KR 404india
-
RE
மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுங்கள்..! மோடிக்கு லெட்டர் போட்ட எடப்பாடி..!
சென்னை: மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுமாறு பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசானது மின்சார சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்து, மாநிலங்களின்…
Read More » -
RE
பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு..! தமிழக அரசு உத்தரவு
சென்னை: ஊரடங்கு காலத்தில் தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு…
Read More » -
Chennai
திருமழிசை காய்கறிச் சந்தையில் எடப்பாடி…! நேரில் ஆய்வு செய்து அசத்தல்
சென்னை: திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கான பரவலின் மையம் என்று…
Read More » -
Chennai
சபாஷ்…! ஊரடங்கு நெருக்கடியிலும் ரெக்கார்ட் பண்ணிய ஆவின்…!
சென்னை: வரலாற்றில் இல்லாத வகையில், ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் புதிய சாதனை படைத்து இருக்கிறது. இது தொடர்பாக,…
Read More » -
RE
ஐ’ம் ஆல்ரைட்…! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமித் ஷா…!
டெல்லி: தமது உடல் நிலை பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தவறானது என்று உள்துறை அமித்ஷா விளக்கமளித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உடல் நலம் குறித்து…
Read More » -
Chennai
சென்னையில் கடைகளை திறக்கலாமா..? இன்ப அதிர்ச்சி தந்த தமிழக அரசு
சென்னை: சென்னையில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அத்யாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்க அனுமதி…
Read More » -
Tamil News
திருப்பதி தேவஸ்தானம் திறக்கப்படுகிறதா…? அதிகாரிகள் நடத்திய முக்கிய ஆலோசனை
திருப்பதி: மே 17ம் தேதி ஊரடங்கு முடிய உள்ள நிலையில் அதன் பின்னர் திருப்பதி தரிசனம் தொடங்கலாமா என்பது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்துள்ளனர். கொரோனா…
Read More » -
RE
சிஏஏவுக்கு எதிராக பேசிய சீமான்…! பாய்ந்தது தேசத்துரோக வழக்கு
கோவை: சிஏஏவை எதிர்த்து பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு குடியுரிமை திருத்தச்…
Read More » -
RE
டாஸ்மாக் மூடலுக்கு எதிரான தீர்ப்பு…! சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
டெல்லி: ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில்…
Read More » -
RE
திருவள்ளூர் திகில்…! ஒரே நாளில் கொரோனாவால் என்ன நடந்தது தெரியுமா?
திருவள்ளூர்: திருவள்ளூரில் கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்த 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தீவிரம் காரணமாக12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.…
Read More » -
Chennai
ஒன்றல்ல… இரண்டல்ல…! 10 லட்சம் கொரோனா பரிசோதனை கிட்…! கலக்கும் தமிழகம்
சென்னை: தமிழகத்திற்கு மேலும் 10 லட்சம் ஆர்டி பிசிஆர் சோதனை கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவை விரைவாக கண்டுபிடித்து பரிசோதனை நடத்துவதற்காக மத்திய…
Read More » -
RE
இனிமே வாழ்க்கையே கொரோனாவோடு தான்…! அரசாங்கமே சொல்லிடுச்சு..!
டெல்லி: உலகமே கொரோனா மையமாக இருக்கும் நிலையில் நாமும் கொரோனாவோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கூறியுள்ளார்.…
Read More » -
RE
கொரோனா 60000…..! கணிக்க முடியாத பாதிப்பு… கவலையில் இந்தியா..!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60000ஐ நெருங்கி விட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் நடவடிக்கைகளை…
Read More » -
Chennai
சென்னை மக்களுக்கு காலையிலேயே கொரோனா தந்த அதிர்ச்சி…! என்ன தெரியுமா?
சென்னை: சென்னையில் கொரோனா தொற்றுக்கு இன்று 2 பெண்கள் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு அனைத்து தரப்பினர் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.…
Read More » -
Chennai
#Corona டாப் டக்கரு… தமிழ்நாடு…! ஒரு சைலண்ட் சாதனை
சென்னை: கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்வதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் தேசிய அளவில்…
Read More » -
RE
வீட்டுக்கே வரப் போகுது சரக்கு…? சுப்ரீம் கோர்ட்டின் சூப்பர் ஐடியா..!
டெல்லி: மதுபானங்களை ஆன்லைன் மூலமாக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் முறையை பின்பற்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. வரும் 17ம் தேதியுடன் ஊரடங்கு முடிகிறது. ஆனால் சில…
Read More » -
Chennai
டாஸ்மாக் திறப்பு…! காற்றில் விடுவது நியாயமா, தாங்குமா தமிழகம்..?
சென்னை: டாஸ்மாக் திறந்து, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கண்டித்துள்ளார். ஊரடங்கின் தளர்வின் ஒரு பகுதியாக…
Read More » -
Chennai
திருமழிசை காய்கறி சந்தை…! என்ன பண்ணலாம்..? அதிகாரிகளுடன் எடப்பாடி டிஸ்கஷன்
சென்னை: திருமழிசை காய்கறி சந்தை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கடந்த சில நாட்களாக…
Read More » -
Chennai
மே 10 முதல் காய்கறி வாங்க திருமழிசை போகலாம்…! ஓகே சொன்ன சிஎம்டிஏ
சென்னை: திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை வரும் 10ம் தேதி முதல் செயல்படும் என்று சிஎம்டிஏ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும்…
Read More » -
RE
மதுரை இனிமே இட்லிக்கு மட்டுமல்ல… இதுக்கும் பேமஸ்..!
சென்னை: தமிழகத்திலேயே மதுரை மண்டலத்தில் தான் அதிகளவு மது விற்பனையாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக காத்திருந்த மதுபிரியர்களுக்கு நேற்று தான் பொன்னாளாக இருந்தது. காரணம்…
Read More » -
Chennai
ஊரடங்கின் போது வசூலான அபராதம்…! பட்டியலை ரிலீஸ் செய்த போலீஸ்
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் இருந்த வசூலிக்கப்பட்ட தொகை 4.60 கோடி என காவல்துறை அறிவித்துள்ளது. கொரோனாவுக்காக ஊரடங்கை…
Read More » -
RE
பிஏவுக்கு கொரோனா..! டிரம்புக்கும் திடீர் பரிசோதனை…! என்னாச்சு ரிசல்ட்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் உதவியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்த தகவலை…
Read More » -
RE
பள்ளிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்..! வருகிறது புதிய நடைமுறை
டெல்லி: அனைத்து பள்ளிகளை ஷிப்ட் முறையில் திறக்கலாம் என்று என்சிஇஆர்டி பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தற்போது…
Read More » -
Chennai
ராயபுரத்தை ஓவர்டேக் செய்த கோடம்பாக்கம்…! திருவிக நகரும் முன்னேற்றம்..! முழு விவரம்
சென்னை: சென்னையில் கொரோனா அதிகம் பாதித்த பகுதியாக கோடம்பாக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற பகுதிகளை விட சென்னையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில்…
Read More » -
RE
கொரோனாவுக்கு மருந்து ரெடி…! சீனா அறிவிப்பு
பெய்ஜிங்: உலகை உலுக்கி வரும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை வெற்றிகரமாக கண்டு பிடித்துவிட்டதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவலை அந்த நாட்டின் சினாவாக் பயோடெக் என்ற…
Read More »