உலகம்
-
நூலிழையில் உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்!
நியூசிலாந்தில் உள்ள மஸ்ஜித் அல் நூர் மசூதியில் நடைப்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நூலிழையில் உயிர்தப்பி உள்ளனர். அந்த அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றிப்பயணம்…
Read More » -
வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கவேண்டாம் – இந்தியாவிற்கு பெரியண்ணன் அமெரிக்கா வலியுறுத்தல் !
வெனிசுலாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கவேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். வெனிசுலா நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக…
Read More » -
எத்தியோப்பியாவில் விமான விபத்து – பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 157 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அது ரேடாரில் இருந்து மறைந்துள்ளது.…
Read More » -
யோகியின் கோசாலை திட்டம் படுதோல்வி எதிரொலி;மாடுகள் கொத்து கொத்தாக மடியும் அவலம்!
லக்னோ: உ.பி. மாநிலத்தில் அரசு சார்பில் பசு மாடுகளை பராமரிக்க கிராமப்புறங்களில் கோசாலைகள் அமைக்கப்பட்ட நிலையில், அங்கு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து, இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதன்…
Read More » -
பாப்ரி மஸ்ஜித் விவகாரம்:இரண்டு மாதத்திற்குள் பேசி முடிக்கவேண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
டெல்லி: பாப்ரி மஸ்ஜித் விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றம் அமைத்துள்ள 3 பேரைக்கொண்ட மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற்றுள்ள 3 பேரும் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது. தற்போதுஉச்சநீதி மன்ற…
Read More » -
இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 42 ஆண்டுகால வர்த்தக சலுகை ரத்து:ட்ரம்ப் முடிவு!
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுங்க வரிவிதிப்பின்றி பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்…
Read More » -
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இளைஞர்கள் தெருவில் வேலை இல்லாமல் திரியும் மனதை உலுக்கும் காட்சி!
இந்தூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி செயல்படுத்தியதால் , மத்தியப் பிரதேச மாநிலத்தில் 95% தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் தூய்மை நகரம்…
Read More » -
இந்தியாவில் நுழைந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ,இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியா பயங்கரவாத முகாம் அமைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷமீரின் அந்த முகாம் மீது தாக்குதல்…
Read More » -
அமெரிக்காவில் கடும் சூறாவளி தாக்குதல்;உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்வு
அமெரிக்காவின் தென்கிழக்கு அலபாமா பகுதியில் கடுமையான சூறாவளி காற்று வீசியதால் பல வீடுகள் சேதமடைந்ததுடன் , மரங்களும் பல சாய்ந்தன. கிழக்கு அலபாமாவின் லீ பிராந்தியத்தில் ஏற்பட்ட…
Read More » -
இந்திய ராணுவம் எதற்கும் தயாராக உள்ளது:முப்படை அதிகாரிகள் அறிவிப்பு!
இந்திய ராணுவம் எந்த சவாலையும் சந்திக்க தயார் நிலையில் உள்ளதாக முப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லை நிலவரம் மற்றும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முப்படை அதிகாரிகள்…
Read More » -
13 ஆயிரம் கோடி மோசடி மன்னன் நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடி சொத்துக்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை நடவடிக்கை
வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147.72 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு…
Read More » -
இந்தியா பாகிஸ்தானில் போர்ப்பதற்றம் ஓடி ஒளியும் மோடி!!
இந்தியா பாகிஸ்தான் இடையிலான அடுத்தடுத்த தாக்குதல்களால் இரு நாட்டிலும் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில் மோடி இன்னும் மக்களிடம் இது குறித்து எதுவும் பேசாமல் மௌனம்…
Read More » -
பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனை!
புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்து இருந்தனர்.இந்நிலையில் இந்த…
Read More » -
மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை!
சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி அவர்கள் கலந்துகொண்டார் அப்போது அவர் புல்வாமா தாக்குதல் பற்றி பேசினார், அதில் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒருங்கிணைந்துள்ளது.…
Read More » -
புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தான் காரணம் ; பாகிஸ்தான் இதற்கு உத்தரவிடவில்லை – பர்வேஸ் முஷரப்
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பினர் ஆர்டிஎக்ஸ்…
Read More » -
வங்கதேசத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 56 பேர் பரிதாப பலி.
வங்கதேச தலைநகர் டாக்காவின் பழமையான இடங்களில் ஒன்றாக திகழ்வது சாவ்க்பஜார் . இந்த சாவ்க்பஜார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.அந்த அடுக்குமாடி குடியிருப்பின்…
Read More » -
பயங்கரவாதிகளுக்கு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம் தான் – அதிர்ச்சி தகவல்கள்.
புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது தொடர்பான கேள்விகளுக்கு உண்மையான ஆவணங்களையோ அல்லது உளவுத்துறை தகவலையோ தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்…
Read More » -
நைஜீரியாவில் அதிபர் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் – 14 பேர் பலி , பலர் படுகாயம்.
நைஜீரியா நாட்டின் அதிபர் முகமது புஹாரி தலைமையில் நடைபெற்ற பிரசார பேரணியில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 14 பேர்…
Read More » -
உலக வெப்பமயமாதலுக்கு 2018-ஆம் ஆண்டுக்கு 4-வது இடம் – ஐ.நா. எச்சரிக்கை !
அதிக அளவு வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கடந்த ஆண்டு அதாவது 2018-ஆம் ஆண்டுதான் 4-வது இடத்தை பிடித்துள்ளது. உலக வெப்பமயமாதல் தொடர்பாக ஐநா…
Read More » -
இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – மக்கள் பீதி
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திரா மாகாணத்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3-ஆக அடுத்து 25 நிமிடங்களுக்கு பிறகு ஏற்பட்ட நிலநடுக்கம் 6-ஆகவும் பதிவானது.…
Read More » -
நியூசிலாந்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு
நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவு பகுதியில் மேற்கு கடலோரம் அமைந்துள்ள வாங்கானுய் என்ற பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள 6 ஆயுரத்திற்கும் மேற்பட்ட மக்கள்…
Read More » -
மெக்ஸிகோ நாட்டில் எரிபொருள் குழாயில் திடீர் தீ- 20 பேர் பலி , 54 பேர் படுகாயம்
மெக்ஸிகோ நாட்டில் உள்ள ஹிடால்கோ என்ற மாகாணத்தில் உள்ளது லஹுலிலிபன் என்ற சிறிய நகரம். இந்த நகரத்தின் வழியாகத்தான் எரிபொருள் குழாய் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த குழாயின்…
Read More » -
உணவு கொடுக்க சென்ற பெண்ணை ; உயிருடன் முழுங்கியது முதலை
இந்தோனேசியாவில் சுலவேசி என்ற பகுதியில் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் ஒன்று உள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் 17 அடி நீள முதலை ஒன்று அதற்குரிய இடத்தில் அடைத்து…
Read More » -
உலகிலேயே மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றிபெற்றது!
உலகிலேயே முதல் முறையாக 92 மீட்டர் உயரமும், 44 மீட்டர் அகலமும் கொண்ட ஆகாயகப்பல் கடந்த 2017-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அவ்வாறு பரிசோதித்தபோது அந்த ஆகாய…
Read More » -
சீனாவில் திறக்கப்பட்டது வினோத கடை – ஆத்திரம் தீரும் வரை பொருட்களை உடைக்கலாம் !!
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் , பணம் கொடுத்து தனக்கு ஆத்திரமோ , கோபமோ இருந்தால் அது தீரும் வரை பொருட்களை அடித்து உடைக்க ஒரு தனி கடையே…
Read More »