தமிழ்நாடு
-
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மாஸ்க், சானிடைசர் நீக்கம்…! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: மாஸ்க், சானிடைசர் ஆகிய இரண்டு பொருட்களையும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்தியாவில், மார்ச் முதல் கொரோனா பரவத் தொடங்கியது. இதனால்,…
Read More » -
கொரோனா தடுப்பு தீவிரம்…! மத்திய குழு இன்று தமிழகம் வருகை!
சென்னை,: தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட, மத்திய குழு இன்று சென்னை வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…
Read More » -
ஸ்டாலின் காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்..!
சென்னை: விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஸ்டாலின் காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என்று என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாகம், ஊரக…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 06.07.2020 உள்ளூர் பாதிப்பு-07.07.2020…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 07 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,616 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தேனியில் 77 பேருக்கு கொரோனா…! மெல்ல அதிகரிக்கும் பாதிப்பு!
தேனி: தேனியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக அதிகரித்து வருகின்றது. இன்று மட்டும் இதுவரை 77 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில்…
Read More » -
சாத்தான்குளம் இரட்டை கொலை…! விசாரிக்க தயார் என்று சிபிஐ ஒப்புதல்!
சென்னை: சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில் தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு…
Read More » -
முன்னாள் எம்எல்ஏ திடீர் மறைவு…! விஜயகாந்த் அதிர்ச்சி!
மதுரை: மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், விஜயகாந்தின் நண்பராக அறியப்பட்டருவமான ஆர். சுந்தரராஜன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்…
Read More » -
ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை..! உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம்!
சென்னை: ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.…
Read More » -
பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவு…! இன்று இறுதிச்சடங்கு!
புதுச்சேரி: பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார். பாவேந்தர் பாரதிதாசனின் மகனும், முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான மன்னர் மன்னன் என்கிற கோபதி ( 92)…
Read More » -
திருச்சியில் பயங்கரம்..! 9ம் வகுப்பு மாணவி எரித்து கொலை!
திருச்சி: திருச்சி அருகே 9ம் வகுப்பு மாணவி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையத்தில் வசித்து வருபவர், பெரியசாமி.…
Read More » -
34 பேருக்கு கொரோனா…! கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்!
கோவை: 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமான நகைப்பட்டறைக்கு சீல் வைக்க கோவை ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டார். கோவை செல்வபுரம் ஐயப்பா நகர் பகுதியில் நகைப்பட்டறை…
Read More » -
ஆன்லைன் வகுப்புகள் பற்றி ஜூலை 15ம் தேதிக்குள் வழிமுறைகள்..! மத்திய அரசு தகவல்!
சென்னை: ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதை முறைப்படுத்துவது தொடர்பாக, வரும், 15ம் தேதிக்குள் வழிமுறைகள் வெளியிடப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். சென்னையை…
Read More » -
ரேஷன் கடைகளில் நவம்பர் வரை விலையின்றி கூடுதல் அரிசி..! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
சென்னை: ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 05.07.2020 உள்ளூர் பாதிப்பு-06.07.2020…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 06 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,827 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
புதுச்சேரி மாநில அரசின் நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல்..! முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசின் நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி…
Read More » -
மதுரையில் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள்…! சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்!
மதுரை: மதுரையில் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா…
Read More » -
ஊரடங்கு தளர்வு.! சென்னையில் இயல்பு நிலை திரும்ப வாய்ப்பு!
சென்னை: சென்னை இன்று முதல் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்புகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஜூலை 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும் சென்னையில் ஜூலை 5…
Read More » -
சென்னையில் கொரோனா பாதித்த ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு…!
சென்னை: சென்னையில் கொரோனா பாதித்த ஆயுதப்படை காவலர் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும்…
Read More » -
வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா…!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும்…
Read More » -
தமிழகம் வந்த ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்…! வேகமெடுக்கும் கொரோனா சோதனை!
சென்னை; தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் சோதனைக் கருவிகள் தமிழகத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. மொத்த…
Read More » -
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதியில், பருவ மழை தீவிரம்…
Read More »