வேகமாக பரவும் டெங்குவின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள்….
டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், முட்டு…
Read More » -
பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள்… தடுக்கும் வழிமுறைகள்!
பன்றி காய்ச்சல் நோய் அறிகுறிகள்: இடைவிடாத காய்ச்சல் மூக்கில் நீர்வடிதல் தொண்டையில் வலி வயிற்று போக்கு மயக்கம் பசியின்மை சளி தொல்லை சாப்பாடு மீது வெறுப்பு வாந்தி…
Read More » -
15 நாளில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி சீரக வழி!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து…
Read More » -
உங்கள் கழுத்து பகுதியில் உள்ள கருமை நிறம் மறைய வேண்டுமா?
ஒவ்வொரு நாளும் முகத்தை பராமரிக்கும் நாம், கழுத்தைச் சுற்றி சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அப்பகுதி சிலருக்கு மிகவும் கருமையாக இருக்கும். மேலும் இப்பகுதியில் அதிகமாக வியர்ப்பதால், தூசிகள்,…
Read More » -
இரண்டே நாட்களில் முகம் பொலிவடைய…..
நீங்கள் சருமத்தை எவ்வளவு தான் பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்தாலும் சூரியஒளி முகத்தில் நேரடியாகப் படும்போது, முகத்தில் கருமை நிறம் படியத் தொடங்கிவிடுகிறது. அப்படிப்பட்ட சருமத்தை இரண்டே…
Read More » -
மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளை !
“ஆஸ்ட்ரோஜன்” எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4-ல் 3 பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில் ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க மாதுளம்பழம் சாப்பிடலாம் என…
Read More » -
சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சித்தரத்தை !
சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்கு பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. சாதாரண ஜுரம் மற்றும்…
Read More » -
அற்புத மருத்துவ குணம் கொண்ட சுக்கு !
இஞ்சி காஞ்சி போனா..அதுதான் சுக்கு. தொண்டைகட்டு, குரல்கம்மல், காதடைப்பு, கபம் இப்படி பல நோய்க்கு சுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது. அஜீரணம், வயிற்று பொருமல், வாய்வு…
Read More » -
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 113 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் பல்வேறு இடங்களில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு 113 பேரும் ,பன்றி காய்ச்சலுக்கு 39 பேரும் அனுமதிக்கப்ட்டுள்ளனர். மேலும் நோய்களை கட்டுப்படுத்தவும்…
Read More » -
தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரிக்க போலி மருத்துவர்கள் தான் காரணம் – நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவு
தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் போலி மருத்துவர்கள் தான் அதனை முடிவுக்கு கொண்டுவர தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி போலி மருத்துவர்களை கைது…
Read More » -
பழங்களில் உள்ள நன்மைகள் !!
கமலாப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தணிந்து பித்த கோளாறுகள் விலகும். நெல்லிக்கனி உடல் அசதியை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். எலுமிச்சைப்பழம் மலச்சிக்கலை போக்கும். செர்ரி…
Read More » -
கர்ப்பிணி பெண்களுக்கு சில முக்கிய குறிப்புகள்!
கர்ப்பிணி பெண்கள் தினசரி 2 நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் மிகவும் உடலுக்கு நல்லது. மேலும் அவ்வாறு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் அது டானிக்காக பயன்படும்.…
Read More » -
பேன் , பொடுகை போக்க சில எளிய வழிகள்
தற்போதுள்ள கால கட்டத்தில் பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தையாக இருந்தாலும் சரி ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி அனைவருக்கும் பொதுவான தொல்லையாக உள்ளது இந்த பேன் மற்றும்…
Read More » -
தெரிந்துக் கொள்வோம்…வாழைப்பழத்தின் வகைகளும் பயன்களும் !
பூவன் பழம்: அளவில் சிறியவை. ஒரு வாழைக்குலையில் 100 முதல் 150 பழங்கள் உண்டு. மூலநோய்களுக்கு உகந்தது. பேயன் பழம்: வயிறு மற்றும் குடல் புண்கள் ஆறும். உடல்சூடு தணியும்.…
Read More » -
இரத்த சோகையை குணமாக்க இயற்க்கை மருத்துவம்!
உடலில் இரத்த சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதால் இரத்தசோகை ஏற்படும். பொதுவாக இந்த பிரச்சனை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். ஒருவருக்கு…
Read More »