RE
-
மியான்மரில் கொரோனா எண்ணிக்கை 85 ஆக உயர்வு !
யாங்கோன்: மியான்மரில் கொரோனா நோய்த்தொற்று புதியதாக 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
Read More » -
விரக்தி அடைந்த விவசாயி. வீடு சென்று மன்னிப்பு கேட்ட போலீஸ்
தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் 144 அமலில் இருந்த இந்நிலையில் ஊரடங்கை மதிக்காமல் சாலையில் சுற்றியிருப்பவர்களை போலீசார் கடுமையாக தாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதேசமயம் போலீசாருக்களுக்கு…
Read More » -
ஹானர் 30ப்ரோ 5G மற்றும் ஹானர் 30ப்ரோ பிளஸ் 5G அறிமுகம்.!
ஹானர் நிறுவனம் இன்று ஹானர் 30ப்ரோ மற்றும் ஹானர் 30ப்ரோ பிளஸ் 5ஜி சாதனங்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்ககள் மிகச்சிறந்த தொழில்நுட்ப…
Read More » -
இந்தியாவில் 12 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா! அதிர்ச்சியில் மக்கள்!
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் போதே பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது மக்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக…
Read More » -
Fidel castro வழியில் – கியூபாவின் செயல்கள் – ஓர் அலசல்
இன்னிக்கி இந்த கொரோனா வைரஸ் என்ற பெயர கேட்டாலே நமக்கு நியாபகம் வருவது சீனா, இத்தாலி, அமெரிக்கா,ஈரான், ஸ்பெயின் , இந்தியா என பல நாடுகள் நியாபத்துக்கு…
Read More » -
மகாராஷ்ட்ராவில் தவிக்கும் தமிழர்கள். எங்க நிலைமை ரொம்ப மோசம்!
தமிழகத்திலிருந்து ஜவுளி ஏற்றி சென்ற லாரி டிரைவர்கள் 48 பேர் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வர முடியாமல் தவித்து வருகிறார்கள் அவர்களுக்கு அங்கு தண்ணீர் , உணவு…
Read More » -
WhatsApp Business பயன்படுத்துவது எப்படி?
தொழில் முறையிலான வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்திப் பாருங்கள்! மிக பிரபலமான whatsapp (messaging) ஆப் ஆன வாட்ஸ் அப்பிற்கு இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பல…
Read More » -
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் – 2400 பேர் உயிரிழப்பு
உலகையே இன்று கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கும் மேல் பரவி அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இத்தாலி, இஸ்பெயின் , அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த கொரோனா வைரஸானது…
Read More » -
அரசு வழங்கும் இ பாஸ் எப்படி பெறுவது?வழிமுறைகள் இதோ!
கொரோனா ஊரடங்கு உத்தரவையடுத்து அத்தியாவசிய பயணத்திற்காக இ-பாஸ் வழங்கும் வழிமுறைகள் குறித்து தமிழக அரசின் வழிமுறைகள் என்ன? சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு அனுமதி கடிதம் பெற…
Read More » -
நாட்டுக்கோழி வளர்க்க ஆசை படுபவரா நீங்கள்? நஷ்டத்தைத் தவிர்க்க சில நல்ல யோசனைகள்!
நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் பலர் நல்ல லாபத்தை பார்த்து வந்தாலும், ஒரு சிலர் பண்ணை ஆரம்பித்து சில மாதங்களிலேயே நஷ்டம் ஏற்பட்டு கோழி வளர்ப்பைக் கைவிட்டு விடுகிறார்கள். இதைத்…
Read More » -
முதியவரை கண்டு வியந்த காவல்துறை
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஜன்னல்வழியாக போலீசை அழைத்த 82 வயதான முதியவர் தனது பென்சன் பணத்தை கருணாநிதிக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்கள் அமலில்…
Read More » -
5 கோடி நன்கொடை வழங்கிய சுந்தர் பிச்சை
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் உடன் இருக்கும் நபர்களை கண்டறியும் ப்ளூடூத் உதவி மூலம் புதிய செயலியை வடிவமைத்து தருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்…
Read More » -
தனது குழந்தையோடு வந்து மீண்டும் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார் ஸ்ரீ ஜனா ஐ.ஏ.எஸ்
மகப்பேறு விடுப்பு வேண்டாம் என கூறி மீண்டும் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்று உள்ளார் ஸ்ரீ ஜனா ஐஏஎஸ். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா அவரின்…
Read More » -
மக்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தீவிரம் உலக மக்களை எவ்வளவு அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். முக்கியமாகத் lock down என்ற ஊடரங்கு போட்டுள்ள மத்திய அரசு…
Read More » -
கூகுள் பேயின் அதிரடி சலுகை:199 ரூபாய்க்கு பில் தொகை செலுத்தினால் 101 திரும்ப பெறலாம்!
கொரோனா வைரஸ் ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளனர். அனைத்து முக்கியமான பணிகளும் ஆன்லைனிலேயே செய்யப்படுகின்றன. மின்சாரத்துக்கான பில், இணையம் தொடர்பான பில்கள் செலுத்த வேண்டுமா…
Read More » -
ஏப்ரல் 20 க்கு பின் என்னவெல்லாம் இயங்கும். மத்திய உள்துறை அமைச்சகம்.
மே 3-ம் தேதி வரை ஊடரங்கம் நீடிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். மே 3 வரை ஊடரங்கம் நீடித்து நேற்று பிரதமர்…
Read More » -
புளூடூத்தைப் பயன்படுத்தி கொரோனா வைரசை கண்காணிக்க ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்கள் திட்டம்!
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பலரின் மனதில் தகவல் தொடர்பு யோசனையை முன்னணியில் கொண்டு வந்தது. சுருக்கமாக, நீங்கள் எத்தனை பேருடன் தொடர்பு கொண்டீர்கள் என்பது குறித்த தகவல்களைத்…
Read More » -
கொரோனா வராமல் இருக்க என்ன சாப்பிடலாம்? என்ன செய்ய வேண்டும்
இந்தியாவில் மட்டும் இல்லாமல் இந்த கொரோனா வைரஸ் அனைத்து உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டேதான் உள்ளது. தற்போது தமிழ்…
Read More » -
திமுக கூட்டவிருந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு !
சென்னை: தி.முக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு போலீஸ் தடை விதித்துள்ளது. திமுக சார்பில் நாளை(ஏப்.15) அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற…
Read More » -
இன்று ஒரே நாளில் இரு மடங்கு குறைந்த கொரோனா பாதிப்பு!:பீலா தகவல்!!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 50க்கும் மேல் இருந்து வருகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 98 பேர்கள் இருந்த நிலையில் இன்று 31 பேர்களுக்கு மட்டுமே…
Read More » -
தமிழகம், கேரளா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வௌவ்வால்களுக்கு கொரோனா உறுதி
விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா இமாச்சலப் பிரதேசம், ஆகிய மாநிலங்களுக்கு வௌவ்வால்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலும்…
Read More » -
வீட்டிலேயே தமிழ் புத்தாண்டை கொண்டாடும் தமிழர்கள் – காரணம் கொரோனா வைரஸ்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது மக்கள் வீட்டில் இருந்தபடியே…
Read More » -
மீண்டும் நாட்டு மக்களிடையே மோடி உரையாற்றினார். முக்கியமான 7 விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள்
20 நாட்கள் ஊடகங்கள் முடிவடைந்த நிலையில் மேலும் 19 நாட்களுக்கு ஊடரங்கு உத்தரவு விதித்தார் பிரதமர் மோடி. கொரோனா தொற்று மையங்களாக இருக்கும் பகுதிகளில் கூடுதல் கவனம்…
Read More » -
நல்லதை செய்யும் மனப்பான்மை ; கியூபாவில் பரந்த உள்ளம்!
நாம நல்லா வாழ்ந்து காண்பிப்பதுதான் நாம வாழவே கூடாதுனு நினைக்கிறவங்களுக்கு நாம கொடுக்குற மிகப்பெரிய ஒரு தண்டனை.கியூபா என்ற நாடு வாழவே கூடாதுன்னு நிறைய ஆதிக்கசக்தி நிறைந்த…
Read More » -
இந்தியா இந்த கடும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளுமா?
இன்று ஐநாவில் உலகம் முழுவதும் Lock down போட வேண்டும் என்ற கலந்துரையாடல் நடந்து கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கையில் உலகில் உள்ள பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு…
Read More »