Year: 2020
-
RE
கொரோனா வைரஸ் ; “ஊரடங்கு தேவையில்லை” அமெரிக்காவில் போராட்டங்கள் வெடிப்பு – அதிபர் டிரம்ப் ஆதரவு
உலகையே இன்று கொரோனாவைரஸ் என்ற நோய் தொற்றால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு…
Read More » -
RE
துபாய்: 3ஆவது தளத்தில் இருந்து இந்தியர் ஒருவர் குதித்து தற்கொலை!
துபாயில் கட்டடத்தின் 3ஆவது தளத்திலிருந்து குதித்து இந்தியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் பணிபுரிந்து வருபவர் அசோகன்…
Read More » -
RE
நார்ட்டன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை கைப்பற்றியது டிவிஎஸ்!
இங்கிலாந்தை சேர்ந்த பிரசத்தி பெற்ற நார்ட்டன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தினை தமிழகத்தின் டிவிஎஸ் மோட்டார் ரூ.153 கோடி மதிப்பீட்டில் தன்னகப்படுதிகொண்டது.. இதற்கு முன்பு நார்ட்டன் நிறுவனம் கைனெடிக்…
Read More » -
RE
மீண்டும் சுங்கக் கட்டணம்!மத்திய அரசின் அடுத்த ஆப்பு!
ஊரடங்கால் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் காய்கறிகள்,…
Read More » -
Others
கொரோனா வைரஸ் எவ்வாறெல்லாம் பரவும் – தெரிந்து கொள்வோம்
உலகையே அச்சுறுத்தி வருகின்ற இந்த கொரோனாவைரஸ் பற்றி பல நாடுகளும் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் சில முக்கிய முடிவுகளைப்பற்றி பார்க்கப்போகிறோம். * கொரோனா வைரஸ்…
Read More » -
RE
கோயம்பேட்டில் பாஸ் இல்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கு. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பாஸ் இல்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் பாஸ்…
Read More » -
RE
4 வருட இடைவெளிக்குப்பிறகு வெளியான iPhone SE!!
ஆப்பிள் நிறுவனம் புதிய சிறிய மற்றும் குறைந்த விலையில் ஐபோன் எஸ்இ மாடல் மொபைல்களை நான்கு வருட இடைவெளிக்குப்பிறகு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் ஐபோன் எஸ்இ…
Read More » -
RE
கொரோனா தொற்று:மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்!
சென்னை: தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு என்கிற விவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…
Read More » -
RE
கொரோனா வைரஸை பரப்பியது யார்?
WHO என்ற அமைப்பை 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் மக்களும் சுகாதாரமான சூழலை ஏற்படுத்தி தர இவ்வமைப்பு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பை தொடக்கத்தில் இதற்கு…
Read More » -
RE
கோழிகளுக்கு மண் குளியல் மற்றும் கரையான் உற்பத்தி செய்வது எப்படி?
மண்குளியல் என்றால் என்ன? கோழிகள் மண்ணில் சிறிய குழி பறித்து, அதில் படுத்துக்கொண்டு இறக்கை முழுவதும் மண்ணில் படுமாறு படுத்து புரளும். இதனால், கோழிகளின் உடல் மேலே…
Read More » -
General
விவசாய நில கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை
நீலகிரியில் தற்போது வெயிலின் தாக்கம் வாட்டி எடுக்கும் நிலையில் வனவிலங்குகளும், பறவைகளும் உணவு, தண்ணீர் தேடி அலைகின்றனர்.. இவ்வாறு இருக்கையில் அருகிலுள்ள கிராமங்களுக்கு விலங்குகளின் அவ்வப்போது வருவது…
Read More » -
RE
சென்னை வந்தடைந்தது 24 ஆயிரம் கொரோனா பரிசோதனை உபகரணங்கள்.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் உலகையே இன்று ஆட்டி படைக்கிறது. பல நாடுகளும் இந்த தொற்று வைரஸின் தாக்கத்தால் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.தற்போது இந்தியாவிலும்…
Read More » -
RE
சென்னையில் இன்று ஒரே நாளில் 30 பேர் விடுவிப்பு!
சென்னையில் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் ஓமந்தூரார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 90 பேரில் 30 பேர் இன்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டனர்.. தமிழகத்தில்…
Read More » -
RE
170km காலில் செருப்பின்றி உண்ண உணவின்றி நடந்தே வந்த சிறுவனும் அவரின் குடும்பமும்
கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக 170 கிலோமீட்டர் காலில் செருப்பின்றி நடந்து வந்த சிறுவன் அவரின் குடும்பத்தை அங்கு வந்த போலீஸ் மீட்டு உணவு கொடுத்து ஒரு வாகனத்தில்…
Read More » -
RE
ஜூம் ஆப் (zoom app) குறித்து உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்!
ஜூம் ஆப் (zoom app) பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது அல்ல என்று உள்துறை அமைச்சகம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில்…
Read More » -
RE
அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை – 30 ஆயிரத்தை தாண்டியது.
உலகையே இன்று கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் பரவி அனைவரையும் பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது. இத்தாலி, இஸ்பெயின் , அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த கொரோனா வைரஸ்…
Read More » -
RE
கொரோனவால் குணமடைந்த பட்டியலில் கேரளா முதலிடம் காரணம் ஆயுர்வேதம் – பினராயி
இந்தியாவிலேயே அதிக கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய மாநிலமாக கேரளா அமைந்துள்ளதற்க்கு பினராயி விஜயன் பெருமிதம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் மளமளவென…
Read More » -
General
மலைவாழ் மக்களுக்கு உதவிய மருத்துவர் டெங்கு காய்ச்சலால் மரணம்
கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட இளம் மருத்துவர் ஜெயமோகன் டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்துள்ளார், தற்போது இவரின் மரணம் பலபேரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவை மாவட்ட சிறுமுகையை சேர்ந்த…
Read More » -
Others
தந்தையை தூக்கி சென்ற மகன் – வைரலான வீடியோவால் போலீஸ் மீது வழக்கு பதிவு
கேரளாவில் புனலூரிலு உள்ள மருத்துவமனையில் இருந்து விடுவித்த தன் தந்தையை ஆட்டோ மூலம் வீட்டிற்கு அழைத்து வந்தார் அவரின் மகன். வரும் வழியில் போலீஸ் தடுத்ததால் தன்…
Read More » -
RE
நோன்பு கஞ்சி காய்ச்சி விநியோகம் செய்யக்கூடாது! தமிழக அரசு!!
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கில் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க ,…
Read More » -
RE
இந்திய ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்தி சாதனை !
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தொற்று எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இந்தியாமுழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,380-ஆக அதிகரித்துள்ளது.இறப்பு எண்ணிக்கை 414-ஆக உயர்ந்துள்ளது…
Read More » -
RE
மியான்மரில் கொரோனா எண்ணிக்கை 85 ஆக உயர்வு !
யாங்கோன்: மியான்மரில் கொரோனா நோய்த்தொற்று புதியதாக 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
Read More » -
General
விரக்தி அடைந்த விவசாயி. வீடு சென்று மன்னிப்பு கேட்ட போலீஸ்
தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் 144 அமலில் இருந்த இந்நிலையில் ஊரடங்கை மதிக்காமல் சாலையில் சுற்றியிருப்பவர்களை போலீசார் கடுமையாக தாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதேசமயம் போலீசாருக்களுக்கு…
Read More » -
RE
ஹானர் 30ப்ரோ 5G மற்றும் ஹானர் 30ப்ரோ பிளஸ் 5G அறிமுகம்.!
ஹானர் நிறுவனம் இன்று ஹானர் 30ப்ரோ மற்றும் ஹானர் 30ப்ரோ பிளஸ் 5ஜி சாதனங்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்ககள் மிகச்சிறந்த தொழில்நுட்ப…
Read More » -
RE
இந்தியாவில் 12 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா! அதிர்ச்சியில் மக்கள்!
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் போதே பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது மக்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக…
Read More »