fbpx
Others

தேனி-அல்லிநகரம் நகராட்சியின் அனாதையாய் நிற்க்கும்வாகனம் அவலம்!!!

தேனி மாவட்டம் தேனியில் தேனி அல்லிநகரம் நகராட்சியின் வாகனம் கடந்த இரண்டு நாட்களாக கேட்பாரற்று, ரோட்டில் பொது மக்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நின்று கொண்டு இருக்கின்றது. இவற்றை உடனடியாக நகராட்சி நிர்வாகம் போக்குவரத்துக்கிற்கு இடையூறு ஏற்படாமல் அங்கிருந்து வாகனத்தை அப்புறப் படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்…. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், . தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close