RE
-
கன மழையால் ஏற்பட்ட இழப்பு ரூ.8,316 கோடியை தொட்டது ; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு!
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து கொண்டுள்ள நிலையில் அதிக அளவு பொருட் சேதமும் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட சேதத்தின் அளவை…
Read More » -
வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கேரளா; தலைவர்கள் நிதியுதவி !!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்: கமல்ஹாசன் கேரளாவில் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு ரூ. 25 லட்சம் நிதிஉதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி…
Read More » -
இருமல் பிரச்சனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பலி!
சென்னை:ஆவடி பானுநகரை சேர்த்தவர் நிர்மலா இவர் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். சில நாட்களாக தொடர்ந்து இருமல் தொல்லையால் அவதிப்பட்டுள்ளார். வடபழனியில்…
Read More » -
வெள்ளத்தில் மிதக்கும் கேரளா!
கேரளாவில் பெய்துவரும் தொடர் மழையால் கேரளா மாநிலம் முழுவதும் வெள்ள நீராக காணப்படுகிறது.மீட்பு குழு பணிகள் முழு தீவரமாக செயல்பட்டு வருகின்றனர். இதுவரை 29 பேர் மழை…
Read More » -
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு அறிவுப்பு!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு இன்று முதல் செப்டம்பர் 9 தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. துணை வணிக வரி அலுவலர், சார்…
Read More » -
கல்வி உதவித்தொகையை கைதிகளை விடுவிக்க கொடுத்த மாணவன்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பத்தாம் வகுப்பு மாணவன் ஆயுஸ் கிஷோர் 14 வயதுடைய இவர் கல்வியில் சாதனை படைத்துள்ளார். தேசிய விருதும் பெற்றுள்ளார். அத்தொகையை சிறையில்…
Read More » -
“பழிச்சொல் வீசும் பழைய பாதையிலேயே தி.மு.க. பயணம்” ஜெயக்குமார் அறிக்கை:
“அதிமுக அரசு மீது, திமுக பழிச்சொல் வீசினால் நாங்கள் எப்பொழுதும் அதனை கண்டு கலங்க போவதுமில்லை, எங்கள் கடமைகளை தவற போவதுமில்லை”. என தமிழக மீன்வளத்துறை அமைச்சர்…
Read More » -
கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை – சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என எச்சரிக்கை!
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளதால் கேரளாவில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கேரள மலை பகுதியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், 26 பேர் உயிரிழந்ததாக…
Read More » -
“காட்டு ராஜா” என்றாலே சிங்கம் தான் , அப்படியோர் ராஜாவுக்கு இன்று உலக சிங்க தினமாக கடைபிடிக்கப்படுகின்றது
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலக “காட்டு ராஜா” அதாவது உலக சிங்க தினமாக கடைபிடிக்கப்படுகின்றது. திறந்த பசுமை நிறைந்த காடுகளின் அழிவாலும் , பெரும்பாலான சிங்கங்கள்…
Read More » -
தஞ்சை மாவட்டம்: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர் மழையால் மேட்டூர் அணையிலிருந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதிக அளவில் தண்ணீர் திறப்பதால் தஞ்சை மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு…
Read More » -
புதுச்சேரி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது
ஆகஸ்ட் 15 சுதந்திரம் விழாவில் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து மற்றும் ரயில்…
Read More » -
தமிழக முதல்வர் அறிவிப்பு : கேரளாவுக்கு ரூ 5 கோடி நிதியுதவி
கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூபாய் 5 கோடி நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார். தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருவதால்…
Read More » -
‘கி கி சவால் ‘ நடனத்தை ஓடும் ரயிலில் ஆடியதால் ; நீதிமன்றம் வழக்கியது வினோத தண்டனை!!
மும்பை ரயிலில் கி கி சவால் நடனத்தை ஓடும் ரயிலில் ஆடி அதை யூடியூபில் வெளியிட்ட 3 இளைஞர்களை மகாராஷ்ர போலீஸ் கைது செய்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட…
Read More » -
மத்திய அரசின் முன்னெச்சரிக்கை; தமிழகத்தின் 6 மாவட்ட ஆட்சியர்களும் அலர்ட் ஆகவேண்டும்
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகின்றது. அதனால் அங்குள்ள அணைகளில் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. எனவே அணைகளில் வரும்…
Read More » -
விசா ரத்து ! ஆஸ்திரேலியாவில் தவிக்கும் தமிழக மாணவர்கள்
ஆஸ்திரேலியாவில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களுக்கு வீசா ரத்து செய்யப்பட்டதால் தவித்து வருகின்றனர் .இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படித்து வருகின்றனர். இதில் 22 பேர் சமர்ப்பித்த…
Read More » -
70% வரை தள்ளுபடி அமேசான் ஃ பிரீடம் சேல்-ஆகஸ்ட் 9 முதல் 12 வரை
72 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அமேசான் ஃ பிரிடம் சேல் ஆகஸ்ட் 9 முதல் 12 வரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அமேசானில் வாங்கும் செல்போன்…
Read More » -
கேரள கனமழை எதிரொலி:இராணுவ மீட்பு குழுவை நாடினார் முதல்வர் பினராயி விஜயன்!
கேரளாவில் சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணவாக அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கேரள அணைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக கேரளாவில் வாழ்வாதாரம் மிகவும்…
Read More » -
மாணவிகள் உடை மாற்றும் போது மறைந்திருந்து பார்த்த தலைமை ஆசிரியருக்கு அடி!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவ ,மாணவிக்கு புதிதாக சீருடைகள் வழங்கப்பட்டன. பள்ளியில் வழங்கப்பட்ட உடைகளை மாணவிகள் மாற்றிக் கொண்டிருந்தனர். அப்பொது தலைமை ஆசிரியர்…
Read More » -
கருணாநிதியின் பத்து ரூபாய் வாடகை வீடு நினைவில்லமாகிறது!
திமுக தலைவர் மு.கருணாநிதி கோவையில் உள்ள சிங்கா நல்லூரில் 1945 ஆம் ஆண்டு ரூ.10-க்கு வாடகை வீட்டில் குடியேறினார். மு.கருணாநிதி அவர்கள் கோவையில் வசித்த போது தான்,…
Read More » -
3 மாத ஓய்விற்கு பின் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றார் அருண் ஜெட்லி!
புது டெல்லி, மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்தார். 3 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றார். மத்திய நிதி மந்திரியும்…
Read More » -
ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சேவையை தொடங்கி வைக்கிறார்-பிரதமர் மோடி!
மிகவும் எதிர்பாக்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியை வரும் ஆகஸ்ட்-21-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் துவக்கப்படப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 2 கிளைகள்…
Read More » -
கலைஞரின் இறப்பு சான்றிதழ் தயாளு அம்மாளிடம் வழங்கியது :சென்னை மாநகராட்சி
தி. மு.க தலைவரான கருணாநிதி தன் 94 ம் வயதில் ஆகஸ்ட் 7 ம் தேதி மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் மறைந்ததை அடுத்து நேற்று…
Read More » -
அறிஞர் அண்ணா பரிசளித்த மோதிரத்துடனே கருணாநிதி உடல் அடக்கம்!!
முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல், அண்ணா பரிசளித்த மோதிரத்துடனே நல்லடக்கம் செய்யப்பட்டது. தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று முந்தினம் உடல் நலக்குறைவால் காலமானார். ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக…
Read More » -
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலுக்கு இறுதி அஞ்சலி
கருணாநிதியின் இறுதி ஊர்வலம் 4 மணியளவில் தொண்டர்கள் படை சூழ அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் தொடங்கப்பட்டது. இறுதி ஊர்வலம் ராஜாஜி ஹாலில் தொடங்கி சிவானந்த சாலை, வாலாஜா…
Read More » -
மருத்துவமனையாக மாறும் கருணாநிதியின் இல்லம் – கலைஞரின் இறுதி ஆசை
கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவரது கோபாலபுரத்தின் இல்லம் மருத்துவமனையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கருணாநிதியின் 86 வது பிறந்தநாளான கடந்த 2010ல் கொண்டாடிய போது அறிவுப்பு ஒன்று…
Read More »