Tamil News
-
“எங்களிடம் உணவு இருக்கிறது மின்சாரம் தான் இல்லை” உணவு எடுத்து சென்ற கமலுக்கு மக்கள் சொன்ன பதில் !
தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ‘கஜா’ புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர்…
Read More » -
வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுநிலை வலுகுறைந்துவிட்டதாக சென்னை வானிலை மையம் தகவல்
வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுநிலை வலுகுறைந்துவிட்டதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகம்…
Read More » -
கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் !
கஜா புயல் சேத விவரங்களைத் தெரிவிப்பதற்காக, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 30 நிமிடம் நடந்த இந்தச் சந்திப்பில், 15 ஆயிரம் கோடி…
Read More » -
நீரிழிவும் ஆயுர்வேதமும்…
நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவமாக கருதப்படுவது “ஆயுர்வேத மருத்துவம்” தான். இது பல நன்மைகளை உடலுக்கு தருவதாக பல அறிஞர்களும் கூறுகின்றனர். சர்க்கரை நோய்க்கு தீர்வு தரும்…
Read More » -
கனடாவில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் – ஏ.ஆர்.ரஹ்மான்
கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். கடந்த வாரம்…
Read More » -
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட…
Read More » -
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத்த பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும் என்று…
Read More » -
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விக்ரம் ரூ. 25 லட்சம் நிதிஉதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக விக்ரம் ரூ. 25 லட்சம் நிதியுதவி அளிக்கிறார். தமிழகத்தில் பல மாவட்டங்களை சூறையாடி சென்றுள்ள கஜா புயல், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில்…
Read More » -
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நடிகர்கள் பலரும் நிதிஉதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பலரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். கஜா புயலால்…
Read More » -
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கேரளா துணை நிற்கும் – கேரள முதல்வர் பினராயி விஜயன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கேரளா துணை நிற்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களை சூறையாடி சென்றுள்ள கஜா புயல்,…
Read More » -
கனமழை எதிரொலி…சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்…
Read More » -
அரசின் இஸ்லாமிய எதிர்ப்பால் பதவி விலகிய குஜராத் முன்னாள் நீதிபதி!!
அகமதாபாத் குஜராத் மாநில அரசின் இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கையால் தாம் பதவி விலகியதாக முன்னாள் குஜராத் நீதிமன்ற நீதிபதி ஹிமான்ஷு திரிவேதி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கடந்த…
Read More » -
ரஃபேல் ஊழல் குறித்து நேருக்கு நேர் விவாதத்துக்கு மோடிக்கு ராகுல் அழைப்பு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாஜக சார்பாக பிரதமர் மோடியும் காங்கிரஸ் சார்பாக அந்தக் கட்சியின்…
Read More » -
கஜா புயலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கஜா புயலாக மாறியது. இந்த கஜா புயல் நாகை -வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. கஜா புயலால் தமிழகம் முழுவதும்…
Read More » -
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணிகளில் வாய்ப்பு கொடுக்கவில்லை என இஷாந்த் சர்மா வேதனை
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக வீசினார் இஷாந்த் சர்மா. இதையடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ள இஷாந்த் சர்மா, டெஸ்ட் அணியில் மட்டுமே இடம்பிடித்துள்ளார். ஒருநாள் மற்றும்…
Read More » -
உணவே அற்புத மருந்து
கண்கள்: தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும். அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். பொன்னாங்கண்ணி,…
Read More » -
நோய் வருமுன் தோன்றும் அறிகுறிகள்….தெரிந்து கொள்வோம்….
உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம். கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால்…
Read More » -
மீண்டும் சூடுபடுத்தி உண்ணக்கூடாத உணவு வகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்…
கீரை கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties)…
Read More » -
மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிமுறைகள்
மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய இயற்க்கை வழிகள்: 1. ஒரு பௌலில் எலுமிச்சை சாற்றினை எடுத்து, காட்டன் பயன்படுத்தி, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி,…
Read More » -
வேகமாக பரவும் டெங்குவின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள்….
டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், முட்டு…
Read More » -
பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள்… தடுக்கும் வழிமுறைகள்!
பன்றி காய்ச்சல் நோய் அறிகுறிகள்: இடைவிடாத காய்ச்சல் மூக்கில் நீர்வடிதல் தொண்டையில் வலி வயிற்று போக்கு மயக்கம் பசியின்மை சளி தொல்லை சாப்பாடு மீது வெறுப்பு வாந்தி…
Read More » -
கஜா புயல் எதிரொலி:ஐந்து மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை: கஜா புயல் நாளை மாலை 5.30 மணிக்கு கரையை கடக்க உள்ள நிலையில் கடலூர் உட்பட 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவு: பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு…
உடல்நலக்குறைவால் காலமான மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் இறுதிச் சடங்கு நாளை மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக…
Read More » -
15 நாளில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி சீரக வழி!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து…
Read More » -
உங்கள் கழுத்து பகுதியில் உள்ள கருமை நிறம் மறைய வேண்டுமா?
ஒவ்வொரு நாளும் முகத்தை பராமரிக்கும் நாம், கழுத்தைச் சுற்றி சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அப்பகுதி சிலருக்கு மிகவும் கருமையாக இருக்கும். மேலும் இப்பகுதியில் அதிகமாக வியர்ப்பதால், தூசிகள்,…
Read More »