General
-
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 34 லட்சம் வசூல்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 24 மணி நேரத்தில் ரூ.34,00,590 அபராதமும், 4728 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 24…
Read More » -
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் தள்ளி வைப்பு…! புதிய அட்டவணையும் வெளியீடு
சென்னை: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று முக்கிய…
Read More » -
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி நடத்துவதாக இருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு,…
Read More » -
காணொளி வழியாக நாடாளுமன்ற கூட்டம்..!விரைவில் அறிவிப்பு…?
டெல்லி: காணொளி காட்சி மூலம் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடத்தலாமா என்பது பற்றி மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் ஆலோசனை…
Read More » -
பொது போக்குவரத்துக்கு ஜூனில் அனுமதியா?..! ஆம்னி பஸ் முன்பதிவு ஆரம்பம்!
சென்னை: தமிழகத்தில் இணையம் வழியாக ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் ஜூன் மாதம் பொது போக்குவரத்து தொடங்கிவிடும் என்று தெரிகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த…
Read More » -
செங்கல்பட்டை சேதப்படுத்தும் கொரோனா…! ஒரே நாளில் எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா..?
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
Read More » -
எஸ்எஸ்எல்சி தேர்வு நடக்குமா…?முக்கிய ஆலோசனையில் செங்கோட்டையன்!
சென்னை: 10ம் வகுப்பு தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.…
Read More » -
1 லட்சத்தை நோக்கி…! சுகாதாரத்துறையின் கொரோனா ஷாக்…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்துவிட்டது. விரைவில் ஒரு லட்சத்தை எட்டிவிடும் என்று தெரிகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வரும்…
Read More » -
கைகள் கட்டப்பட்டு, அரை நிர்வாண கோலத்தில் ரோட்டில் கிடந்த மருத்துவர்…!
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநில மருத்துவர் ஒருவர், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இன்று தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகபட்டிணம் மாவட்டம் நரசிபட்டினம்…
Read More » -
கொலை மிரட்டல்…! திமுக எம்பி, மகன்கள் மீது போலீசார் வழக்கு!
நெல்லை: நெல்லை தொகுதி திமுக எம்.பி ஞான திரவியம் மற்றும் அவரது மகன்கள் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராதாபுரத்தை தாலுகா சங்கனாபுரம் பகுதியை…
Read More » -
முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2000….!முதலமைச்சர் அறிவிப்பு!
சென்னை: முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.2000 நிதியுதவி அறிவித்துள்ளார். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 51 நாட்களை கடந்துள்ளது. நாளையுடன் ஊரடங்கு முடிகிறது.…
Read More » -
நெல்லையில் விடாது துரத்தும் கொரோனா…!ஒரே நாளில் 40 பேருக்கு பாதிப்பு!
நெல்லை: நெல்லையில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 71 பேர் பலியாகி இருக்கின்றனர். 10 ஆயிரத்து…
Read More » -
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இன்று டாஸ்மாக் மீண்டும் திறப்பு!!
சென்னை: டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால…
Read More » -
மக்களை திசை திருப்பும் ஸ்டாலின்…! கண்டிக்கும் மாபா…!
சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக ஸ்டாலின் குற்றம் சொல்வதற்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 10 ஆயிரத்தை…
Read More » -
ஓய்கிறதா? கொரோனா அலை…!2 மருத்துவக்கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்!
சென்னை: தமிழகத்தில் வரும்ற 18, 19 தேதிகளில் மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில், தலா 325…
Read More » -
உ.பி யில் லாரி மோதி பயங்கர விபத்து ;புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சொந்த ஊர்களுக்கு லாரியில் செல்ல முயன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல்…
Read More » -
கொரோனாவால் தாங்க முடியல…. கொம்பன் வர்றானே…! கலங்கும் தமிழ்நாடு
சென்னை: தென் கிழக்கு வங்க கடலில் ஆம்பன் புயல் நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, வானிலை மையம்…
Read More » -
அப்பாவும் வரலை…பசங்களும் வரலை…!10ம் வகுப்பு தேர்வு வேண்டாம்னு கேஸ் போட நீங்க யாரு?
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று…
Read More » -
தமிழக அரசுக்கு நன்றி..! தெலுங்கானா ஆளுநர் தமிழிசை டுவிட்!
ஐதராபாத்: ஊரடங்கின் போது, தமிழகத்தில் சிக்கிக்கொண்ட தெலுங்கானா மக்கள் ஊர் திரும்ப உதவிய தமிழக அரசுக்கு தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் நன்றி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…
Read More » -
இனி கவலையில்லை மக்களே…! பேருந்துகள் எப்போது ஓடும் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் அந்த பகுதிகளில் பேருந்துகள் இயக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம்…
Read More » -
தொழில் நிறுவனங்களை அனுமதிக்கலாமா?:தமிழக அரசு இன்று ஆலோசனை!
சென்னை: 4ம் கட்ட ஊரடங்கு தொடர்பாக தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 3ம் கட்ட ஊரடங்கு…
Read More » -
பச்சை மண்டலத்துக்கு மாறும் கொங்கு மண்டலம்!!
சேலம்: சேலம் மாநகராட்சியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளதால் அங்கு கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி…
Read More » -
ஊரடங்கு ஜூன் 30 வரை நீடிப்பு…? ‘சிம்பாலி’க்காக சொன்ன ரயில்வே அமைச்சகம்
டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் 78,000…
Read More » -
எய்ட்ஸ் மாதிரி, கொரோனாவும் அழியாது!உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!!
ஜெனிவா: கொரோனா நம்மை விட்டு போகாது. உலக மக்கள் அனைவரும் அதனுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து…
Read More »
