Others
-
பெங்களூருவில் இருந்து தற்காலிக கடைகள்—வேளாங்கண்ணி திருவிழா
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பெங்களூருவில் இருந்து இனிப்பு தயாரிக்க 600 பணியாளர்கள் வருகை . இவர்கள் தற்காலிக கடைகள் அமைத்து சுடச்சுட இனிப்பு பலகாரம் விற்க…
Read More » -
தேனி, வருசநாடு பகுதிகளில் தார்ச்சாலை அமைக்க மக்கள் கோரிக்கை
மோசமான சாலைகளை சீரமைத்து தார்ச்சாலை அமைக்கவேண்டும் — சமூக ஆர்வலர் வேல்முருகன் ,, தேனிவருசநாடு பகுதிகளில் உள்ள மோசமான சாலைகளை சீரமைத்து தார்ச்சாலை அமைக்க வேண்டும் என…
Read More » -
இணைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் நிகழ்வு–தலைமை நீதிபதி என்.வி. ரமணா
தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் அவர் தலைமையில் இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள் இணைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது. புதுடெல்லி, இந்திய நீதித்துறையில்…
Read More » -
கர்நாடக சட்டசபைகூட்டத்தொடர் தாமதமாகசெப்டம்பரில்…தொடங்குகிறது
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட…
Read More » -
ஜிப்மரில் சரியான மருத்துவ சிகிச்சை இல்லை ரங்கசாமி வேதனை
புதுச்சேரி ஜிப்மரில் மக்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று சட்டசபையில் ரங்கசாமி வேதனை தெரிவித்தார். புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. நாஜிம் கேட்ட கேள்விக்கு…
Read More » -
பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்துதாசில்தாரை முற்றுகையிட்டனர்.
பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை கோர்ட்டு உத்தரவின்…
Read More » -
சிலம்பஆசான்கள்/சிலம்பஆசிரியர்கள்….செய்தி…..? 25/8/22
இன்றுதலைமைசெயலகத்தில்சிலம்பஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கம் சார்பில் முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டு உதவியாளரிடம் கடிதம் வழங்க சென்றபோது……!
Read More » -
தேனி-கண்டமனூர் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு 25/8/22
தேனி மாவட்டம் கடமலை மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமனூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
Read More » -
தேனி—வெள்ளையம்மாள்புரம் விவசாயிகள்மிகுந்த மகிழ்சி 25/8/22
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளையம்மாள்புரம் 1.2 கிலோ மீட்டர் தொலைவு தோட்டச் சாலை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ 85 லட்சம். மதிப்பீட்டில் புதிய…
Read More » -
நிதின் கட்கரி மோடியை தாக்கி பேசியது என்ன…..?
வாஜ்பாய், அத்வானி உழைப்பால் மோடி இன்று பிரதமராக உள்ளார்: நிதின் கட்கரி புதுடெல்லி: வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் உழைப்பால்தான் இன்று மோடி பிரதமராக முடிந்தது என்று ஒன்றிய…
Read More » -
பீகார் சட்டசபையில்முதல் மந்திரி நிதிஷ் குமார் குற்றச்சாட்டு
தேசிய செய்திகள் சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது – பீகார் முதல் மந்திரி குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்…
Read More » -
தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம்….கடன்பாக்கி….?
பாக்கி தொகை செலுத்தாததால், தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.தமிழ்நாடு, தெலுங்கானா,…
Read More » -
கோவை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு….!
சமதர்ம சமுதாயம் அமைப்பதே இலக்கு – கோவை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…..! கோவை மாவட்டத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஈச்சனாரியில் நடைபெறும் அரசுத்திட்ட விழாவில்…
Read More » -
முதலமைச்சர் ஸ்டாலின்….சிறப்பு செய்தி….24 / 8 / 22
கோவை: எதிர்ப்பு, அடக்குமுறைகளை மீறி விமர்சனத்தில் வளர்ந்து வந்தவன் நான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…
Read More » -
தொகுதியில் தீர்க்கப்படாத 10 முக்கிய கோரிக்கைகள் என்ன?
முதல்வர் — 15 நாட்களுக்குள் பட்டியல் அனுப்ப வேண்டுகோள்… சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளின் பட்டியலை அனுப்ப…
Read More » -
தொன்போஸ்கோ இளைஞர் மன்றம் 75 வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு போட்டி
தொன்போஸ்கோ இளைஞர் மன்றம். சுதந்திர தினத்தையும் சகோதரர் லூர்துராஜ் நினைவையும் முன்னிட்டு. மாபெரும் 5வர் கால்பந்து போட்டி நடைபெற்றது , .18வயதிற்குட்பட்டோர்கால்பந்து விளையாடினர்.முதல் பரிசு 20000.இரண்டாவது பரிசு…
Read More » -
தேனி —டாஸ்மாக் ஊழியர்கள் பாதுகாப்பு கோரி ஆர்பாட்டம்
தேனி மாவட்டத்தில் தொடரும் டாஸ்மாக் ஊழியர்கள் மீதான கொலைவெறி தாக்குதல்கள் பாதுகாப்பு கோரி ஊழியர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள எரசக்கநாயக்கனூர்,டொம்புச்சேரி கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்களாக…
Read More » -
இராணிப்பேட்டை மக்கள் குறைதீர்வு நாள் 22 / 8 / 22
இராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக கூட்டரங்கில் நடைபெற்ற முதல் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்…
Read More » -
இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியகப்பல்…..?
இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கிய சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது கொழும்பு, சீனாவிடம் ராணுவம் மற்றும் விண்வெளி ஆய்வுக்காக 7 உளவு கப்பல்கள்…
Read More » -
உலக சிலம்பம்ஆசான்கள்/ஆசிரியர்கள்ஒருங்கிணைந்த பொதுக்குழு
உலக சிலம்பம் ஆசான்கள் மற்றும் சிலம்பம் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள சினி மியூசிக் யூனியன் அரங்கத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு…
Read More » -
செங்குன்றம்—போதை ஒழிப்பு விழிப்பு உணர்வு நிகழ்வு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆகஸ்ட் 11 போதை விழிப்புணர்வு தினமாக அறிவித்துள்ளதை முன்னிட்டு செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் போதை விழிப்பு உணர்வு…
Read More » -
சிறந்த நீதித்துறைக்கு நீதிபதிகள், வக்கீல்களின் பங்கு….!
பெங்களூரு: 75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவின் நீதித்துறை என்ற தலைப்பில் கருத்தரங்கு பெங்களூருவில் நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.ஒகா கலந்துகொண்டு பேசியதாவது:- நாடு விடுதலை…
Read More »