fbpx
Others

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையில் கட்டப்பஞ்சாயத்து ..?

ராணிப்பேட்டைமாவட்டத்திற்குட்பட்ட கிராமிய, நகர காவல் நிலையங்களில் சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளை போலீஸ்சார் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து உள்ளடி வேலை செய்து வருகின்றனர் இது போன்ற வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது நடவடிக்கை எடுப்பாரா? ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துணை கண்காணிப்பாளர்கள்…?

Related Articles

Back to top button
Close
Close