Month: June 2020
-
RE
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ஹால் டிக்கட் நாளை முதல் விநியோகம்-தேர்வுத்துறை!
சென்னை; தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன்.15-ம்…
Read More » -
Chennai
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 03 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
Chennai
தமிழத்தில் இன்று மட்டும் 1286 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1286 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1012 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
RE
திமுகவின் பொருளாளர் இவர் தான்…! ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
சென்னை: திமுகவின் பொருளாளராக துரைமுருகனே நீடிப்பார் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுகவில் பொதுச்செயலாளராக இருந்தவர் பேராசிரியர் க. அன்பழகன். உடல்நலக் குறைவால் கடந்த மார்ச்…
Read More » -
General
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம்…! வழக்கை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்!
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக…
Read More » -
General
இந்தியாவுக்கு 100 வென்டிலேட்டர்கள்…! அமெரிக்க அதிபர் டிரம்ப் உதவி..!
வாஷிங்டன்: இந்தியாவிற்கு அடுத்த வாரம் 100 வென்டிலேட்டர்கள் கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜி.7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு…
Read More » -
General
தமிழகத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகள் எவ்வளவு? ஐசிஎம்ஆர் வெளியிட்ட தகவல்!
டெல்லி: தமிழகத்தில் மொத்தம் 5,14,433 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. இருப்பினும் கொரோனா…
Read More » -
General
லடாக் எல்லையில் தொடரும் லடாய்..! வரும் 6ம் தேதி இந்தியா, சீனா பேச்சு வார்த்தை…!
டெல்லி: வரும் 6ம் தேதி லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா – சீனா…
Read More » -
General
கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…! வானிலை மையம் அறிவிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் துவங்கி இருக்கிறது. அதன் காரணமாக, 102 சதவீதம் வரை மழைக்கு…
Read More » -
General
கேரளாவில் மீண்டும் கொரோனா வேட்டை..! ஒரே நாளில் 86 பேர் பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் பற்ற தகவல்களை முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டு…
Read More » -
Chennai
சென்னையில் முக்கிய அரசுத்துறை ஊழியருக்கு கொரோனா..! உயரதிகாரிகள் ஷாக்!
சென்னை: தலைநகர் சென்னையில் தேர்வுத்துறை இயக்குனர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அதிகளவாக…
Read More » -
General
குருவாயூர் கோயிலில் கட்டுப்பாடுகளுடன் திருமணம்..! கேரளா அனுமதி!
திருச்சூர்: குருவாயூர் கோவிலில் திருமணம் நடத்திக் கொள்ள கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா காரணமாக கேரளாவில் வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதை தடை செய்தது. 5ம்…
Read More » -
Chennai
இவரால் தான் சாத்தியமானது சமூக நீதி…! வாழ்த்தி டுவீட் போட்ட கமல்ஹாசன்!!
சென்னை: சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை கருணாநிதி என்று அவரது பிறந்த நாளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவீட்…
Read More » -
General
திருச்சியில் 70 வயது பெண்மணி கொரோனாவுக்கு பலி…!
திருச்சி: திருச்சியில் 70 வயது பெண்மணி கொரோனாவால் இறந்துள்ளார். தேசிய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகத்துக்கு 2வது இடம். குறிப்பாக அதிக பாதிப்புகளை சந்தித்த பகுதிகளில்…
Read More » -
Others
கொரோனாவில் இருந்து குணமான அமைச்சர்…! ஆனாலும் துரத்திய மரணம்…!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவில் இருந்து குணமான அமைச்சர் திடீர் என இறக்க பாகிஸ்தான் அதிர்ந்து போய் இருக்கிறது. பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சர் முனிர் கான் ஒரக்ஜாய். 61…
Read More » -
General
இன்று கரையை கடக்கும் நிசார்கா…! மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் மீட்புக்குழு தயார்!
டெல்லி: நிசார்கா புயல் இன்று கரையை கடப்பதால் மகாராஷ்டிரா, குஜராத் மாநிங்கள் உஷார் நிலையில் உள்ளன. மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவான நிசார்கா தீவிர புயலாக…
Read More » -
General
ஒன்றல்ல… இரண்டல்ல… 65 லட்சம்…! கொரோனா நோயாளிகளின் லேட்டஸ்ட் நிலவரம் இதுதான்…!
ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,74,075 ஆக உயர்ந்துள்ளது. உலகையே ஒரு வழியாக்கி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தோர் எண்ணிக்கை…
Read More » -
General
2 லட்சம் பேருக்கு கொரோனா…! என்ன செய்யலாம்..? தவிக்கும் சுகாதாரத்துறை
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது, சுகாதாரத்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரவில்லை.…
Read More » -
Chennai
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு! மாவட்டம் ஜூன் 01 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
Chennai
தமிழத்தில் இன்று மட்டும் 1091 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1091 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 809 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
General
எல்லையில் ஊடுருவிய பாக். தீவிரவாதிகள் 14 பேர் சுட்டுக்கொலை…! நீடிக்கும் பதற்றம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 14 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இந்திய எல்லைக்குள் மறைந்துள்ளதாக கிடைத்த…
Read More » -
General
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு…! 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமல்…!
டெல்லி: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021ம் ஆண்டு மார்சில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்து உள்ளார். இது குறித்து…
Read More » -
Chennai
முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு…! சென்னை காவல்துறையை அலற வைத்த தொலைபேசி!
சென்னை: சென்னையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட…
Read More » -
Chennai
15 நாட்கள்…! கொரோனா தொற்றால் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் மூடல்!
சென்னை: எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் சாலையில் 15 நாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் மார்க்கெட் உட்பட…
Read More » -
General
டிஜிட்டல் மயம்…! சென்னை பேருந்துகளில் கலக்கும் போக்குவரத்து கழகம்!
சென்னை: சென்னையில் 2 பேருந்துகளில் சோதனை முயற்சியாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சைதாப்பேட்டை, தி. நகர் பணிமனைகளில் இருந்து தலைமை செயலக ஊழியர்களுக்கு…
Read More »