தமிழ்நாடு
-
தொகுதி நிதியை எம்எல்ஏக்கள் பயன்படுத்தவிடாமல் அரசு தடுக்கின்றது -மு.க.ஸ்டாலின்!
சென்னை: கொரோனா நேரத்திலும் தொகுதி மேம்பாட்டு நிதிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்த விடாமல் அ.தி.மு.க அரசு தடுக்கின்றது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 24.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 25 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் ஒரே நாளில் 7000 ஐ நெருங்கும் கொரோனா!-இன்று மட்டும் 6,988 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,988 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 23.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 24 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்-இன்று மட்டும் 6,729 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,729 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,299 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ரஜினிக்கு வழங்கப்பட்ட இ பாஸில் எழுந்த சர்ச்சை…! சலுகை அளிக்கப்பட்டதாக புகார்!
சென்னை: இ பாஸ் பெறும் வழிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினிக்கு மட்டும் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் விடுதிக்கு சென்று வர ‘மருத்துவ அவசரம்’ என்ற காரணத்தில்…
Read More » -
குடியாத்தத்தில் இன்று முதல் அறிவிக்கப்பட்ட 8 நாள் முழு ஊரடங்கு திடீர் ரத்து…!
குடியாத்தம்: குடியாத்தத்தில் இன்று முதல் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம்…
Read More » -
புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு..! கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!
சென்னை : புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிந்த செயலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம், வில்லியனூர்-விழுப்புரம் சாலையில் எம்ஜிஆர் சிலை உள்ளது.…
Read More » -
12ம் வகுப்பு தேர்வு எழுதியவரா நீங்கள்…? மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியிடப்பட்டது. வழக்கமாக…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 22.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 23 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்-இன்று மட்டும் 6,472 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,472 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,336 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையை ரத்து செய்ய முடியாது..! ஹைகோர்ட் திட்டவட்டம்!
சென்னை: சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை டிஜிட்டல் மயமாக்கும்…
Read More » -
ஆன்லைன் வகுப்புக்கு மொபைல் இல்லாததால் ஏமாற்றம்…! பள்ளி மாணவி தற்கொலை!
திண்டுக்கல்: ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள மொபைல் இல்லாததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல்…
Read More » -
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை..! அமைச்சர் கடம்பூர் ராஜூ!
சென்னை: தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து…
Read More » -
எழுவர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம்..! உயர்நீதிமன்றம் அதிருப்தி!
சென்னை: பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையின் தீர்மானத்துக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி…
Read More » -
தமிழக நலன்களுக்காக குரல் ஒலிக்கும்…! எம்பியாக பொறுப்பேற்ற ஜிகே வாசன் உறுதி!
சென்னை: மாநிலங்களவையில் தமிழக மக்களின் குரலாக ஒலிப்பேன் என்று மாநிலங்களவை உறுப்பினராக ஜி.கே.வாசன் கூறி உள்ளார். அ.தி.மு.க. கூட்டணி சார்பில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மாநிலங்களவை தேர்தலில்…
Read More » -
சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வான அனைவருக்கும் பணி நியமனம்: கேஎஸ் அழகிரி!
சென்னை: சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
Read More » -
அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசுவுக்கு கொரோனா..! மருத்துவமனையில் சேர்ப்பு!
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குள்…
Read More » -
சென்னையில் பிரபல மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்…! நோயாளிகள் பீதி!
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு…
Read More » -
வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைக்க 58 விமானங்கள்..! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் உலகமே தவித்து வரும்…
Read More » -
தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடக்கம்..!
சென்னை: ஒரே நேரத்தில் 7 பேர் பிளாஸ்மா தானம் அளிக்கலாம், சிறப்பு பிளாஸ்மா வங்கி மக்களுக்கு அர்ப்பணிக்கபட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…
Read More » -
பிளஸ்-1 தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்..! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
கோபிசெட்டிபாளையம்: பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட 7…
Read More »