Others
போடிநாயக்கனூர் மேல தெரு–வெறி நாய்— நகராட்சி…?
போடிநாயக்கனூர் மேல தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை வெறி நாய் கடித்து விட்டது ஆஸ்பத்திரியில் அனுமதி. இதேபோல் ஒன்பதாம் வகுப்பு படிக்கிற பையனை இதே நாய்வெறித்தனமாக கடித்து விட்டது நகராட்சியில் பலமுறை புகார்கள் கொடுத்தும்நகராட்சி நடவடிக்கை எடுப்பதில்லை இன்னும் பல உயிர்கள் சேதம் ஆனால் தான் இவர்கள் நடவடிப்பை எடுப்பார்களா.? என்று மக்களுக்கு சந்தேகம் எழுகிறது நகராட்சி ஆணையாளர், 33 வார்டு கவுன்சிலர்கள் இந்த நாய் பிரச்சனையாவது தீர்த்து வைக்கவேண்டும் என்று பொதுமக்களின். கவலை.