இந்தியா
-
மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவு: பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு…
உடல்நலக்குறைவால் காலமான மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் இறுதிச் சடங்கு நாளை மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக…
Read More » -
நீரவ் மோடிக்கு சொந்தமான 56 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்
நீரவ்மோடி மும்பையை சேர்ந்தவர். இவர் ஒரு வைர வியாபாரி. இவரும் இவரது உறவினர் மெஹுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம்…
Read More » -
கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர் – குமாரசாமி
கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 3 பாராளுமன்ற தொகுதிகள்…
Read More » -
கர்நாடகாவில் 5 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்
கர்நாடக மாநிலத்தில் மண்டியா, ஷிமோகா, பெல்லாரி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜம்கண்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில்…
Read More » -
சுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு ; நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு
மத்திய பிரதேசம்,குஜராத், பாட்னா, திரிபுரா ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ஹேமந்த் குப்தா, சுபாஷ் ரெட்டி , எம்.ஆர்.ஷா , அஜய் ரஸ்தோகி போன்றோரை சுப்ரீம்…
Read More » -
நாடு முழுவதும் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் திட்டத்தை தொடங்கிவைத்தார் – பிரதமர் மோடி
நாடு முழுவதும் தீபாவளி பரிசாக சிறு,குறு நடுத்தர தொழில்களுக்காக கடன் வழங்குவதற்கான திட்டத்தை டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். டெல்லி விஞ்ஞன் பவனில்…
Read More » -
சபரிமலையில் போராட்டம் நடத்திய 1400 பேர் அதிரடி கைது நடவடிக்கை !
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் நடந்த போராட்டம் தொடர்பாக 1,400 பேரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.…
Read More » -
இருமுடியுடன் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பணியிடமாற்றம் !
சபரிமலை சர்ச்சையையடுத்து, பிஎஸ்என்எல் ஊழியரான ரெஹானா பாத்திமா கொச்சியில் இருந்து ரவிபுரத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச…
Read More » -
சபரிமலை கோவிலில் நடந்த வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் – கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் நடந்த வன்முறைக்கு முழுக்க ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். சபரிமலை கோவிலுக்கு சென்ற…
Read More » -
சபரிமலை வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் நவம்பர் 13-ம் தேதி விசாரிக்கப்படும் – உச்சநீதிமன்றம் இன்று முடிவு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில்,…
Read More » -
பஞ்சாப் இரயில் விபத்து 2-வது நாளாக போராட்டம் ; தசரா விழா ஏற்பாட்டாளர்களின் வீடுகள் மீது தாக்குதல்.
பஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது அந்த விழாவின் கடைசியாக இராவணனின் உருவ சிலைக்கு தீ வைத்து எரிப்பது வழக்கம். அவ்வாறே அப்போதும் அந்த இராவணனின்…
Read More » -
பஞ்சாப் அமிர்தசரஸ் ரயில் விபத்து… மக்களை பாதுகாக்க முயன்ற தல்பீர் சிங் பலி !
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஜோதா பதக் பகுதியில் தசரா கொண்டாட்டத்தின் போது தண்டவாளத்தில் நின்ற மக்கள் மீது ரயில் மோதியதில் 61 பேர் பலியாகி உள்ளனர். இந்த…
Read More » -
கருப்பை மாற்று சிகிச்சை மூலம் தாயின் கருப்பையிலேயே குழந்தை பெற்ற மகள் !
மீனாட்சி என்ற இளம் பெண் குஜராத்தை சேர்ந்தவர். இவருக்கு திருமணம் நடந்து நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்தார். பின்னர் மூன்று முறை கருவுற்ற போதும் அவருக்கு…
Read More » -
விலையை சொல்லு! பரிசை அள்ளு!! காங்கிரஸ் கொடுக்கும் அறிய வாய்ப்பு!!!
பாட்னா : பீஹாரில், ‘ஒரு ரபேல் விமானத்தின் விலை எவ்வளவு என சொல்லும் நபருக்கு, 5 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும்’ காங்கிரசார், போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். பீஹார்…
Read More » -
‘தித்லி’ புயலால் ஒடிசா மாநிலத்தில் பலி எண்ணிக்கை 24-ஆக உயர்ந்தது.
வங்கக்கடலில் உருவான ‘தித்லி’ புயல் வலு பெற்று பயங்கர புயலாக மாறி ஆந்திர மாநிலத்தின் கலிங்கப்பட்டினத்திலும், ஓடிசா மாநிலத்தின் கோபால்பூருக்கு அருகிலும் நிலைகொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 11-ஆம்…
Read More » -
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு; பிஷப் பிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமின்…
பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் உள்ள பிஷப் பிராங்கோவிற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் புகாரில், கைதான முன்னாள் பேராயர் ஃபிராங்கோ முல்லக்கல்…
Read More » -
கருத்து கணிப்பு….5 மாநில தேர்தலில் வெற்றி யாருக்கு ?
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைகிறது. இந்த மாநிலங்களுடன், சட்டப்பேரவை கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கும்…
Read More » -
ராகுல் காந்தி பிரசாரத்தின் போது, தீ விபத்து….. மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவு !
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தின் போது, பலூன் வெடித்து தீ பற்றிய விவகாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மத்தியப் பிரதேச…
Read More » -
பெட்ரோல் டீசல் விலையில் ரூ. 2.50 காசுகள் குறைப்பு – அருண் ஜெட்லி அறிவிப்பு !
சென்னையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.33-க்கும், டீசல் விலை லிட்டர்க்கு ரூ.79.79-க்கும் விற்பனையாகிறது.இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை 2 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளதாக அருண் ஜெட்லி…
Read More » -
இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை !
ரஷ்யாவுடன் ராணுவ தளவாடங்கள் (எஸ்-400 ஏவுகணைகளை) வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியா – ரஷ்யா இடையேயான…
Read More » -
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்பு !!!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவி ஏற்றார். ரஞ்சன் கோகோய்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதி ரஞ்சன்…
Read More » -
பாலியல் பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட பிராங்கோ மூலக்கலின் ஜாமீன் மனு நிராகரிப்பு !
கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஆயர் பிராங்கோ மூலக்கல் ஜாமீன் மனுவை கேரள உயநீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாலியல் வன்கொடுமை செய்ததாக…
Read More » -
மே.17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை !
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மே. 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமீனில் இன்று விடுதலை செய்யப்பட்டார். பெங்களூரு விமான நிலையத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதியன்று…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் – வேதாந்தா தலைவர் அருண் அகர்வால் நம்பிக்கை….
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் போராட்டத்தினால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, மிக விரைவில் திறக்கப்படும் என வேதாந்தா குழும தலைவர் அணில் அகர்வால் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள…
Read More » -
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு – கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு !
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் பத்திணம்திட்டா மாவட்டத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு,…
Read More »