தமிழ்நாடு
-
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம்.!- காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவிப்பு!
சென்னை; கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று மட்டும்…
Read More » -
சென்னையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று…! வீட்டில் தனிமையில் சிகிச்சை!
சென்னை: சென்னையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் பொதுமக்களை போன்று அரசு துறைகளில் உள்ளவர்களும் கொரோனவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை காவல்துறையை…
Read More » -
தமிழகத்தில் 7 மாவட்டங்களை வெளுக்க போகுதாம் மழை…! வானிலை மையம் தகவல்!
சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தாலும் பல மாவட்டங்களில் வெயில் குறையவில்லைது.…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 19.06.2020 உள்ளூர்…
Read More » -
செங்கல்பட்டில் இன்று ஒருநாளில் மட்டும் 188 பேருக்கு தொற்று…! பீதியில் மக்கள்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 188 பேருக்கு கொரோனா உறுதியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,620 ஆக உள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக…
Read More » -
அக். 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்…! அமைச்சர் காமராஜ் அறிவிப்பு!
திருவாரூர்: அக்டோபர் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்பது…
Read More » -
ஹாஸ்டலை கொடுங்க… முடியாது…! அண்ணா பல்கலை.யுடன் மல்லுகட்டும் சென்னை மாநகராட்சி!
சென்னை: கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த மாணவர் விடுதியை தரமுடியாது என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வருவதால் அரசு…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் – சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 20 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,396 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1254 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சென்னையில் 22 பேர் கொரோனாவால் பலி…! அதுவும் ஒரே நாளில்…!
சென்னை: சென்னையில் ஒரே நாளில் மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு மிக, மிக அதிகமாகி வருகிறது. அதை கட்டுப்படுத்த சென்னை…
Read More » -
ஒரே நாளில் 2000 வாகனங்கள் பறிமுதல்…! சென்னையில் போலீசார் அதிரடி!
சென்னை: முழு முடக்கத்தின் முதல் நாளில் சென்னையில் 2000 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் மிக…
Read More » -
மதுரையில் வேகம் பெறும் கொரோனா..! விளையாட்டாக இருக்கும் மக்கள்!
மதுரை: மதுரையில் ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 18.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு! மாவட்டம் ஜூன் 19 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,115 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1322 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மதிப்பெண்களில் தில்லுமுல்லு..! தனியார் பள்ளிகளை கடுமையாக எச்சரித்த அமைச்சர்…!
சென்னை: 10ம் வகுப்பு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். கொரோனா தொற்றால் 10ம் வகுப்பு…
Read More » -
கொடூரக் கொரோனா திண்டாடி ஓடும்…! அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்!
சென்னை: அஞ்சாத அயல்நாடுகளும் திண்டாடி நடுங்கும் கொடூரக் கொரோனா திண்டாடி ஓடும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் அதிகரித்து வருவதால்…
Read More » -
ஊரடங்கில் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்…! காவல் ஆணையர் விஸ்வநாதன் பேட்டி!
சென்னை: சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கின் போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் கூறி உள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக…
Read More » -
6 லட்சம் வழக்குகள்..! ரூ. 14 கோடியை நெருங்கும் ஊரடங்கு அபராதம்…!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம், ரூ. 13,60,16,335 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாவட்ட எல்லைகள்…
Read More » -
12 நாள் ஊரடங்கு எதிரொலி.. உச்சத்தில் போன மதுபான விற்பனை…!
சென்னை: சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் 12 நாள் லாக்டவுன் காரணமாக நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை 2 மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர்,…
Read More » -
முதலமைச்சர் அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா..! அதிகாரிகள் அதிர்ச்சி!
சென்னை: சென்னையில் முதலமைச்சர் அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில் மட்டும்…
Read More » -
24 மணி நேரத்தில் மின்னலாக பரவும் கொரோனா…! 13586 பேருக்கு பாதிப்பு!
டெல்லி: 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரே நாளில் 13, 586 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும்…
Read More » -
சென்னையில் ஜாலியாக சுற்றியவர்கள்…! 100க்கும் மேற்பட்ட வாகனங்களை அள்ளிய போலீஸ்!
சென்னை: முழு ஊரடங்கை கண்டுகொள்ளாமல் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் சுற்றி திரிந்தவர்களை போலீஸார் பிடித்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில்…
Read More » -
ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு..! 14 வயது சிறுவன் மிரட்டல்..!
சென்னை: நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 14 வயது சிறுவன் என்பதை போலீஸ் கண்டறிந்தனர். நேற்று 108 என்ற அவசர எண்ணிற்கு ஒரு அழைப்பு…
Read More » -
30 பாசஞ்சர் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம்…! ரயில்வே வாரியம் உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் 30 பாசஞ்சர் ரயில்களை உடனடியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது கொரோனா. இந்தியாவில்…
Read More »