fbpx
Others

தென்காசி கலெக்டர் தலைமையில் கருத்தரங்கம்…

image தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் இன்று(ஜன.28) நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Related Articles

Back to top button
Close
Close