RE
-
செந்தில் பாலாஜியின் இந்த ஒரு காரியத்தால் ஸ்டாலின் ஹாப்பி அண்ணாச்சி!!
கரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் சமீபத்தில் அமமுகவில் இருந்து திமுகவுக்கு கட்சி மாறிய செந்தில் பாலாஜி செய்த காரியம்…
Read More » -
கருவுற்ற பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம்…சுகாதார துறை அமைச்சர் பதவி விலக ராமதாஸ் வலியுறுத்தல்
ஒரு பாவமும் அறியாத கருவுற்ற பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று…
Read More » -
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் தேதிகள்: அரசாணையாகவே வெளியிட்டது தமிழக அரசு
பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தினத்தன்று…
Read More » -
வரும் 2ம் தேதி ஆளுனர் உரையுடன் சட்டசபை கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: வரும் 2ம் தேதி தமிழக ஆளுனர் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்குகிறது. இதுகுறித்து தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : தமிழ்நாடு…
Read More » -
வரும் ஆண்டு முதல் சென்னையில் தயாராகும் ஐபோன்கள் !
சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் ஆலை பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களை தயாரித்து வருகிறது. தற்போது ஐபோன் உற்பத்திக்காகப் பிரத்தியேகமான ஆலையையும் நிறுவியுள்ளனர். அடுத்த ஆண்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில்…
Read More » -
ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது மத்திய அரசு !
மத்திய அரசு, ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற…
Read More » -
இந்தியா வந்துள்ள ஜாவா பைக்ஸ்….எதிர்பார்க்காத அளவுக்கு புக்கிங்….மிரண்ட ‘க்ளாசிக் லெஜண்ட்ஸ்’ நிறுவனம் !
அதிக வரவேற்பை பெற்றுள்ள ஜாவா பைக்குகள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வர உள்ளது. 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் “க்ளாசிக் லெஜெண்ட்ஸ்” நிறுவனத்தின் “ஜாவா பைக்குகள்” இந்தையாவில்…
Read More » -
சுனாமி பேரழிவின் 14-ஆம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்பட்டது
14 ஆண்டுகளுக்கு முன் உண்டான சுனாமி பேரழிவால் 2.3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூறும் வகையில் உலகம் முழுவதும் இன்று 14-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி…
Read More » -
எழுத, படிக்க தெரியாதவருக்கு மந்திரி பதவி !! ஏழை மக்களுக்காக உழைப்பேன் என பேட்டி !
சில நாட்களுக்கு முன் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ராஜஸ்த்தான் , சட்டீஸ்கர் மற்றும் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. இவ்வாறு வெற்றிப்பெற்ற சட்டீஸ்கர்…
Read More » -
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். தெலுங்கானா சட்டப்பேரவையில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறை முதல்வராக…
Read More » -
எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் – பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு – ராதாகிருஷ்ணன்
சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் இரத்த வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு இரத்த சிவப்பணுக்கள்…
Read More » -
வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக் – நாடு முழுவதும் வங்கி சேவை முடங்கியது.
ஊதிய உயர்வு , வங்கிகள் இணைப்பை கைவிடுதல் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் கடந்த 21-ஆம் தேதி ஒரு நாள்…
Read More » -
ஸாரி கேட்டார் கட்சியில சேர்த்துக்கிட்டோம்.. ஓ.ராஜா குறித்து ஜெயக்குமார் காமெடி கருத்து!!
சென்னை : செய்த தவறுக்கு நேரிலும், கடிதம் மூலமாகவும் வருத்தம் தெரிவித்த காரணத்தால் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். துணை…
Read More » -
குட்டையான தலை முடி கொண்ட பெண்கள் இந்த செய்தியை படிக்க வேண்டாம்!
அகமதாபாத்: உலகிலேயே மிக நீளமான தலை முடி கொண்ட பெண் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார் குஜராத் மாணவி நிலான்ஷி பட்டேல். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச்…
Read More » -
புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவரா நீங்கள்? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்!!
5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு இடங்களில், வசித்து வரும் ஏழை – எளிய மக்களுக்கு, பட்டா வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏழை –…
Read More » -
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட கொடுமை!
சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் இரத்த வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு இரத்த சிவப்பணுக்கள்…
Read More » -
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இதை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் பிரார்த்தனை , வழிப்பாடு விடிய, விடிய நடைபெற்றது. பண்டிகையின் சந்தோஷத்தை வெளிப்படுத்தும்…
Read More » -
1300 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி
குஜராத் மாநிலம் சுரத்தை சேர்ந்தவர் மஹேஷ் சவானி எனும் தொழிலதிபர்.வைர வியாபாரியான இவர் 261 பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்து அசத்தியுள்ளார். நேற்று தான்…
Read More » -
படர் தாமரை வேண்டுமானால் மலரும்.. தாமரை நோ சான்ஸ் : சீமான் பொளேர்!
சென்னை: தமிழர்களுக்கு படர் தாமரை வேண்டுமானால் மலரும், ஒரு போதும் தாமரை மலராது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் நாம் தமிழர்…
Read More » -
சுனாமியால் பாதித்த இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 429-ஆக மேலும் உயர்வு !
கடந்த சனிக்கிழமை அன்று இந்தோனேசியாவிலஜாவா மற்றும் சுமத்ரா ஆகிய தீவுகளுக்கு இடையே உள்ள எரிமலை வெடித்ததில் உண்டான சுனாமி அலைகளில் சிக்கி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த…
Read More » -
15 ஆயிரம் கர்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த 98 வயது நரசம்மா காலமானார்
கர்நாடகா: பெங்களூரில் பவகடா பகுதியில் கிருஷ்ணபுரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் 98 வயது நிரம்பிய சுலகிட்டி நரசம்மா.இவர் தான் இருக்கும் இந்த கிராமத்தில் இதுவரை 15…
Read More » -
தேவகவுடா துவங்கிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!!
ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய உயரமான ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் கனவு திட்டமான போகிபீல் பாலம் 21 ஆண்டு…
Read More » -
வாஜ்பாயின் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு!
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பதித்த நூறு ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். நாளை வாஜ்பாயின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் …
Read More » -
சென்னை மக்களே உஷார்!2 நாட்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
சென்னையில் சில பகுதிகளில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் டிச.27, 28ல் பராமரிப்புப்…
Read More » -
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேரை இழுக்க பா.ஜ.க முயற்சி!
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் மந்திரி…
Read More »