fbpx
Others

இராணிப்பேட்டை மாவட்ட காவல்–செய்தி

(28.06.2023) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி,இ.கா.ப., அவர்களால் இராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தமேடு நான்குவழி சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள “போக்குவரத்து சமிக்கைகள்” துவக்கி வைக்கப்பட்டன.மேலும் இது போன்று மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் போக்குவரத்து சமிக்கைகள் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக துவக்கி வைக்கப்பட்டது..

Related Articles

Back to top button
Close
Close