Others
Read Next
2 hours ago
தேவசெய்தி 29 / 6 / 26
2 hours ago
ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான மாநாடு 2 நாட்கள் நடக்கிறது…
1 day ago
தமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்…
1 day ago
மூத்த பத்திரிகையாளர் P.S.D . புருஷோத்தமன் மறைவு…
1 day ago
சிலம்பு செல்வர் ம.பொ.சி-யின் 121 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..
1 day ago
தேவசெய்தி 28 / 6 / 26
1 day ago
தேனி வீரபாண்டி அருகே சிப்காட் உணவு பூங்கா ஆய்வு.
1 day ago
பாக்யராஜ் இறுதிப் பயணத்திற்கு.அரசு மரியாதை வழங்கப்படும்–முதலமைச்சர் விஜய்
2 days ago
மாரத்தான் ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து ஓடினார்…
2 days ago
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரிஜங்கரன் வழங்கி பாராட்டு..
Related Articles
. தேவசெய்தி 27 / 6 /26
2 days ago
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்…
2 days ago
ஜூலை1 முதல் களப்பணி தொடங்கம்–அண்ணாமலை…
3 days ago
தேவசெய்தி 26 / 6 / 26
3 days ago
தேவசெய்தி 25 / 6 / 26
4 days ago
தேவசெய்தி 24 / 5 / 26
5 days ago
தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி வாகன ஓட்டியை விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து, அவரது வாகனத்தை சோதித்தபோது அதில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.அதை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீஸார் வாகனத்தில் இருந்த கோயம்பேடு சூர்யதேஜா (19), திருவள்ளூர் பாடி பகுதி ரத்னபாண்டியன்(19) ஆகியோரை பிடித்து பாண்டிபஜார்காவல்நிலையத்தில்ஒப்படைத்தனர்.அவர்களைபோலீஸார்கைதுசெய்தனர்.இதையடுத்து, வாகனத் தணிக்கையின்போது துரிதமாக செயல்பட்டு, இருசக்கர வாகனத்தில் போதைப் பொருள் கடத்தி வந்த இருவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ ஜான், தலைமைக் காவலர் விஜயசாரதி ஆகியோரை காவல் ஆணையர் அருண் நேற்று நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.