எடப்பாடி பழனிசாமி
-
RE
மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறப்பு..! முதலமைச்சர் எடப்பாடி அறிவிப்பு
சென்னை: ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேட்டூர் அணையில் ஆண்டு தோறும் குறுவை சாகுபடிக்கு தேவையான…
Read More » -
Chennai
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்…!
சென்னை: திருப்பூரில் அமைய இருக்கும் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூர், ராமநாதபுரம், உள்ளிட்ட…
Read More » -
RE
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்குமா…? முதலமைச்சர் உத்தரவில் இருப்பது என்ன?
சென்னை: பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் செயல்படுவதற்கான தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 4ம் கட்டமாக…
Read More » -
RE
வெளி மாநில தொழிலாளர்களுக்காக…! முதலமைச்சர் சொன்ன முக்கிய விஷயம்…!
சென்னை: வெளி மாநில தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் புலம்பெயர்ந்துள்ள…
Read More » -
General
முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2000….!முதலமைச்சர் அறிவிப்பு!
சென்னை: முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.2000 நிதியுதவி அறிவித்துள்ளார். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 51 நாட்களை கடந்துள்ளது. நாளையுடன் ஊரடங்கு முடிகிறது.…
Read More » -
General
ஓய்கிறதா? கொரோனா அலை…!2 மருத்துவக்கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்!
சென்னை: தமிழகத்தில் வரும்ற 18, 19 தேதிகளில் மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில், தலா 325…
Read More » -
General
தொழில் நிறுவனங்களை அனுமதிக்கலாமா?:தமிழக அரசு இன்று ஆலோசனை!
சென்னை: 4ம் கட்ட ஊரடங்கு தொடர்பாக தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 3ம் கட்ட ஊரடங்கு…
Read More » -
Chennai
ஊரடங்கு நீட்டிப்பா?முக்கிய முடிவு எடுக்கும் எடப்பாடி!
சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 3ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே…
Read More » -
RE
எல்லாம் நீங்களே பாத்துக்குங்க…! உங்க கையில் தான் இருக்கு…! ஏன் சொன்னார் எடப்பாடி..?
சென்னை: மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை ஒழிக்க முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காலை…
Read More » -
RE
தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு…! தமிழிசை மெசேஜ்
ஐதராபாத்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரும், அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு இன்று…
Read More » -
Chennai
தொழிலாளர்கள் போராட்டம்..! போலீசார் காயம்…! நிவாரணம் தரும் முதல்வர்
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல நடத்திய போராட்டத்தில் காயமடைந்த போலீசாருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து…
Read More » -
Chennai
பிறந்த நாளில் எடப்பாடிக்கு கிடைத்த ஏமாற்றம்….! என்ன தெரியுமா…?
சென்னை: ரயில் சேவையை தொடர வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட…
Read More » -
Chennai
கவலைப்படாதீங்க…! ஒரு வாரம் தான்..! வெளிமாநில தொழிலாளர்களுக்கு சிஎம் மெசேஜ்
சென்னை: தமிழகத்தில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் 1 வாரத்திற்குள் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். வெளிமாநிலங்களில் தவிக்கும் புலம்பெயர்…
Read More » -
RE
மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுங்கள்..! மோடிக்கு லெட்டர் போட்ட எடப்பாடி..!
சென்னை: மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுமாறு பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசானது மின்சார சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்து, மாநிலங்களின்…
Read More » -
Chennai
திருமழிசை காய்கறிச் சந்தையில் எடப்பாடி…! நேரில் ஆய்வு செய்து அசத்தல்
சென்னை: திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கான பரவலின் மையம் என்று…
Read More » -
Chennai
திருமழிசை காய்கறி சந்தை…! என்ன பண்ணலாம்..? அதிகாரிகளுடன் எடப்பாடி டிஸ்கஷன்
சென்னை: திருமழிசை காய்கறி சந்தை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கடந்த சில நாட்களாக…
Read More » -
Chennai
அரசு ஊழியர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ தந்த முதலமைச்சர்…!
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் அனைவரின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின்…
Read More » -
Chennai
முதலமைச்சர் வீட்டு காவலருக்கு கொரோனா..! சுகாதாரத்துறை அதிர்ச்சி
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்புப் பிரிவு காவல் பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை…
Read More » -
Chennai
கொரோனா பாதித்தவர்களுக்கு வீட்டிலே சிகிச்சை..! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு
சென்னை: சென்னையில் கொரோனா பாதித்தும் அதன் அறிகுறியின்றி உள்ளவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை…
Read More » -
Chennai
அரசியலில் திடீர் பரபரப்பு..! ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!
சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க அரசு எடுத்து…
Read More »