fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

கோவில்பட்டி அருகே சாலை விபத்து ;3 பேர் பலி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அந்த நெடுஞ்சாலை வழியாக கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது அப்போது சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். போலீசார் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதை தொடர்ந்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Related Articles

Back to top button
Close
Close