Year: 2024
-
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம்–திருக்கோயில் செய்தி.
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம்குழந்தைவரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் ராமநவமி உற்சவம் நாலாம் நாள் கருட அலங்காரம் சந்தான ராமர் வீதி உலா சிறப்பாக நடைபெற்றது. திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம்குழந்தைவரம் அருளும் ஶ்ரீ…
Read More » -
சட்டை பட்டனை கழட்டி விட்டு திமிராக பேசும் காவலரா.. ரவுடியா.?
உப்பார்பட்டி ஊராட்சி, தேனி ஒன்றியம், பூத் நம்பர் -250, போடி சட்டமன்றத் தொகுதி, தேனி பாராளுமன்ற தொகுதி, தபால் ஓட்டு இருக்கு அதுல போட்டுவிட்டு பேசாம வீட்டுல…
Read More » -
நகரங்களில் வாக்குப்பதிவு அதிகரிப்பு….
மக்களவை தேர்தலின் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. எந்த வித சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இன்றி அமைதியாக தேர்தல்…
Read More » -
தேனி-சின்னமனூர்–ஆபத்து வரும் முன்காப்போம்….?
தேனி மாவட்டம் சின்னமனூர் கிழக்கு ரத வீதி – கச்சேரி காமு சந்து, சுராஜ் மூலம் கிளினிக் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து விழும் தண்ணீர்…
Read More » -
மகாபலிபுரம்– சிலம்பாட்ட வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது !
இந்திய பாரம்பரிய கலை மற்றும் கலாசார சங்கமும் மணிமேகலை சர்வதேச கலை பயிற்சி மையமும் இணைந்து உலக சுகாதார உணவு தினத்தை முன்னிட்டு இந்திய பாரம்பரிய கலைகளின்…
Read More » -
ஜனதா கட்சி வேட்பாளர் பொன் வி. பாலகணபதிதாமரைக்கு வாக்கு சேகரித்தார்..
திருவள்ளூர் தனித் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன் வி பாலகணபதி புழல் ஒன்றியம் முழுக்க வாகனத்தில் தாமரைக்கு வாக்கு சேகரித்தார் மண்டல தலைவர் முரளி…
Read More » -
மக்களவைத் தேர்தல் – தமிழக வாக்குப்பதிவு நிலவரம்: காலை10மணிக்கு 14.55%
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில்…
Read More » -
கேரள டாரஸ் லாரிகளுக்கு மட்டும் சிறப்பு அனுமதியா…..?
தமிழ்நாடு – தேனி மாவட்ட தேர்தல் நடத்தும்அலுவலரே…!!! டாஸ்மாக்கிற்குக்கிற்குக்கூட தொடர்ந்து , 03 ( மூன்று) நாட்களுக்கு விடுமுறை விட்டாச்சு…!!! கேரள டாரஸ் லாரிகளுக்கு மட்டும் எப்பொழுது…
Read More » -
மதுரை வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் தங்கக் குதிரை வாகனம்..
கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் எழுந்தருளும் தங்கக்குதிரை வாகனம் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலுக்கு வியாழக்கிழமை வந்தடைந்தது.மதுரையின் சித்திரைத் திருவிழாக்கள் உலகப்…
Read More » -
ஐகோர்ட்–VVPAT-ல் பதிவான சீட்டுகளுடன் வாக்குகளை சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரி மனுவை ஏற்கமறுப்பு..
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை, ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவான சீட்டுகளுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கை விசாரணைக்கு ஏற்க சென்னை உயர் நீதிமன்றம்…
Read More » -
சென்னையில் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு…..
சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலத்துக்கு செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம்…
Read More » -
ராகுல் காந்தி–பாஜக இந்திய அரசியல் சாசனத்தை சிதைக்கிறது…..
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்: ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய அரசியல் சாசனம் மற்றும் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை…
Read More » -
நிர்மலா சீதாராமனின் கணவர்–மோடிமீண்டும் வென்றால் நாடே மணிப்பூர் போன்று மாறும்..
பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மணிப்பூரில் நடப்பதை போல அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான வரகல பிரபாகர்…
Read More » -
செல்வப்பெருந்தகை–பாஜ ஆட்சியால் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டது..
திருவள்ளூரில்நடந்தஇறுதிகட்டபிரசாரபொதுக்கூட்டத்தில் செல்வபெருந்தகை பேசுகையில் பாஜ ஆட்சியால் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டது என குற்றம்சாட்டினார். திருவள்ளூரில் நாடாளுமன்ற தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து இறுதி…
Read More » -
ஜெய்ராம் ரமேஷ்–குறைந்த தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்..
கடந்த 2004-ம் ஆண்டில் 417 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், 2024 மக்களவை தேர்தலில் 330 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வாய்ப்புள்ளது.இதற்கு, இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாநில…
Read More » -
வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி.
தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர்வாக்குப் பதிவு மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் 101 வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணி கிழக்கு தாம்பரத்தில் உள்ள ரயில்வே…
Read More » -
தமிழகம், புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு…
தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.…
Read More » -
BjP வேட்பாளர் பாலகணபதி அவர்களைஆதரித்து தாமரைக்கு வாக்குசேகரிப்பு.
திருவள்ளூர்தனிதொகுதி பாரதிய ஜனதா கட்சியை வேட்பாளர் பாலகணபதி அவர்களை ஆதரித்து மாதவரம் சட்டமன்ற தொகுதி புழல் ஒன்றியம் சார்பாக ஒன்றிய தலைவர் முரளி கிருஷ்ணன் தலைமையில் கிராண்ட்…
Read More » -
தேமுதிககட்சியைச்சேர்ந்தநல்லதம்பிஅவரை ஆதரித்துதீவிர வாக்கு சேகரிப்பு..
திருவள்ளூர் தனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக தேமுதிககட்சியைச்சேர்ந்தநல்லதம்பிபோட்டியிடுகிறார் அவரை ஆதரித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மாதவரம் மூர்த்தி உடல் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி…
Read More » -
மாலா பிரகாஷ்–கைச்சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.
திருவள்ளூர்பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சசிகாந்த்செந்தில் அவர்களை ஆதரித்து ஆவடி மாநகராட்சி திராவிட முன்னேற்றக் கழக கவுன்சிலர் .மாலா பிரகாஷ் வீடு வீடாக சென்று…
Read More » -
நீடாமங்கலம்-தேசிய ஜனநாயக கூட்டணி – இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு..
நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே பாஜக வின் வெற்றி வேட்பாளர் கருப்பு முருகானந்தம் அவர்களுக்கு இறுதிகட்ட வாக்கு சேகரித்த தேசிய ஜனநாயககூட்டணியினர் பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர்…
Read More » -
மு.க.ஸ்டாலின்–மிகவும் மலிவான பிரிவினைவாத அரசியல் மோடிசெய்து வருகிறார்..
காஞ்சிபுரம் கரசங்கால் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: எல்லோருக்கும் எல்லாம், அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி…
Read More »