Others
கடலூர் மாவட்டத்தின் சிறப்பு செய்தி
கடலூர் மாவட்டத்தின் முதலமைச்சர் ஜோசப் விதியை கண்டித்து கடலூர் மாவட்ட செயலாளர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் கணேசன் அவர்கள் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி மாறன் வீராசாமி கலந்துகொண்டு கண்டனை உரையாற்றினார்கள் உடன் மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் அவர்கள் மற்றும் முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
