Others
கடலூர்–பாராளுமன்ற தேர்தலில் வாகனத்திற்கான டெண்டரில்முறைகேடு..
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது மனுவில் குறிப்பிட்டது வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வாகனத்திற்காக டெண்டர் விடப்பட்டது அந்த டெண்டரில் தனியார் வாகனம் அதாவது சொந்த வாகனம் பயன்படுத்து கொண்டிருக்கின்றனர் ஆகையால் இதை கண்டித்து சார் ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது மனுவில் மாநில தலைவர் ஆர் பாலகுரு சிதம்பரம் செயலாளர் பிரபு மற்றும் மகேஷ் ராஜேந்திரன் திருஞானசம்பந்தம் ஜோதிராஜ் பிரகாஷ் மகேந்திரன் பிரபு வி பி ராஜா ஹர்ஷத் நரேஷ் நடராஜன் சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.