தேனிமாவட்டம்09/09/2023 போடிநாயக்கனூர் நீதிமன்றம் வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு போடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா.G.K.வேலுமயில் தலைமை தாங்கினார் தேசிய மக்கள் நீதிமன்ற நீதிபதியாக போடிநாயக்கனூர் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா.M.M.J. உம்முல் பரிதா அவர்களுக்கு செயல்பட்டார்கள் உறுப்பினராக B. பட்டியல் வழக்கறிஞர்.S. ரவிந்திரன் பணி செய்தார் இறுதியில் 378 வழக்குகள் முடிக்கப்பட்டன முடிக்கப்பட்ட மொத்த தொகை ரூபாய் 17,.57.725 ஆகும் இந்த நிகழ்ச்சியை வட்ட சட்டப் பணிகள் குழு .PLV M. சையது அப்தாகிர் K. பாலசுப்பிரமணியன் ஏற்பாடு செய்தார்.
Read Next
Others
21 hours ago
ஜூலை1 முதல் களப்பணி தொடங்கம்–அண்ணாமலை…
Others
21 hours ago
தேவசெய்தி 26 / 6 / 26
Others
1 day ago
தேவசெய்தி 25 / 6 / 26
21 hours ago
அம்மோனியா வாயு கசிந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு …
21 hours ago
ஜூலை1 முதல் களப்பணி தொடங்கம்–அண்ணாமலை…
21 hours ago
எ.வ.வேலு– சாலைபணிகளை மேற்கொள்ளாமலே ரூ.3.23 கோடி பெற்றதாக எழுந்த புகார்..
21 hours ago
தேவசெய்தி 26 / 6 / 26
1 day ago
தேவசெய்தி 25 / 6 / 26
1 day ago
போதை இல்லாத தமிழ்நாடு வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் வலியுறுத்தல்…
1 day ago
ஸ்லோ பாய்சன்? ஆலங்குடியில் பரபரப்பு – அதிகாரிகள் மீட்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…
1 day ago
வெனிசுலாவில்நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 …
3 days ago
குடியரசுத் தலைவர்திரவுபதி முர்மு 65 பேருக்கு பத்ம விருதுகள்வழங்கினார் — விவரம்
3 days ago
அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றுபவர் விஜய்க்குபிறந்தநாள் வாழ்த்துகள்–த்ரிஷா
Related Articles
தேவசெய்தி 24 / 5 / 26
3 days ago
தேவசெய்தி 23 / 6 / 26
4 days ago