தமிழ்நாடு
-
சென்னையில் உச்சக்கட்டத்தில் கொரோனா…! 9 மணி நேரத்தில் 22 பேர் மரணம்…!
சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு 9 மணி நேரத்தில் 22 பேர் பலியாகி இருக்கின்றனர். சென்னையில் எந்த பகுதியில், எத்தனை பேருக்கு கொரோனா தொற்று என்ன என்பதை மண்டலங்கள்…
Read More » -
திருவண்ணாமலைக்கு வர வெளிமாவட்ட நபர்களுக்கு அனுமதி கிடையாது…! கலெக்டர் உத்தரவு!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வெளி நபர்கள் நுழைய அனுமதி இல்லை என்று ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக…
Read More » -
ரூ.1000 மாற்றுத்திறனாளிகளுக்காக நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்….!
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு…
Read More » -
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் போடலாம்…! டாக்டர் ராமதாஸ் ‘நச்’ யோசனை!
சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்தினால் கூட தவறில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். தமிழகத்தில் நாள்…
Read More » -
முழு ஊரடங்கு அறிவிப்பு…! சென்னையில் விமான போக்குவரத்து இயங்குமா..?
சென்னை: சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில், 12 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை வந்து செல்லும் விமானப் பயணிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. சென்னை விமான…
Read More » -
வயது 15..! கொரோனா பாதிப்பு…! திடீர் மரணம்…! அதிரும் மருத்துவ உலகம்!
சென்னை: சென்னையில் 15 வயது சிறுவன் கொரோனாவால் உயிரிழந்ததாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை…
Read More » -
11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு…! புகார் அளித்தவர்கள் பதிலளிக்க பேரவை செயலாளர் கடிதம்!
சென்னை: 11 எம்எல்ஏக்கள் மீது புகார் அளித்த 6 பேருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டு கடிதம் அனுப்பி உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
Read More » -
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி-பாகிஸ்தானில் மாயமான இந்திய தூதரக அதிகாரிகள் விடுவிப்பு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மாயமானதாக கூறப்பட்ட இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய…
Read More » -
முழு ஊரடங்கின் போது வங்கிகள் 10 தினங்கள் தொடர்ச்சியாக செயல்படாது!
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கிகள் ஜூன் 19, முதல் ஜூன் 28 வரை…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் – சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது .அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 15 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 44 பேர் உயிரிழப்பு-மக்கள் மிகுந்த அச்சம்!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,843 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மூன்று மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு!
சென்னை; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி கொண்டுள்ளது. இதில் சென்னையில் மட்டுமே மிக அதிகமாக உள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 14 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,974 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,974 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,415 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு கொரோனா..?
சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு கொரோனா உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர் தன்னை தனிமைபடுத்தி கொண்டுள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை…
Read More » -
புதியதாக 2,000 தற்காலிக நர்ஸ்கள் நியமனம்; முதல்வர் ஆணை!
சென்னை: சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடவுள்ள 81 நடமாடும் மருத்துவ குழுக்களை தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் செவிலியர்களுக்கான…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் – சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 13 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,989 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,484 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் -சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 12 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,982 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,982 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,477 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை -முதலமைச்சர்!
சேலம்: தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில்…
Read More » -
1018 ஊரில் உங்கள் ஊர் பெயர் உள்ளதா?-முழுவிவரம்!
1018 ஊரில் உங்கள் ஊர் பெயர் உள்ளதா?-முழுவிவரம் அரசிதழில் வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு; 1018 ஊரில் உங்கள் ஊர் பெயர் உள்ளதா என தெரிந்து கொள்ள…
Read More » -
பீலா ராஜேஷ் அதிரடி மாற்றம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
கொரோனா தொற்று தடுப்புப் பணி செயல்பாடுகளில் கடும் விமர்சனம் எழுந்து வந்தது. இந்த நிலையில் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர்…
Read More » -
சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது வீண் வதந்தி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
மேட்டூர்; சென்னையில் ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி வீண் வதந்தி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 11 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு 1…
Read More »