தேனி மாவட்டம் பெரியகுளம் வடக்கு ஒன்றியம் வடுகபட்டி பேரூராட்சியில் மக்கள் நீதிமய்யம் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெத்தனசாமி, வடுகபட்டி பேரூர் செயலாளர் செந்தில்ராஜ் ஆகியோர் மாவட்ட திமுகழக பொறுப்பாளர்தங்கதமிழ்செல்வன்அவர்கள்முன்னிலையில் தங்களை திமுகழகத்தில் இணைத்து கொண்டனர்…நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பேரூர் செயலாளர் விஸ்வா, பேரூராட்சி் மன்ற தலைவர் நடேசன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் முருகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.திமுகவில் இணைந்த அவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
Read Next
Others
13 hours ago
தேவசெய்தி 22 / 6 / 26
1 min ago
14 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் பணியிடம் மாற்றம்..விவரம் வருமாறு…
12 hours ago
பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
12 hours ago
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை…?
13 hours ago
தேவசெய்தி 22 / 6 / 26
13 hours ago
அம்மோனியா வாயு கசிவினால் 7 தொழிலாளர்கள் பலி.. என்ன நடந்தது?
13 hours ago
செங்குன்றம்–பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு வந்திருக்கிறது.
1 day ago
தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா—-பதிலளிக்க தயாராக உள்ளேன்…?
1 day ago
சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் பார்க்கிங்பிரச்சனையா…? அதிகாரபலமா….?
1 day ago
புதுச்சேரியில்இலாகா ஒதுக்கீட்டில் உள்ள இழுபறி அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது…?
1 day ago
சென்னை வியாசர்பாடி நாடார் முன்னேற்ற சங்க சிறப்பு செய்தி….
Related Articles
தேவசெய்தி 21 / 6 / 26
1 day ago
சட்டபேரவைநேரலை எடிட் தவரானது.. உதயநிதி
2 days ago
தேவசெய்தி 20 / 6 / 26
2 days ago
தேவசெய்தி 19 / 6 /26
4 days ago
. தேவசெய்தி 18 / 6 / 26
4 days ago
உலக இரத்த தான தினம்–சிறப்பு செய்தி
5 days ago
பாஜகவின் அடுத்த மாநிலத் தலைவர்…?
5 days ago
அமித் ஷா மோடி – இலக்கு தமிழகம் …?
5 days ago