Others
பூவணூர்கிராமத்தில்–பூமிக்கடியில் பழங்கால ஸ்வாமி சிலைகள்…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவணூர் கிராமத்தில் சண்முகம் என்பவரது இடத்தில் வீடு கட்ட ஆழ்துளைக் கிணறு வெட்டும் போது பூமிக்கடியில் பழங்கால ஸ்வாமி சிலைகள் கிடைக்க பெற்றது இவ் சிலைகளை கவுன்சிலர் பாரதிமோகன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வட்டாட்சியர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.