RE
-
ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை – ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அறிவிப்பு !
இந்தியா முழுவதும் இன்னும் 4 மாதங்களில், ஆறாயிரம் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார். டெல்லியில்…
Read More » -
சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்வோம் – தேவசம் போர்டு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபட அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்வோம் என தேவசம் போர்டு தலைவர்…
Read More » -
திருவாடானை எம் எல் ஏ கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது- எழும்பூர் நீதிமன்றம்
கடந்த 16-ம் தேதி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், தமிழக முதலமைச்சரையும், காவல்துறையையும் அவதூறாக பேசியது…
Read More » -
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று மருந்தகங்கள் அடைப்பு !
ஆன்லைன் மருந்து வணிகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பெரும்பாலான மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 28-ஆம் தேதி ஆன்லைன் மருந்து வணிகத்தை ஊக்குவிக்கும் விதமாக…
Read More » -
சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம் !
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில் உள்ள உலகப் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கும்…
Read More » -
“உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது” – ஸ்டாலின்
சபரிமலையில் அனைத்து பெண்களையும் வயது வரம்பு பார்க்காமல் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை…
Read More » -
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 2 நாட்களுக்கு ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்…
Read More » -
விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்கினார் – விஷால் !
நடிகர் விஷால் தான் நடித்து வெளியிட்ட படத்தின் டிக்கெட் கட்டணத்தில் இருந்து ஒரு ரூபாய் வசூலித்து விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்கினார். நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி !
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர்,…
Read More » -
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்களுக்கு வரி உயர்வு- மத்திய அரசு அறிவிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி…
Read More » -
எம்.எல்.ஏ கருணாஸ் மேலும் இரண்டு வழக்குகளில் கைது !
திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு…
Read More » -
ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை அப்போலோ அறிக்கை
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிறிய அறுவைசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் சார்பில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்களுக்கு…
Read More » -
இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் தொடர்ந்து முதல் இடம் வகிக்கும் முகேஷ் அம்பானி !!
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 7-வது ஆண்டாக முதல் இடத்தை வகித்து வருகிறார் முகேஷ் அம்பானி. சென்ற ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை ஒவ்வொரு நாளும் முகேஷ்…
Read More » -
விசாரணைக்காக போலீஸ் வாகனத்தின் மேல் ஒரு பெண்ணை கட்டி சென்ற கொடூரம் ; எங்கே போய் விட்டது சட்ட ஒழுங்கு!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் மாவட்டத்தில் உள்ள சவிந்தா தேவி என்ற பகுதியில் சொத்து தகராறு வழக்கில் ஒருவரை பற்றி விசாரிப்பதற்க்காக அப்பகுதிக்கு சென்றனர். ஆனால் அங்கு அந்த…
Read More » -
அரசின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இனி வரும் நாட்களில் அரசால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பெற வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம் தேவை என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஆதார்…
Read More » -
இந்திய கிரிக்கெட் வீரர் கோலிக்கு-ஜனாதிபதியால் வழங்கப்பட்டது ‘கேல்ரத்னா’ விருது.
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு ராஜிவ் காந்தி கேல்ரத்னா , அர்ஜுனா ஆகிய விருதுகளை வீரர்களுக்கு வழங்கி கவுரவித்து…
Read More » -
சென்னையில் சொத்துக்காக பெற்ற தாயையே கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் பெற்ற தாயை சொத்துக்காக அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கிழக்கு கடற்கரைச்சாலை பாலவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராணியம்மாள் (52),…
Read More » -
சென்னையில் நடந்தது சோக சம்பவம் ; ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் பலி !!!
சென்னையில் இன்று கிண்டி அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றவைகளில் 2 பேர் மின்சார ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை…
Read More » -
பஸ் பாஸ் கட்டண உயர்வு பற்றி ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை மாநகர பேருந்துகளில் பயன்படுத்தப்படும் பஸ் பாஸ்களின் கட்டணத்தை உயர்த்த ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் வழங்கப்படும் மாதாந்திர பஸ் பாஸ்களின்…
Read More » -
எடப்பாடி பழனிசாமி கட்சியிலும் – ஆட்சியிலும் கொல்லைப்புறமாக நுழைந்தவர் – ஸ்டாலின் ஆவேசம்…
கட்சியிலும், ஆட்சியிலும் கொல்லைப்புறமாக உள்ளே வந்து, ஊழல் பண மூட்டைகளின் மேல் அமர்ந்துகொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.கவைப் பற்றி விமர்சிக்க துளிகூட தகுதி இல்லை என்று ஸ்டாலின்…
Read More » -
20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம் !
வெளிநாடுகளில் இருந்து 20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்குச் சொந்தமாக வடசென்னை,…
Read More » -
சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருமுருகன் காந்தி மருத்துவமனையில் அனுமதி
திருமுருகன் காந்தி உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றார்.…
Read More » -
கடலில் சிக்கி தத்தளித்த இந்திய கடற்படை அதிகாரி மீட்கப்பட்டார் !!
பாய்மர படகில் உலகை வளம் வரும் போட்டியில் கலந்துகொண்டு மாயமான இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் தோமி தற்போது மீட்கப்பட்டுள்ளார். இந்திய கடற்படை அதிகாரி பாய்மர படகில்…
Read More » -
ஓர் இளைஞனின் துணிச்சலான செயல் – பள்ளத்தில் கவிழாமல் காப்பாற்றப்பட்ட 80 பயணிகள் !!
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு 80 பயணிகள் அடங்கிய பேருந்து ஒன்று சென்றது. அப்போது தீடீரென அந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதையடுத்து சாலை ஓரத்தில்…
Read More » -
டாய்லட் என்று நினைத்து மெயின் டோரை திறக்க முயன்ற பயணி – பறக்கும் விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு !!!
டெல்லியிலிருந்து பாட்னாவிற்கு சென்ற விமானத்தில் பயணி ஒருவர் டாய்லட் என்று நினைத்து மெயின் டோரை திறக்க முயன்றதால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியிலிருந்து பாட்னாவிற்கு கோஏர்…
Read More »