சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா எல்லம்பலசே கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா. இவர் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்று வந்துள்ளார். இதுகுறித்து கடூ்ர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்போில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர் ருத்ரப்பாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Read Next
Others
2 hours ago
ஜூலை1 முதல் களப்பணி தொடங்கம்–அண்ணாமலை…
Others
2 hours ago
தேவசெய்தி 26 / 6 / 26
Others
14 hours ago
தேவசெய்தி 25 / 6 / 26
2 hours ago
அம்மோனியா வாயு கசிந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு …
2 hours ago
ஜூலை1 முதல் களப்பணி தொடங்கம்–அண்ணாமலை…
2 hours ago
எ.வ.வேலு– சாலைபணிகளை மேற்கொள்ளாமலே ரூ.3.23 கோடி பெற்றதாக எழுந்த புகார்..
2 hours ago
தேவசெய்தி 26 / 6 / 26
14 hours ago
தேவசெய்தி 25 / 6 / 26
14 hours ago
போதை இல்லாத தமிழ்நாடு வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் வலியுறுத்தல்…
14 hours ago
ஸ்லோ பாய்சன்? ஆலங்குடியில் பரபரப்பு – அதிகாரிகள் மீட்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…
14 hours ago
வெனிசுலாவில்நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 …
2 days ago
குடியரசுத் தலைவர்திரவுபதி முர்மு 65 பேருக்கு பத்ம விருதுகள்வழங்கினார் — விவரம்
2 days ago
அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றுபவர் விஜய்க்குபிறந்தநாள் வாழ்த்துகள்–த்ரிஷா
Related Articles
தேவசெய்தி 24 / 5 / 26
2 days ago
தேவசெய்தி 23 / 6 / 26
3 days ago