RE
-
ரூபாய் 34க்கு பெட்ரோல் டீசல் ஏற்றுமதி செய்யும் மோடி அரசு! காங்கிரஸ் அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலையை ஏற்றிவரும் பா.ஜ.க. மோடி அரசு, குறைந்த விலைக்கு பெட்ரோல் டீசல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்று காங்கிரஸ் கட்சி…
Read More » -
தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை – செங்கோட்டையன் அறிவிப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 55 இலட்ச ரூபாய் செலவில் புதிதாக ‘காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம்’ கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…
Read More » -
காலாவதியான பொருட்கள் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்ய்யப்பட்டது கண்டுபிடிப்பு!!
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் இயங்கி வருகிறது நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட். இந்த அங்காடியில் கடந்த ஒருவார காலமாக 50% சலுகை விலையில் உணவு பொருட்கள் விற்பனை…
Read More » -
பணமதிப்பிழப்பு மிகப்பெரிய தோல்வி:ரிசர்வ் வங்கி ஒப்புதல்!
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் ரூ.10,720 கோடி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மட்டுமே திரும்ப வரவில்லை என்று மத்திய…
Read More » -
எச்.டி.எப்.சி வங்கி கேரளாவிற்கு 10 கோடி நிவாரண நிதி!
வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு எச்டிஎப்சி வங்கி ரூ. 10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. வரலாறு காணாத கனமழையினால் பேரழிவை கண்ட கேரளாவிற்கு பல நாடுகளிலிருந்தும், பல…
Read More » -
மு க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மனைவியான தயாளு அம்மாள் உடல்நலக் குறைவுக் காரணமாக, அவரின் இறுதி மரியாதையில் கூட பங்குபெறவில்லை. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக…
Read More » -
மக்கள் நல இயக்கம்” எனும் அமைப்பை தொடங்கினார் நடிகர் விஷால்!
சமீபத்தில் நடிகர் விஷால் நடித்து வெளிவந்த “இரும்புத்திரை” திரைப்படத்தின் 100-வது நாள் விழாவையும், விஷாலின் பிறந்த நாளையும் கலைவாணர் அரங்கத்தில் இன்று கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர்…
Read More » -
கடவுள் நம்மை கண்காணிக்கிறார் என்பதால் பாவங்கள் குறையும் – பன்வாரிலால் புரோகித்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று ஈரோடு மாவட்டம் சென்றுள்ளார். ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையில் இருந்து ஈரோடு சென்ற தமிழக…
Read More » -
ஆசிய விளையாட்டு போட்டியில் 50 பதக்கங்களை வென்று இந்தியா 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது!!!
18-வது ஆசியவிளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்றன. ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் மன்ஜித் சிங் மற்றும் ஜின்சன் ஜான்சன் களமிறங்கினர். போட்டி…
Read More » -
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை : சென்னை வானிலை மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக வட உள்…
Read More » -
ஏழரை நாட்டு சனி : வாணி ராணி சீரியல் குறித்து ப்ரித்விராஜ்!!!
சின்னத்திரை சீரியல்களில், பல ரசிகர்கள் மனதை கவர்ந்தது நடிகை ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து வரும் ‘வாணி ராணி’ சீரியல் என்பது அனைவருக்கும் தெரியும். 2013 ஆம்…
Read More » -
திமுக கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து !!!
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலினை திமுக தலைவராக அறிவித்தார். இதையடுத்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து பொதுச்செயலாளர் அன்பழகன் வாழ்த்து தெரிவித்தார்.…
Read More » -
தி.மு.க கட்சியில் தம்மை சேர்க்காவிட்டால் அதன் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்:மு.க.அழகிரி எச்சரிக்கை!
தி.மு.கவில் தம்மை சேர்க்கவில்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய…
Read More » -
தன் மகனை விசாரணைக்கு அழைத்து சென்று, ரயில்வே போலீசார் கொலை செய்து தண்டவாளத்தில் எறிந்ததாக பெற்றோர் புகார்!
திருவள்ளூர் மாவட்டம் சின்னக்காவனம் கிராமத்தை சேர்ந்தவர் மவுலீஸ்வரன். கல்லூரி மாணவனான அவரை சந்தேகத்தின் பேரில் ரயில்வே போலீசார் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள ரயில்வே கேட் அருகே…
Read More » -
பகுத்தறிவுப் பகலவன் மறைந்துவிட்டது; பாரதிராஜா
நேற்று திரைத்துறை சார்பாக “மறக்க முடியுமா கலைஞரை” என்ற தலைப்பில் கோவையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்…
Read More » -
நடிகர்களின் பின்னால் சென்றால் பாஜகவுக்கு ஓட்டு கிடைக்காது என பாரதியஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறினார்…
ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை விமான…
Read More » -
வடசென்னை ஆர்.கே. நகரில் குப்பை தொட்டியின் ஓரமாக இறந்த நிலையில் பச்சிளம் சிசு ??
சென்னை ஆர்.கே. நகரில் குப்பைத் தொட்டி ஓரமாக பச்சிளம் சிசு வீசியெறியப்பட்ட துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை, நேதாஜி நகர் 6 ஆவது தெருவில் உள்ள குப்பைத்…
Read More » -
கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடிய மழை வெள்ளத்தில் சிக்கி 265 பேர் உயிரிழப்பு, மேலும் 36 பேரை காணவில்லை – என கேரள அரசு அறிவிப்பு
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 265 பேர் பலியாகி இருப்பதாகவும், 36 பேரை இன்னும் காணவில்லை என்றும் கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத பேய்மழைய்…
Read More » -
தொழிலதிபர் விஜய் மல்லையாவை அடைக்கவிருக்கும் மும்பை சிறையின் விடியோவை வெளியிட்டது சிபிஐ !!!
விஜய் மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால், அவரை அடைக்கவிருக்கும் மும்பை சிறையின் வீடியோவை சிபிஐ அதிகாரிகள் லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வெளியிட்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த பிரபல…
Read More » -
பேராசிரியர் பணியில் இருந்த நான் மாணவிகளை தவறான பாலியல் தொழிலுக்கு அழைத்தேன்- நிர்மலாதேவி ஒப்புதல் வாக்குமூலம்….
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியது உண்மை என்று நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நிர்மலாதேவியின் வயது 46. இவர் தேவாங்கர் கலைக் கல்லூரியில் இளங்கலை…
Read More » -
மோடியை பகைத்துக்கொண்டால் இது தான் கதி அனைவருக்கும் எச்சரிக்கை!!!
சென்னை: தனிமைச் சிறையில் அடைக்கும் அளவுக்கு நான் என்ன தீவிரவாதியா என்று, மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தனது குமுறலை வெளிப்படுத்தினார். திருமுருகன் காந்தியை…
Read More » -
இரு சக்கர வாகனம் ஓட்டும் போது பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்படும் -உயர் நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்.
இரு சக்கர வாகனம் ஓட்டும் போது பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் அணிய சொல்ல வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று உயர்நீதி…
Read More » -
மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பே இல்லை-ஓ.பி. ராவத் அறிக்கை!
மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக அரசு வலியுறுத்தி வருகிறது. பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த…
Read More » -
அதிகளவு தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டது தான் கேரள வெள்ளசேதத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு!
கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்ததால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கேரளாவில் உள்ள 13 மாவட்டங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டது. அந்த மாநிலத்தில்…
Read More » -
இமாச்சலபிரதேசம்; மலைப்பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து- 11 பேர் பலி
இமாச்சலபிரதேசத்தின் குல்லு மாவட்டத்தின் அருகே உள்ள ராஹணி நுல்லாஹ மலைப்பகுதியில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது . இந்த விபத்தில் 11 பேர் உயிர் இழந்துள்ளனர்.…
Read More »